புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_m10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_m10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_m10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_m10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_m10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10 
4 Posts - 5%
Rutu
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_m10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10 
3 Posts - 3%
prajai
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_m10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10 
2 Posts - 2%
Jenila
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_m10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_m10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_m10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10 
2 Posts - 2%
manikavi
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_m10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10 
1 Post - 1%
viyasan
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_m10ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 19, 2012 11:50 am

சென்னை : டெல்லியில் இருந்து கடந்த 15ம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்தது. பயணிகள் இறங்கி சென்றதும், துப்புரவு பணியாளர்கள் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்தனர். இன்ஜினுக்கு அடுத்திருந்த முன்பதிவு இல்லாத சாதாரண 2ம் வகுப்பு பெட்டியில் துர்நாற்றம் வீசியது. ஒரு இருக்கையின் கீழ் இருந்த டிரங்க் பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை பணியாளர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே போலீசார் வந்து அந்த பெட்டியை கீழே இறக்கினர். பூட்டை உடைத்து பார்த்த போது, அதற்குள் கறுப்பு நிற பிளா ஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்டு மூட்டை இருந்தது. அதை பிரித்து பார்த்த போது கை, கால்கள் கட்டப்பட்டு, தலையில்லாத ஆண் சடலம் இருந்தது. 30 முதல் 35க்குள் வயதுடைய ஆண் உடலில் டிரவுசர், பனியன் மட்டும் இருந்தது. ஒல்லியான உடல் வாகு உடையவராக காணப்பட்டார். அதிர்ச்சி அடைந்த போலீசார், தலையில்லா சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நேற்று முன்தினம் மாலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் 12 மணி நேரத்துக்கு முன்பு தான் கொலை நடந்திருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். சென்னை மாநகர போலீசில் உள்ள அறிவியல் உதவியாளர்களும் உடலை ஆய்வு செய்தனர். சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டி, பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் சடலத்தின் உடல்களில் ஏதாவது ரேகைகள் உள்ளதாக என்பது பற்றி கைரேகை நிபுணர்கள் சோதனையிட்டனர். மேலும் சடலம் வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியின் சீட் முழுவதும் ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லி மெட்ரோ ரயில் ஒன்றில் தலையில்லா பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னைக்கு வந்த தலையில்லா ஆண் சடலத்துக்கும் டெல்லியில் கிடந்த பெண்ணின் சடலத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சென்னை ரயில்வே போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு சென்னை ரயில்வே போலீசார் தகவல் அனுப்பியுள்ளனர். சென்னைக்கு வந்த சடலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை சில நாட்களில் கிடைத்து விடும்.

இதுகுறித்து ரயில்வே உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னைக்கு ரயிலில் வந்தவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, பின்னர் தலையை துண்டித்து இருக்கலாமா என்று சந்தேகப்படுகிறோம். வயிற்று பகுதி உள்ளே தள்ளப்பட்டது போல் உள்ளது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை எதுவும் சொல்ல முடியாது. டெல்லியில் தலையில்லாமல் கிடந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம். அந்த பெண்ணின் கைகள் அறுக்கப்பட்டிருக்கின்றன. 2 கொலைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். எனவே தனிப்படை போலீசார் 3 நாட்களில் டெல்லி சென்று தீவிர விசாரணை நடத்த உள்ளனர்ÕÕ என்றார்.

34 ரயில் நிலையங்களில் உள்ள ரகசிய கேமராக்களில் சோதனை

டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை, மொத்தம் 34 ரயில் நிலையங்களில் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று வருகிறது. அந்த ரயில் நிலையங்களில் உள்ள போலீசுக்கு, தலையில்லாமல் வந்த ஆண் சடலம் பற்றி சென்னை ரயில்வே போலீசார் தகவல் அனுப்பி உள்ளனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்யும்படியும் கேட்டுள்ளனர்.

மேலும் டெல்லி ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் சோதனை செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஜிடி எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு பிளாட்பாரத்துக்கு வந்ததோ அந்த நேரத்தில் இருந்து ரயில் புறப்படும் வரை என்ன காட்சிகள் பதிவாகி இருக்கிறது என்பதை டெல்லி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 19, 2012 12:23 pm

என்ன கொடுமைடா சாமீ?

மம்தாம்மா அவங்க பழைய மத்திய ரயில்வே அமைச்சர பயண சீட்டு கட்டணத்தை உயர்த்தியதுனால அவர இப்படி பேக் பண்ணி அனுப்பி இருக்கப் போறாங்க.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 19, 2012 12:39 pm

அதான் இந்தியாவில் 135 கோடி தலைகள் இருக்குதே , ஒண்ணு ரெண்டு தலையில்லாம இருந்தா என்ன குறைந்துட போகுதாம் .

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 19, 2012 12:42 pm

இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ.
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 19, 2012 1:43 pm

ராஜா wrote:அதான் இந்தியாவில் 135 கோடி தலைகள் இருக்குதே , ஒண்ணு ரெண்டு தலையில்லாம இருந்தா என்ன குறைந்துட போகுதாம் .
தலையில்லாமல் நானில்லை
தலையில்லாமல் எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தலை இருந்தது
இன்று அதை காணவில்லை ன்னு

வாத்தியார் மாதிரி பாடுச்சாம் ராஜா.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 19, 2012 1:51 pm

கொலவெறி wrote:தலையில்லாமல் நானில்லை
தலையில்லாமல் எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தலை இருந்தது
இன்று அதை காணவில்லை ன்னு
வாத்தியார் மாதிரி பாடுச்சாம் ராஜா.
தலை இருக்குதா இல்லியா என்பது முக்கியமில்லை கொலவெறி, தலை உள்ளே மூளை இருக்குதான்னு பார்க்கணும் இல்லன்னா என்னை போல ஆயிடும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 19, 2012 1:53 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:தலையில்லாமல் நானில்லை
தலையில்லாமல் எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தலை இருந்தது
இன்று அதை காணவில்லை ன்னு
வாத்தியார் மாதிரி பாடுச்சாம் ராஜா.
தலை இருக்குதா இல்லியா என்பது முக்கியமில்லை கொலவெறி, தலை உள்ளே மூளை இருக்குதான்னு பார்க்கணும் இல்லன்னா என்னை போல ஆயிடும்.
அட நா என்ன வேற க்ரூப்பு மாதிரி சொல்றீங்க?
நானும் உங்கள மாதிரி தான்.




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Mar 19, 2012 2:07 pm

அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்யும்படியும் கேட்டுள்ளனர்.
கண்காணிப்பு காமிரா எந்த இலட்சணத்தில் வேலை செய்ததோ என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் 1357389ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் 59010615ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Images3ijfரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 19, 2012 2:30 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக