புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடியலுக்குள் வந்து விடு !
Page 1 of 1 •
உ
விடியலுக்குள் வந்து விடு !
(நாகசுந்தரம், புதுடில்லி)
1, கடலுக்குள் செல்லும் மீனவனே
நீ திரும்பி வருவது உன் கையில் இல்லையோ ?
சுனாமி அடித்து செல்லுமோ என்று இல்லை !
சூழ்ந்திட்ட மனிதர் சுட்டுவிடுவாரோ என்று !
ஓ இறைவனே !
ந மீனாய் பிறந்து மண்ணைக்காத்தாய் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
மீனாய் மாறி எங்கள் மீனவர்களை காப்பாய் !
2. அமுதத்திற்காக ஆமையானாய் நீ அன்று !
ஒருகவள சோறுக்காக சுமையானார் இன்று !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
3, பூமியைக்காக்க பூவராகனாய் வந்தாய் !
பூமித்தாயின் மக்கள் புகலிடம் இன்றி புலம்புகிறார் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
4. ஓர் சிறுவனுக்காக சிங்கமாய் வந்து
வதம் செய்தாயே !
ஓராயிரம் சிறார்கள் சொந்தத்தை இழந்தனர் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
5. பலிக்காக பெரியவடிவு எடுத்தாயே அன்று !
பலியானோர் பலரும் பலபடித்தாய் இன்று !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
6. பெற்ற தாய்க்காக பூண்டோடு
அழித்தாய் பரசுராமனாய் !
எங்கள் தாய்மார்கள் இரக்கமின்றி இறக்கிறார் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
7. அன்று ஒரு பெண்ணை கடத்திச்சென்றான் என்று
குரங்குப்படை திரட்டி கொன்றுகுவித்தாய் அரக்கரை !
ஓராயிரம் பெண்கள் துன்புறும்போது எங்கள் நாட்டில்
ஒரு இராமரும் உதவிக்கு வரவில்லை !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
8. ஐவரும் அவர் மனைவியும்
அவமானப்பட்டார் என்று
பாரதப்போரையே பறை சாற்றினாய் !
மனிதரை மனிதர் அவமதிக்கையில்
மண்ணைத்தின்று நீ எங்கே சென்றாய் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
9. கண்ணனுக்கு அண்ணனாய்
காசினியைக் காத்தாயே !
மண்ணிதிலே மனிதர் மடிகின்றார் கூட்டமாய் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
10. மதிப்பு மிக்க மனிதர் மாள்கின்றார் இன்று !
குதிரை மீதேறி குதித்து வருவாயா ?
உனது அவதாரம் மீண்டும் தேவை !
விடியும் என்று வேண்டுகிறோம் ! நீ
விடியலுக்குள் வில்லுடன் வந்து விடு !
சொந்த நாட்டில் நாங்கள் அகதிகள் !
செத்துவிட்டன எங்கள் பல பகுதிகள் !
மிஞ்சிய பேரையாவது நீ மீட்டுவிடு !
அஞ்சிவாழும் வாழ்க்கையை அகற்றி விடு!
விடியலுக்குள் வந்து விடு !
(நாகசுந்தரம், புதுடில்லி)
1, கடலுக்குள் செல்லும் மீனவனே
நீ திரும்பி வருவது உன் கையில் இல்லையோ ?
சுனாமி அடித்து செல்லுமோ என்று இல்லை !
சூழ்ந்திட்ட மனிதர் சுட்டுவிடுவாரோ என்று !
ஓ இறைவனே !
ந மீனாய் பிறந்து மண்ணைக்காத்தாய் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
மீனாய் மாறி எங்கள் மீனவர்களை காப்பாய் !
2. அமுதத்திற்காக ஆமையானாய் நீ அன்று !
ஒருகவள சோறுக்காக சுமையானார் இன்று !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
3, பூமியைக்காக்க பூவராகனாய் வந்தாய் !
பூமித்தாயின் மக்கள் புகலிடம் இன்றி புலம்புகிறார் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
4. ஓர் சிறுவனுக்காக சிங்கமாய் வந்து
வதம் செய்தாயே !
ஓராயிரம் சிறார்கள் சொந்தத்தை இழந்தனர் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
5. பலிக்காக பெரியவடிவு எடுத்தாயே அன்று !
பலியானோர் பலரும் பலபடித்தாய் இன்று !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
6. பெற்ற தாய்க்காக பூண்டோடு
அழித்தாய் பரசுராமனாய் !
எங்கள் தாய்மார்கள் இரக்கமின்றி இறக்கிறார் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
7. அன்று ஒரு பெண்ணை கடத்திச்சென்றான் என்று
குரங்குப்படை திரட்டி கொன்றுகுவித்தாய் அரக்கரை !
ஓராயிரம் பெண்கள் துன்புறும்போது எங்கள் நாட்டில்
ஒரு இராமரும் உதவிக்கு வரவில்லை !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
8. ஐவரும் அவர் மனைவியும்
அவமானப்பட்டார் என்று
பாரதப்போரையே பறை சாற்றினாய் !
மனிதரை மனிதர் அவமதிக்கையில்
மண்ணைத்தின்று நீ எங்கே சென்றாய் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
9. கண்ணனுக்கு அண்ணனாய்
காசினியைக் காத்தாயே !
மண்ணிதிலே மனிதர் மடிகின்றார் கூட்டமாய் !
உனது அவதாரம் மீண்டும் தேவை !
10. மதிப்பு மிக்க மனிதர் மாள்கின்றார் இன்று !
குதிரை மீதேறி குதித்து வருவாயா ?
உனது அவதாரம் மீண்டும் தேவை !
விடியும் என்று வேண்டுகிறோம் ! நீ
விடியலுக்குள் வில்லுடன் வந்து விடு !
சொந்த நாட்டில் நாங்கள் அகதிகள் !
செத்துவிட்டன எங்கள் பல பகுதிகள் !
மிஞ்சிய பேரையாவது நீ மீட்டுவிடு !
அஞ்சிவாழும் வாழ்க்கையை அகற்றி விடு!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|