புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
1 Post - 1%
Kavithas
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
1 Post - 1%
bala_t
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
1 Post - 1%
prajai
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
1 Post - 1%
M. Priya
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
296 Posts - 42%
heezulia
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
6 Posts - 1%
prajai
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
4 Posts - 1%
manikavi
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_m10தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்”


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Feb 19, 2012 11:10 pm

தேவன் கட்டளையிடுகிறார்: “மனந்திரும்புங்கள்”


“... தேவன்...இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்” (அப்போஸ்தலர் நடபடிகள்: 17:30).


இயேசுவானவரின் முதல் பிரசங்கம்

கிறிஸ்தவ வாழ்க்கை கட்டியெழுப்பப்படுவதற்கு வேண்டிய முதல் அனுபவம் மனந்திரும்புதலாகும். இயேசுவானவரின் முதல் சுவிஷேசப் பிரசங்கம் - கிறிஸ்துவில் இந்த அற்புதமான இரட்சிப்பின் நற்செய்தி - “மனந்திரும்புங்கள்” என்பதாகும்; இரண்டாவது “விசுவாசியுங்கள்” என்பதாகும்.

“இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிஷேசத்தை விசுவாசியுங்கள் என்றார்” (மாற்கு: 1:14,15).

யோவான்ஸ்நானனின் முதல் பிரசங்கம் “மனந்திரும்புங்கள்” என்பதாகவே இருந்தது (மத்தேயு: 3:2).

இயேசு கிறிஸ்துவின் முதல் செய்தியும் “மனந்திரும்புங்கள்” என்பதாகவே இருந்தது (மத்தேயு: 4:17).

உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு தமது சீஷர்களுக்கு “அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது” என்று கட்டளையிட்டார் (லூக்கா: 24:47).

இதைப் பின்பற்றி, “மனந்திரும்புங்கள்” என்பதே பேதுரு கொடுத்த முதல் செய்தியாக இருந்தது (அப்போஸ்தலர் நடபடிகள்: 2:38).

பவுல் அப்போஸ்தலன் - தேவன்...இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார் - என்று பிரசங்கித்தார் (அப்போஸ்தலர் நடபடிகள்: 17:30).

எனவே, எங்குமுள்ள மக்களுக்குத் தேவனுடைய கட்டளையாகிய “மனந்திரும்புங்கள்” என்பதின் அவசரத் தன்மையை நம்மால் காண முடிகிறது.


தொடரும்...





சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Feb 19, 2012 11:30 pm

“எது மனந்திரும்புதல் இல்லை”

மனந்திரும்புதல் என்பது பாவத்தைக் குறித்த உணர்வு - குற்ற உணர்வு மற்றும் பாவத்தைக் குறித்த அவமான உணர்வு - அல்ல.

நாம் வேதாகமத்தின் பரிசுத்த தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறோம். அவருடைய கட்டளைகளை மீறியிருக்கிறோம் என்ற உறுதியான உணர்வு எப்போதுமே மனந்திரும்புதலுக்கு முன்னால் வருகிறது. ஆனால், அது மனந்திரும்புதல் அல்ல.

தனது பாவத்தை உணராத எவரும் மனந்திரும்புவதில்லை; ஆனால், தங்கள் பாவங்களை உணரும் அனைவரும் மனந்திரும்புவார்கள் என்றும் கூற முடியாது.

நாம் தவறு செய்வதில் பிடிக்கப்படும்போது, வருத்தப்படுவது மனந்திரும்புதல் அல்ல. திரளான மக்கள் ஏமாற்றப்படுவதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் தங்கள் உள்ளத்தில் சில விசுவாசப்பிரமாணங்களையோ அல்லது கோட்பாடுகளையோ விசுவாசிக்கிறார்கள்.

அவர்கள், தலையில் - விசுவாசம் கொண்டவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். சில போதனைகளையும் பாரம்பரியங்களையும் ஏற்றுக் கொண்டதின் மூலம் தாங்கள் தேவனுக்கு முன்பாக நல்ல நிலையில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள் - ஆனால், அவர்கள் ஒருபோதும் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பவில்லை.

தங்கள் இருதயத்தில் வரும்படி ஆண்டவராகிய இயேசுவை வேண்டிக் கொண்டதில்லை; இரட்சிப்பைக் கொடுக்கக்கூடிய “இருதய விசுவாசத்தை” அவர்கள் செயல்படுத்தவில்லை.

நீங்கள் ஏற்றுக் கொண்டு “இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” என்று வேதாகமம் கூறுகிறது (ரோமர்: 10:9).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 20, 2012 12:01 am

“மெய்யான மனந்திரும்புதல் இது‌வே...”

மனந்திரும்புதல் முழு ஆளுமையையும், முழு மனிதனையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. அது சிந்தை, இருதயம், சித்தத்தின் முழுமையான மாற்றமாக இருக்கிறது; குறிப்பாக, பாவத்தைக் குறித்தும், தேவன் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் முழுமையான மாற்றமாக இருக்கிறது.

சிந்தையின் மாற்றத்தில் நமது அறிவு உள்ளடங்கியுள்ளது. பாவத்தைக் குறித்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் நாம் சிந்திக்கும் வழியில் மாற்றம் ஏற்படுகிறது.

இருதயத்தின் மாற்றத்தில் நமது உணர்வுகள் உள்ளடங்கியிருக்கின்றன. பாவத்தைக் குறித்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் உள்ள நம் உணர்வில் மாற்றம் ஏற்படுகிறது.

சித்தத்தின் மாற்றத்தில் நாம் பாவத்திலிருந்து தேவனிடம் திரும்பி, அவருடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறோம்.

இய‌ேசுவானவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்து தனது சிந்தையை மாற்றினான். ஆனால், தன் சித்தத்தை மாற்றவில்லை. அவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். நித்திய இருளுக்குள் சென்று விட்டான்.

துவக்கத்தில் மனிதன் பரிபூரணமானவனாக இருந்தான். அவனுடைய சிந்தை எப்போதுமே தேவனுடைய வார்த்தை, த‌ேவனுடைய சித்தம், தேவனுடைய வழி இவைகளை நோக்கியே இருந்தது.

ஆனால், மனிதன் தேவனுக்கு கீழ்படியாமையைத் தெரிந்து கொண்டான். தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய சித்தத்துக்கும் கீழ்ப்படியாததின் மூலம், மனிதனின் சிந்தை, இருதயம், சித்தம் அனைத்தும் தேவனுக்கு விரோதமாக மாறியது.

எனவே, இன்று “மனந்திரும்புவது” அவசியமாக இருக்கிறது. நமது சொந்த வழியிலிருந்து திரும்ப வ‌ேண்டும். நமது சொந்த சித்தத்திலிருந்து திரும்ப வேண்டும். முற்றிலுமாகத் திரும்பி தேவனிடம் மறுபடியுமாக வர வேண்டும்.

இவைகளை வாசிக்கும் சிலர் இன்னும் மனந்திரும்பாதவர்களாக இருக்கலாம். இப்போது, தேவனுடைய பிரசன்னத்தில் அமர்ந்திருக்கும்போது, நீங்கள் குற்ற உணர்வைப் பெற்று, உங்கள் பாவத்தைக் குறித்து வெட்கப்படுகிறீர்கள். ஆனால், தளர வேண்டாம். ஊக்கம் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் வண்ணமாகவே தேவன் உங்களை நேசிக்கிறார்.

நீங்கள் மனந்திரும்புவீர்களானால், உங்கள் சிந்தை, இருதயம், சித்தத்தின் மனோபாவத்தைத் தேவனை நோக்கித் திருப்புவீர்களானால், அவர் உங்கள் வாழ்க்கையில் வந்து, உங்கள் பாவத்திலிருந்து உங்களை இரட்சிப்பார்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 20, 2012 12:27 am

“தனிப்பட்ட முறையில் இயேசுவானவரை அறிதல்”

இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பின் சுவிஷேசத்தின் இரண்டாவது வார்த்தை “விசுவாசியுங்கள்” என்பதாகும். (மாற்கு: 1:15).

தேவனிடம் மனந்திரும்பி, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது (அப்போஸ்தலர் நடபடிகள்: 20:21).

நம்மைத் தேவனுடைய பிள்ளையாக ஆக்கும் என்கிற படியால், இப்போதே நீங்கள் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது மட்டுமல்ல, நீங்கள் ஏற்கனவே இயேசுவானவரைப் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் அவரை அறிவீர்களா?

இந்த உலகத்தில் புகழ் பெற்ற பலரை நான் அறிவேன். ஆனால். தனிப்பட்ட முறையில் அவர்களை அறிவேனா? நீங்கள் இயேசுவானவரை தனிப்பட்ட முறையில் அறிவீர்களா?

இப்போதே உங்கள் முழு மனதோடும், இருதயத்தோடும், சித்தத்தோடும் தேவனிடம் திரும்பி உங்கள் பாவங்களுக்காக மெய்யாகவே வருத்தப்படுங்கள். உங்கள் தனிப்பட்ட ஆண்டவராகவும் இரட்சகராகவும் இயேசுவானவரை உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

அவர் சிலுவையில் மரித்தபோது அவர் சரீரத்திலிருந்து வ‌ழிந்த தமது இரத்தத்தின் வல்லமையால் அவர் உங்கள் பாவங்களைக் கழுவிச் சுத்திகரிப்பார். நீங்கள் யாராக இருந்தாலும், இயேசுவானவர் உங்களை நேசிக்கிறார். அவர் உங்கள் இருதயத்தின் கதவண்டையில் தட்டிக் கொண்டு நிற்கிறார்.

மனந்திரும்புங்கள். உங்கள் வாழ்க்கையை அவருக்குத் திறந்து கொடுங்கள். இன்றே அவரை உள்ளே வர அனுமதியுங்கள்!


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 20, 2012 1:00 am

கிறிஸ்தவர்களாகப் “பிறந்தவர்கள்” எவரும் கிடையாது

தன்னை கிறிஸ்தவர் என்று கூறிக் கொள்ளும் எவரையாவது சந்திக்கும்போது, அவரிடம் “நீங்கள் எப்போது கிறிஸ்தவரானீர்கள்?” என்று கேட்டால்... எப்போதுமே இரண்டில் ஒரு பதில் கிடைக்கும்.

ஒன்று, இரட்சிப்பைக் குறித்த சந்தோஷமான சாட்சியாக அந்த பதில் இருக்கும். அல்லது, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே தெரியவில்லையே” என்று கூறுவது போன்ற வியப்புக் கலந்த பார்வை பதிலாகக் கிடைக்கும்.

சிலர், “நான் எப்போது கிறிஸ்தவனானேன் என்றா கேட்கிறீர்கள்? நான் கிறிஸ்தவனாகவே பிறந்தேன். என் தாயார் கிறிஸ்தவப் பெண்மணி. என் அப்பா ஒரு கிறிஸ்தவர். நான் எப்போதுமே ஒரு கிறிஸ்தவனாகவே இருந்து வந்திருக்கிறேன்” என்று பதிலளிப்பார்கள்.

ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறப்பது உங்களைக் கிறிஸ்தவராக ஆக்கி விடாது! நான் ஒரு மருத்துவமனையில் பிறந்தேன். அது என்னை ஒரு மருத்துவராக ஆக்கிவிடவில்லை.

கிறிஸ்தவர்களாகப் “பிறந்தவர்களைப் ” (Born Christains) பற்றி வேதாகமம் ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை.

இதற்கு மாறாக, இயேசுவானவர் “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்றே கூறியிருக்கிறார் (யோவான்: 3:7).

எத்தனையோ போ் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு, திடப்படுத்தல் பெற்று, சபைகளில் சேருகிறார்கள்; பிறகு நியாயத்தீர்ப்பு நாளில் தங்கள் நற்கிரியைகள் தங்கள் மோசமான கிரியைகளைவிட அதிகமாக இருக்காதா என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆனால், இய‌ேசுவானவரோ, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காண மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார் (யோவான்: 3:3).

ஒரு ராஜயத்தைக் காணவே முடியாதபோது உள்ளே எப்படி நுழைய முடியும்?

தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 154550 தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 154550 தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 154550


தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 16698423740891633692010தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 40834523681746972939810

தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 40032028160134190458410
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 39664719421033734177411


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக