புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
Page 1 of 1 •
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் முக்கிய முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூடங்குளம் பகுதியில் கடந்த 7 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், பொதுமக்களின் அச்ச உணர்வை போக்கவும் அவர்களின் கருத்துகளை அறிந்து அரசுக்கு தெரிவிக்கவும் தமிழக அரசு அண்மையில் நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவில் அணு மின்சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டி. அறிவுஒளி, அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மையத்தின் இயக்குநர் எஸ். இனியன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எல்.என். விஜயராகவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழுவினர் கூடங்குளம் பகுதிக்கு கடந்த மாதம் 18ம் தேதி நேரில் சென்று அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும் அப்பகுதி மக்களிடையே நிலவும் அச்ச உணர்வு குறித்தும் அறிந்து கொண்டு சென்னை திரும்பினர். சென்னையில் இந்த குழு ஒரு வாரம் விரிவாக ஆலோசனை நடத்தி ஆய்வு அறிக்கையை தயார் செய்தது. பிப்ரவரி 28ம் தேதி ஆய்வு அறிக்கையை நிபுணர் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து சமர்ப்பித்தனர். இந்த ஆய்வு அறிக்கை தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில், அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தால் கூடங்குளம் பகுதியில் நிலவும் சட்டம்,ஒழுங்கு நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழக கூடுதல் டிஜிபி ஜார்ஜ் சில தினங்களுக்கு முன்பு கூடங்குளம் சென்றார். கூடங்குளத்தில் தற்போது 3 கம்பெனி போலீசார் (250 பேர்) பாதுகாப்பு பணியில் உள்ளனர். 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார்.
நாகர்கோவிலிலும் ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னை திரும்பியதும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் டிஜிபி மூலம் அறிக்கை சமர்ப்பித்தார். இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் விவகாரத்தில் பல்வேறு கட்சிகளும் ஆதரவான நிலையை எடுத்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை, தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கை மற்றும் கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் கோரிக்கை மனு ஆகியவை குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவான ஆலோசனை நடத்தினார். நிபுணர் குழு அறிக்கை குறித்து விவாதிக்கவும் முக்கிய முடிவு எடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக அமைச்சரவையை கூட்டி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என்று தெரிகிறது.
இதையொட்டி, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பட்ஜெட்டில் பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். அது பற்றியும் அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய திட்டங்கள், துறை வாரியாக சலுகைகள், இதர சிறப்பு திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மாநிலத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னையால் தவித்துவரும் தமிழக மக்கள், கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது.
தினகரன்
இந்த குழுவினர் கூடங்குளம் பகுதிக்கு கடந்த மாதம் 18ம் தேதி நேரில் சென்று அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும் அப்பகுதி மக்களிடையே நிலவும் அச்ச உணர்வு குறித்தும் அறிந்து கொண்டு சென்னை திரும்பினர். சென்னையில் இந்த குழு ஒரு வாரம் விரிவாக ஆலோசனை நடத்தி ஆய்வு அறிக்கையை தயார் செய்தது. பிப்ரவரி 28ம் தேதி ஆய்வு அறிக்கையை நிபுணர் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து சமர்ப்பித்தனர். இந்த ஆய்வு அறிக்கை தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில், அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தால் கூடங்குளம் பகுதியில் நிலவும் சட்டம்,ஒழுங்கு நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழக கூடுதல் டிஜிபி ஜார்ஜ் சில தினங்களுக்கு முன்பு கூடங்குளம் சென்றார். கூடங்குளத்தில் தற்போது 3 கம்பெனி போலீசார் (250 பேர்) பாதுகாப்பு பணியில் உள்ளனர். 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார்.
நாகர்கோவிலிலும் ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னை திரும்பியதும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் டிஜிபி மூலம் அறிக்கை சமர்ப்பித்தார். இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் விவகாரத்தில் பல்வேறு கட்சிகளும் ஆதரவான நிலையை எடுத்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை, தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கை மற்றும் கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் கோரிக்கை மனு ஆகியவை குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவான ஆலோசனை நடத்தினார். நிபுணர் குழு அறிக்கை குறித்து விவாதிக்கவும் முக்கிய முடிவு எடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக அமைச்சரவையை கூட்டி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என்று தெரிகிறது.
இதையொட்டி, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பட்ஜெட்டில் பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். அது பற்றியும் அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய திட்டங்கள், துறை வாரியாக சலுகைகள், இதர சிறப்பு திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மாநிலத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னையால் தவித்துவரும் தமிழக மக்கள், கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது.
தினகரன்
- GuestGuest
தமிழர்களுக்கு நீங்கள் 24 மணி நேர மின் தடை குடுதாலும் , கூடங்குளம் அணுமின் நிலயதை திறக்க தமிழ் மக்கள் (சில சுயநல பன்னாடைகளை தவிர ) ஆதரவு தர மாட்டார்கள் ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மா தீர்மானித்து விட்டார் ஒப்புதல் அளிக்க.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்தவுடன்
ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி மக்களின் எதிர்ப்பை
ஓரம் கட்டி விடுவார்.
இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்தவுடன்
ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி மக்களின் எதிர்ப்பை
ஓரம் கட்டி விடுவார்.
இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|