புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்
Page 1 of 1 •
கல்லூரி மாணவி சங்கீதா
சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பத்ரிகரையில் வசித்து வருபவர் ரவி (வயது 45). வந்தவாசி விலாங்காட்டை சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு பத்மா என்ற மனைவியும், சங்கீதா (19), சசிகலா (15) என்ற பெண் குழந்தைகளும் உள்ளனர். சங்கீதா காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்சி. தாவரவியல் முதலாமாண்டு படித்து வந்தார். சசிகலா அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
5 ஆண்டு கால காதல்
இவர்கள் வசித்து வரும் வீடு கணேசன் என்பவருக்கு சொந்தமானது. அந்த காம்பவுண்டில் 10 வீடுகள் உள்ளன. இந்த வீட்டின் மாடியில் உள்ள ஒரு சிறிய அறையில், கடலூர் மாவட்டம், தொழுதூரை சேர்ந்த மணி (26) என்பவர் வசித்து வருகிறார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கடந்த 5 ஆண்டுகளாக அங்குள்ள பிரியாணி கடை ஒன்றில் மாஸ்டராக இருந்து வருகிறார்.
இந்த வீட்டிற்கு மணி வாடகைக்கு வந்த நாளில் இருந்தே சங்கீதாவை காதலிக்க தொடங்கினார். பின்னர், தனது காதலை சங்கீதாவிடம் சொன்னபோது, அவரும் அதை ஏற்றுக்கொண்டார். மணி - சங்கீதாவின் காதல் கடந்த 5 ஆண்டு காலமாக, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.
பேசாததால் விரக்தி
சங்கீதாவின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்ததால், கல்லூரி படிப்பு செலவுக்காக, அங்குள்ள பேன்சி கடை ஒன்றில் மாலை நேர வேலைக்கு சங்கீதா சேர்ந்தார். மாத சம்பளமாக ரூ.3 ஆயிரம் அவருக்கு கிடைத்தது.
இந்த நிலையில், கடந்த 2 வாரமாக மணியிடம் சங்கீதா சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மணி, சங்கீதாவிடம் பல முறை பேச முயன்றார். ஆனால், அவர் பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
கொலைவெறி தாக்குதல்
இதனால், விரக்தியின் உச்சத்திற்கே சென்ற மணி, நேற்று முன்தினம் இரவு மது போதையில் சங்கீதாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது, வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சங்கீதாவை வழி மறித்து, ``என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்'' என்று கேட்டுள்ளார். அதற்கு சங்கீதா, ``உன்னிடம் பேச விருப்பம் இல்லை. என்னை விட்டுவிடு'' என்று கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த மணி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, காதலி என்றும் பாராமல் சங்கீதாவை மாறி மாறி குத்தினார். பின்னர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காதலரின் இந்த கொலை வெறி தாக்குதலை சற்றும் எதிர்பாராத சங்கீதா, கூச்சல் போட்டபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
ஒரு மணி நேரத்தில் கைது
மகளின் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த பத்மா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே, சங்கீதாவை அருகில் உள்ளவர்களுடன் சேர்ந்து, அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு கொண்டு சென்றார். சங்கீதாவை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், வழியிலேயே சங்கீதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக சங்கீதாவின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த நிலையில், சங்கீதாவை கொலை செய்துவிட்டு தலைமறைவான மணி, கொலை நடந்த ஒரு மணி நேரத்திலேயே அப்பகுதியில் வைத்து போலீசார் பிடியில் சிக்கினார். இந்த கொலை குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
``காதலர் தின பரிசை வாங்க மறுத்ததால் கொன்றேன்''
கொலையாளி வாக்குமூலம்
``காதலர் தின பரிசை வாங்க மறுத்ததால் காதலியை கொலை செய்தேன்'' என்று கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கல்லூரி மாணவி சங்கீதாவை கொலை செய்த, காதலர் மணி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ரூ.800 வாடகை
எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், தொழுதூராகும். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரியாணி மாஸ்டராக வேலைக்கு சேர்ந்தேன். குறைந்த சம்பளம் என்பதால், மாதம் 800 ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினேன்.
அப்போதுதான் சங்கீதாவை பார்த்தேன். அவள் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தாள். பார்த்த உடனேயே அவள் மீது காதல் வயப்பட்டேன். எனது காதலையும் அவளிடம் சொன்னேன். அவளும் எனது காதலை ஏற்றுக்கொண்டாள். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.
காதலர் தின பரிசு
இந்த நிலையில், கடந்த 2 வாரமாக சங்கீதா என்னிடம் சரியாக பேசவில்லை. அவளிடம் பலமுறை பேச முயன்றும் முடியவில்லை. அதற்குள் காதலர் தினமும் வந்தது. காதலர் தினத்திலாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று பரிசுப் பொருளும் வாங்கி வைத்திருந்தேன்.
ஆனால், அன்றைய தினம் பரிசு பொருளையும் வாங்காமல், என்னிடம் பேசாமலேயே சங்கீதா சென்றுவிட்டாள். தற்போது, அவள் கல்லூரியில் படித்து வருகிறாள். நானோ, 10-ம் வகுப்பு வரைத்தான் படித்துள்ளேன். அதனால்தான், அவள் என்னை வெறுக்கிறாள் என்று நினைத்தேன்.
நேற்றும் (17-ந் தேதி) அவளிடம் பேசுவதற்காக காத்திருந்தேன். ஆனால், என்னிடம் பேசாமல் செல்ல முயன்றாள். அதனால், ஆத்திரத்தில் அவளை குத்திக்கொன்றேன்.
இவ்வாறு போலீசில் மணி கூறினார்.
மாணவியின் தந்தை கதறல்
கொலை செய்யப்பட்ட மாணவி சங்கீதாவின் தந்தை ரவி, கண்ணீர்விட்டு கதறியபடி கூறியதாவது:-
"எனது மகள் நன்றாக படிப்பாள். அதனால்தான் குடும்பம் ஏழ்மையான சூழ்நிலையிலும் தானே வேலைக்கு சென்று படித்தாள். பள்ளி படிக்கும் போதே, மணியுடன் எனது மகள் பேசுவாள். ஆனால், நான்தான் சிறுவயது என்று விட்டுவிட்டேன்.
என் மகளிடமும் கேட்டதற்கு, மணியை காதலிக்கவில்லை என்று கூறினாள். அதையும் நான் நம்பினேன். ஆனால், எனது மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே.''
இவ்வாறு அவர் கூறினார்.
கொலையாளி வாக்குமூலம்
``காதலர் தின பரிசை வாங்க மறுத்ததால் காதலியை கொலை செய்தேன்'' என்று கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கல்லூரி மாணவி சங்கீதாவை கொலை செய்த, காதலர் மணி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ரூ.800 வாடகை
எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், தொழுதூராகும். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரியாணி மாஸ்டராக வேலைக்கு சேர்ந்தேன். குறைந்த சம்பளம் என்பதால், மாதம் 800 ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினேன்.
அப்போதுதான் சங்கீதாவை பார்த்தேன். அவள் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தாள். பார்த்த உடனேயே அவள் மீது காதல் வயப்பட்டேன். எனது காதலையும் அவளிடம் சொன்னேன். அவளும் எனது காதலை ஏற்றுக்கொண்டாள். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.
காதலர் தின பரிசு
இந்த நிலையில், கடந்த 2 வாரமாக சங்கீதா என்னிடம் சரியாக பேசவில்லை. அவளிடம் பலமுறை பேச முயன்றும் முடியவில்லை. அதற்குள் காதலர் தினமும் வந்தது. காதலர் தினத்திலாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று பரிசுப் பொருளும் வாங்கி வைத்திருந்தேன்.
ஆனால், அன்றைய தினம் பரிசு பொருளையும் வாங்காமல், என்னிடம் பேசாமலேயே சங்கீதா சென்றுவிட்டாள். தற்போது, அவள் கல்லூரியில் படித்து வருகிறாள். நானோ, 10-ம் வகுப்பு வரைத்தான் படித்துள்ளேன். அதனால்தான், அவள் என்னை வெறுக்கிறாள் என்று நினைத்தேன்.
நேற்றும் (17-ந் தேதி) அவளிடம் பேசுவதற்காக காத்திருந்தேன். ஆனால், என்னிடம் பேசாமல் செல்ல முயன்றாள். அதனால், ஆத்திரத்தில் அவளை குத்திக்கொன்றேன்.
இவ்வாறு போலீசில் மணி கூறினார்.
மாணவியின் தந்தை கதறல்
கொலை செய்யப்பட்ட மாணவி சங்கீதாவின் தந்தை ரவி, கண்ணீர்விட்டு கதறியபடி கூறியதாவது:-
"எனது மகள் நன்றாக படிப்பாள். அதனால்தான் குடும்பம் ஏழ்மையான சூழ்நிலையிலும் தானே வேலைக்கு சென்று படித்தாள். பள்ளி படிக்கும் போதே, மணியுடன் எனது மகள் பேசுவாள். ஆனால், நான்தான் சிறுவயது என்று விட்டுவிட்டேன்.
என் மகளிடமும் கேட்டதற்கு, மணியை காதலிக்கவில்லை என்று கூறினாள். அதையும் நான் நம்பினேன். ஆனால், எனது மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே.''
இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|