புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
306 Posts - 42%
heezulia
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
6 Posts - 1%
prajai
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
4 Posts - 1%
manikavi
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை பெய்த இரவில்........


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 4:49 pm

இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.







ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 03, 2012 4:52 pm

பசி பத்தும் செய்யும் ......... சோகம்

கவிதை வாசித்ததும் வருத்தமா இருக்கு சோகம்

எனக்கு யாராவது பசினு சொன்னாலே மனது தாங்காது .

கவிதை சூப்பர் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 4:56 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Mar 03, 2012 9:15 pm

நல்லதொரு கவிதை! பாராட்டுக்கள்!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 9:21 pm

ரொம்பவும் நன்றி! பார்த்திபன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 4:45 am

rameshnaga wrote:இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.

அருமை கவி.... மகிழ்ச்சி
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 05, 2012 11:46 am

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 27, 2012 8:39 pm

ஜேன் செல்வகுமார் wrote:
rameshnaga wrote:இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.

அருமை கவி.... மகிழ்ச்சி


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 9:08 pm

திருடன் தயாரிக்கப்படுகிறான் மனிதனிலிருந்து...
அற்புதமானக் கருத்து ரமேஷ்நாகா அவர்களே... சூப்பருங்க



மழை பெய்த இரவில்........ 224747944

மழை பெய்த இரவில்........ Rமழை பெய்த இரவில்........ Aமழை பெய்த இரவில்........ Emptyமழை பெய்த இரவில்........ Rமழை பெய்த இரவில்........ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Mar 27, 2012 10:24 pm

மிக மிக அழகான வரிகள். வாழ்த்துக்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக