புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
31 Posts - 44%
jairam
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
2 Posts - 3%
சிவா
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
1 Post - 1%
Manimegala
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
13 Posts - 4%
prajai
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
9 Posts - 3%
Jenila
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
4 Posts - 1%
jairam
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
4 Posts - 1%
Rutu
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்


   
   
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Mon Feb 20, 2012 11:11 am


பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்


நாகப்பட்டினம் – திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் (கீவளூர் கடைத்தெரு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு). ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை!
இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தாலான பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்குமாம்.
இதுவரை, திதி – தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, ‘தோசை’ முதலான உளுந்தாலான உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.
இப்படி, இந்தக் கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல… மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானதுதான்.
திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நிகழ்த்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள்.
ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. ‘’இந்தக் குழந்தை பிறந்தால், நாட்டுக்கு கேடு விளையும்’’ என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார். இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும் அவள் கருவில் வளரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார்.
ஒரு நாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப்போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பேச்சாயி அம்மன்.
மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தவள், அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள். அரசியைத் தன் மடியில் கிடத்தி அவளுக்குப் பிரசவம் பார்த்துக் குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள். தனது தவறை உணர்ந்த மகாராஜா, பேச்சாயி அம்மனிடம் பாவ பரிகாரம் குறித்து வேண்டினார். “கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக் கொள்!’’ என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன்படியே செய்தார் மகாராஜா. அவரால் உருவான குளம் ‘வல்லங்குளம்’ எனப்பட்டது. (திருவண்ணாமலை தல புராணத்தில் வரும் வல்லாள மகாராஜா கதைக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு என்றும் சொல்கிறார்கள்).
காலம் உருண்டோடியது. ஏறத்தாழ 500-700 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குளத்திலிருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர்.
பிரதான சாலையின் இடப்புறம் திருக்குளம்; வலப்புறம் திருக்கோவில். இப்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளே நுழைந்தால், வலப்பக்கம் ஸ்ரீ பேச்சாயி அம்மன். பின்புறம் ஸ்ரீ சுப்ரமணியர் சந்நதி.
நுழைவாயிலில் இருந்து அம்மனை நோக்கி காவலாளியின் தோற்றத்தில் ஐயனார் காட்சி தருகிறார். உள்ளே கிழக்கு நோக்கி கருணையே வடிவாகக் காட்சி தருகிறாள் வல்லங்குளத்து மாரியம்மன். சுற்றுவட்டார ஊர்களில் எந்த சுபகாரியமாக இருந்தாலும் இந்த மாரியம்மனுக்குத்தான் முதல் தகவல் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில், வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் கீவளூர் அஞ்சுவட்டத்தம்மன் ஆலய திருவிழாவின் போதும், முதலில் வீதி உலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் தான்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக