புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
83 Posts - 44%
heezulia
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
82 Posts - 44%
prajai
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
6 Posts - 3%
Jenila
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 1%
jairam
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 1%
M. Priya
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
1 Post - 1%
Barushree
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
125 Posts - 52%
ayyasamy ram
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
10 Posts - 4%
prajai
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
8 Posts - 3%
Jenila
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
4 Posts - 2%
Rutu
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 1%
jairam
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா கவிதை.


   
   
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 8:35 pm

எப்படி எப்படி எல்லாமோ தன்
பாசம் உணர்த்துவாள் அம்மா.
ஒரேயொரு கை அழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார் அப்பா.
முன்னால் சொன்னதில்லை,
பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்,
என்னைப்பற்றி பெருமையாக
அப்பா பேசிக்கொண்டிருந்ததை.
அம்மா எத்தனையோ முறை
திட்டினாலும் உறைத்ததில்லை,
உடனேயே உறைத்திருக்கிறது
என்றேனும் அப்பாவின் முகம் வாடும்போது.
உனது தந்தை எவ்வளவு அற்புதமானவராக
இருக்கிறார் தெரியுமா என்று,
நண்பர்கள் என்னிடம் சொல்லும்போது
தான் தெரிந்தது,
எத்தனை பேருக்கு கிடைக்காத தந்தை
எனக்கு மட்டுமென.
கேட்ட உடனே கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள் .
சிறுவயதில் என் கைபிடித்து
நடை பயில சொல்லிக்கொடுத்த அப்பா,
என் கரம் பிடித்து நடந்த போது
என்னென்ன கனவுகள் கண்டிருப்பார்.
லேசாக என் கால் தடுமாறினாலும்
பதறிப் போகும் அப்பா,
இன்று நான் தவித்து அழும்போதும்
பதறாமல் இருக்கிறார் மீளாத்துயிலில்.
எத்தனை பேர் நான் இருக்கிறேன்
என்று சொன்னாலும்,
அப்பாவைப் போல் யார் இருக்க இயலும்?.
சொல்லிக்கொடுத்ததில்லை,
திட்டியதும் இல்லை,
இல்லை.. வேண்டாம்
என்றும் சொல்லியதில்லை,
இருந்தும் எதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு.
வெளிப்படையாக நானும் காட்டியதில்லை,
அவரும் காட்டியதில்லை,
எங்கள் பாசத்தை. இருந்தும்...........
காட்டிக்கொடுத்த கண்ணீரைத் துடைக்க,
இன்று அப்பாவும் இல்லை.
அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்.
சில நாளைகள் இல்லாமலும் போகலாம்.

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Mar 11, 2012 8:41 pm

நல்ல வரிகளும் நச்சென்ற முடிவுக் கருத்தும்
பாசமும் சோகமும் சேர்ந்த நல்ல கவிதை அக்கா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 8:46 pm

உண்மைதான் எனது மனதைப் பாதித்த ஒரு அற்புதமான கவிதை.
மிக்க நன்றி கார்த்திக்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 8:47 pm

உண்மைதான்.படித்து வேலைத் தேடி சம்பாதித்து கொண்டு வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் காலமும் ஓடிக்கொண்டிருப்பதை அறியாமல்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 11, 2012 8:57 pm

மிக நல்ல யதார்த்தம் சுமந்த எழுத்து உங்களுடையது சிந்தியா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
'அப்பா கவிதை'....அப்ப்ப்பா...என்ன ஒரு கவிதை!...
விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...



அப்பா கவிதை. 224747944

அப்பா கவிதை. Rஅப்பா கவிதை. Aஅப்பா கவிதை. Emptyஅப்பா கவிதை. Rஅப்பா கவிதை. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 9:00 pm

அதிபொண்ணு wrote:உண்மைதான்.படித்து வேலைத் தேடி சம்பாதித்து கொண்டு வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் காலமும் ஓடிக்கொண்டிருப்பதை அறியாமல்

உண்மைதான் தோழி. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 9:06 pm

ரா.ரா3275 wrote:மிக நல்ல யதார்த்தம் சுமந்த எழுத்து உங்களுடையது சிந்தியா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
'அப்பா கவிதை'....அப்ப்ப்பா...என்ன ஒரு கவிதை!...
விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...

மிக்க நன்றி நண்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக