புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
45 Posts - 58%
heezulia
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
24 Posts - 31%
Barushree
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
2 Posts - 3%
prajai
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
2 Posts - 3%
cordiac
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
1 Post - 1%
Geethmuru
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
172 Posts - 55%
heezulia
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
107 Posts - 34%
T.N.Balasubramanian
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
11 Posts - 4%
prajai
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
2 Posts - 1%
Barushree
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
2 Posts - 1%
cordiac
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
1 Post - 0%
Geethmuru
சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_m10சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவக்கிடங்கு சம்பவம்: துணை அமைச்சர்களிடம் விசாரணை


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 23, 2009 5:26 am




மலேசியாஇன்று


போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன 22-வயது குகனின் சடலம் வைக்கப்பட்டிருந்த சவக்கிடங்குக்குள், நேற்று 50 பேர் அத்துமிறி நுழைந்த சம்பவம் தொடர்பில் போலீசார் இரண்டு துணை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வர்.

சவக்கிடங்கில் பிரதமர் துறை துணை அமைச்சர்கள் டி.முருகையாவும் எஸ்.கே.தேவமணியும் இருந்ததாக அறியப்படுகிறது.

இதன் தொடர்பில் முருகையாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது தாம் சவக்கிடங்கை அடைவதற்குள் குகனின் குடும்பத்தார் அதன் உள்ளே இருந்தனர் என்றவர் கூறினார்.

“இரவு 11 மணி அளவில் எனக்கு இறந்துபோனவரின் குடும்பத்தாரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே மருத்துவமனைக்கு விரைந்தேன்…நான் அங்கு போவற்குள் அவர்கள் சவக்கிடங்குக்குள் நுழைந்துவிட்டனர்.”

“நான் அங்கு சென்றதன் நோக்கமே, நிலைமையை அமைதிப்படுத்தத்தான். ஏனென்றால் அவரின் (குகனின்) காயங்களைப் பார்த்து சிலர் வெறிபிடித்தது போல் காணப்பட்டனர்.”

இறந்துபோனவரின் குடும்பத்தார் தம்மை நோக்கிச் சத்தமிட்டதுடன் அரசாங்கத்தையும் போலீசையும் குறைகூறியதைக் கேட்டு தாம் அச்சம் கொண்டதாகவும் முருகையா கூறினார்.

அன்றிரவு தொலைபேசி அழைப்பு வந்ததும், பொதுப் புகார் பிரிவின் தலைவர் என்ற முறையில் தாம் மருத்துவ மனைக்குச் சென்றதாக முருகையா கூறினார்.

“போலீஸ் தலைவர் (ஐஜிபி) மூசா ஹசானுடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவர் அவ்விவகாரத்தை விசாரிப்பதாகவும் இறந்தவர் குடும்பத்துக்கு உதவுவதாகவும் கூறினார்”, என்று துணை அமைச்சர் சொன்னார்.

போலீசாரின் விசாரணையில் உதவத் தயார் என்றும் முருகையா தெரிவித்தார்.

குகன் ஆனந்தன் “நுரையீரலில் நீர் நிறைந்திருந்ததால்” இறந்துபோனதைச் சவப் பரிசோதனை காட்டுவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார் என த ஸ்டார் அறிவித்துள்ளது.

அவ்விளைஞர், சுபாங் ஜெயா யுஎஸ்ஜெ தைபான் போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்தார். பல கார் திருட்டுச் சம்பவங்களின் தொடர்பில் குகன் ஜனவரி 15-இல் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, மஇகா இளைஞர் பிரிவின் ஆலோசகர் எஸ்.வேள்பாரி, அப்பிரிவினர் குகனின் குடும்பத்தாருக்கு எல்லாவித உதவிகளையும் வழங்குவர் என்று கூறியுள்ளார்.

இறப்பின் காரணம் பற்றி இன்னொரு மருத்துவ கருத்தைப் பெறுவது நல்லது என்று இளைஞர் பிரிவுத் தலைவர் டி.மோகனிடம் கூறியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

“அரசாங்க மருத்துவ மனையின் சவப் பரிசோதனையை மட்டும் நம்பியிருக்கக் கூடாது”, என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இரண்டாவதாகப் பெறப்படும் தனியார் மருத்துவ அறிக்கை குகனின் இறப்புக்கான உண்மையான காரணத்தை அடையாளம் காண உதவும் என்றாரவர்.

“பாலஸ்தீனியர்களுக்காகவும் இலங்கை மக்களுக்காகவும் பரிந்து பேசுகிறோம், போராடுகிறோம் ஆனால் அதே போன்ற கொடூரங்கள் நம் கண்ணெதிரில் நிகழ்கின்றன. இது நிற்க வேண்டும். குகனுக்கு மரணம் விளைத்த கோழைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள்மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட வேண்டும்”, என்று வேள்பாரி கூறினார்.

போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள எல்லா இந்தியர்களின் நலனையும் கண்காணிக்க கட்சியின் இளைஞர் பிரிவு ஒரு குழுவை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“அதன்வழி வருங் காலத்தில் இதுபோன்ற அத்துமீறல்களும் கொலைகளும் நிகழ்வது தவிர்க்கப்படும்”, என்று வேள்பாரி மேலும் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக