புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
26 Posts - 39%
prajai
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
2 Posts - 3%
Jenila
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
6 Posts - 5%
prajai
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
5 Posts - 4%
Jenila
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
3 Posts - 2%
Rutu
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
2 Posts - 2%
manikavi
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_m10என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 23, 2012 5:40 pm

சென்னை: சென்னை - வேளச்சேரியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது தொடர்பாக, மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி இன்று மதியம் விளக்கம் அளித்தார்.

சென்னையில் உள்ள 2 வங்கிகளில் கொள்ளையடித்த 5 பேர் நள்ளிரவில் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

சென்னை - வேளச்சேரியில் நள்ளிரவில் போலீஸார் - கொள்ளையர்கள் இடையே பரபரப்பான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த என்கவுன்டர் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி கூறியது:

சென்னையில் இரண்டு வங்கிகளில் நடந்த கொள்ளை தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டோம். அப்போது, வங்கிகளில் வைக்கபப்ட்டிருந்த கேமராக்களில் பதிவான 400 மணி நேர காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்துக்குரிய நபர் சிக்கினார். அதுபற்றி வீடியோ காட்சி நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ காட்சியில் இருந்த நபரை அடையாளம் கண்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு போலீஸுக்கு தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து, வேளச்சேரி வீட்டில் தங்கியிருந்த மர்ம நபர்கள் பற்றி விசாரிப்பதற்கு போலீஸ் படை சென்றது. அந்த வீட்டில் இருந்தவர்களைச் சரணடையுமாறு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால், அந்த வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஆய்வாளர் உள்பட போலீஸார் இருவர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே போலீஸ் படை, அவர்களைத் திருப்பிச் சுட்டது. அதில், கொள்ளையர்கள் 5 பேரும் காயமடைந்தனர். உடனடியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.

கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துப்பாக்கிகள், பணம், செல்போன்கள், 4 அடையாள அட்டைகள், ஓட்டு உரிமம் கைப்பற்றப்பட்டது.

வங்கிக் கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுத்தவரின் விவரம், அவரது பாதுகாப்பு கருதி வெளியிட முடியாது.

இந்த என்கவுன்டர் குறித்து போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுபற்றி எஃப்.ஐ.ஆர்., குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை குற்றவியல் நீதிமன்றம், இந்த என்கவுன்டர் பற்றி விசாரணை நடத்தும்," என்றார் காவல்துறை ஆணையர் திரிபாதி.

நக்கீரன்



என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 23, 2012 7:13 pm

மர்மமாவே இருக்கிறது சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 23, 2012 7:30 pm

ஜன்னல் வழி சுட்டாங்கன்னு சொல்றதெல்லாம் கதையா தெரியுதுங்க.

இப்ப சென்னைல எல்லார் வீட்டிலையுமே கொசு அடிக்கிற பேட் வெச்சு டப்பு டிப்புன்னு சுடறாங்க. அப்ப நம்ம வீட்லயும் என்கவுண்டர் பண்ண வந்திடுவாங்களா?




avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 23, 2012 8:04 pm

இந்த மாதிரி என்கவுண்ட்டர்ல சுடுவாங்கன்னு தெரிந்தாலே கொள்ளையர்கள் தமது சாகசங்களை விட்டுவிடுவார்கள்..

வரவேற்கத்தக்க நடவடிக்கை..!



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 23, 2012 8:32 pm

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் 1357389என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் 59010615என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Images3ijfஎன்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம் Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Feb 23, 2012 8:59 pm

//காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே போலீஸ் படை, அவர்களைத் திருப்பிச் சுட்டது. அதில், கொள்ளையர்கள் 5 பேரும் காயமடைந்தனர். உடனடியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.//
சூப்பருங்க சுட்டுகொன்னாலும் ...சட்டரீதியாக எப்படி பேட்டி தருகிறார்கள் பாருங்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 23, 2012 9:00 pm

கே. பாலா wrote://காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே போலீஸ் படை, அவர்களைத் திருப்பிச் சுட்டது. அதில், கொள்ளையர்கள் 5 பேரும் காயமடைந்தனர். உடனடியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.//
சூப்பருங்க சுட்டுகொன்னாலும் ...சட்டரீதியாக எப்படி பேட்டி தருகிறார்கள் பாருங்கள்
இது வழக்கமாக தருகிற அறிக்கை தானே.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Feb 23, 2012 10:00 pm

தமிழக காவல்துறையின் கம்பீரமான நடவடிக்கை... மகிழ்ச்சி
பாராட்ட தகுந்த செயல் கொள்ளை அடிப்பவர்களையும் தெரிந்தே பல பேர்களின் உயிரை பறித்தவர்களையும் கைது செய்து பாதுகாப்பாக வைத்திருப்பதை விட இப்படி பரலோகம் அனுப்புவது தான் சிறந்தது...

அஜ்மல் கசாப்னு ஒருத்தன் இன்னும் இருக்கான் அவனையும் இப்படி செய்ய மாட்டார்களா...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 23, 2012 10:02 pm

ரா.ரமேஷ்குமார் wrote:தமிழக காவல்துறையின் கம்பீரமான நடவடிக்கை... மகிழ்ச்சி
பாராட்ட தகுந்த செயல் கொள்ளை அடிப்பவர்களையும் தெரிந்தே பல பேர்களின் உயிரை பறித்தவர்களையும் கைது செய்து பாதுகாப்பாக வைத்திருப்பதை விட இப்படி பரலோகம் அனுப்புவது தான் சிறந்தது...

அஜ்மல் கசாப்னு ஒருத்தன் இன்னும் இருக்கான் அவனையும் இப்படி செய்ய மாட்டார்களா...
அவனா செத்தாதான் உண்டு.... செய்ய மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன் ரமேஷ்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Feb 23, 2012 10:08 pm

அசுரன் wrote:அவனா செத்தாதான் உண்டு.... செய்ய மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன் ரமேஷ்
சிப்பு வருது அமாம் அண்ணா சின்ன புள்ள பூச்சிகளை எல்லாம் சுட்டு விட்டு திமிங்கலத்தை அப்படியே வைத்து இருக்கிறார்கள்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக