புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 8:50 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
32 Posts - 56%
ayyasamy ram
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
23 Posts - 40%
Ammu Swarnalatha
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
1 Post - 2%
M. Priya
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
23 Posts - 20%
mohamed nizamudeen
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
4 Posts - 4%
Rutu
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
2 Posts - 2%
prajai
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
2 Posts - 2%
Jenila
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
2 Posts - 2%
Baarushree
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
1 Post - 1%
manikavi
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயல் நாட்டு அகதிகள்...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 01, 2012 6:12 pm

அயல் நாட்டு அகதிகள்...

டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க்க
முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்...

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல்
ஹேப்பி ரம்ஜான் , ஹேப்பி நியூ இயர், ஹேப்பி பொங்கல் என்று மனம் முழுக்க
சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும் கையாலாகாதவர்கள்...

இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் காதலியை நெஞ்சுருக
கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை.
கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு
எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது...

தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள்...

நான் இங்கே நல்லா இருக்கேன் என்று எப்போதும் சொல்லும்
Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.

உணவில் குறையிருந்தாலும் உடல் நலக்குறையிருந்தாலும்
First Class என்று சொல்லியே பழகிப்போனவர்கள்...

வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன்
வாசனைப்பூச்சு வாங்க மறப்பதில்லை...
எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...

கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
களைத்துத்தான் போகிறோம்...

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்...

திரைகடலோடி திரவியம் தேடும்
திசைமாறிய பறவைகள் நாங்கள்...

எங்களுக்கும் மாதக்கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை
உனக்கென்ன!
விமானப்பயணம், வெளிநாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது!

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம்
எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு
செய்திருக்கின்றோம்...இப்போதுதா ன் புரியத்துவங்கியது சேர்ந்தே
நரைக்கவும் துவங்கியது...

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது
யாருக்காக...? எதற்க்காக...? ஏன்...?

தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு,
சொந்தமாய் வீடு குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம்... தோரணம்போல் கண் முன்னே...

காதலியின் கண்சிமிட்டல், மனைவியின் சினுங்கள், அம்மாவின் அரவணைப்பு,
அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி
எத்தனையோ இழந்தோம்.....
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்...

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?

எங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் நம்மூர் Rickshaw Man கூட
Rich Man தான்...

நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்...
அயல் நாட்டு அகதிகளாய்......


மெயிலில் வந்தவை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:05 am

///எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்...///

அற்புத ஒப்பீடு ...
சோகங்களையும் வலிகளையும் சொல்லும்போதே உடைந்து விடுகிறது உள்ளம்...
அருமையான உணர்வுகளின் பெட்டகம் இந்தக் கவிதை...
பகிர்வுக்கு நன்றி முஹைதீன்...



 அயல் நாட்டு அகதிகள்... 224747944

 அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 1:20 am

சில வரிகளை எடுத்தேன் குறிப்பிட்டுக் காட்ட. ஆனால் எல்லா வரிகளும் ரணங்களாய் வலிககின்றன.
அழுகை அழுகை



 அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... T அயல் நாட்டு அகதிகள்... H அயல் நாட்டு அகதிகள்... I அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:22 am

Aathira wrote:சில வரிகளை எடுத்தேன் குறிப்பிட்டுக் காட்ட. ஆனால் எல்லா வரிகளும் ரணங்களாய் வலிககின்றன.
அழுகை அழுகை

ஆமோதித்தல்



 அயல் நாட்டு அகதிகள்... 224747944

 அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 1:24 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:சில வரிகளை எடுத்தேன் குறிப்பிட்டுக் காட்ட. ஆனால் எல்லா வரிகளும் ரணங்களாய் வலிககின்றன.
அழுகை அழுகை

ஆமோதித்தல்
ஒத்த உணர்வு.... நன்றி ரா.ரா. சியர்ஸ்



 அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... T அயல் நாட்டு அகதிகள்... H அயல் நாட்டு அகதிகள்... I அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:26 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:சில வரிகளை எடுத்தேன் குறிப்பிட்டுக் காட்ட. ஆனால் எல்லா வரிகளும் ரணங்களாய் வலிககின்றன.
அழுகை அழுகை

ஆமோதித்தல்
ஒத்த உணர்வு.... நன்றி ரா.ரா. சியர்ஸ்

நன்றி



 அயல் நாட்டு அகதிகள்... 224747944

 அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 02, 2012 11:31 am

உண்மைதான் முகைதீன். இங்க தனியா இருக்கிறவங்க மட்டும் இல்லை குடும்பத்தோட இருக்கிறவங்களும் அகதிகள் தான். தனியா இருக்கிறவங்க எல்லாவற்றையும் தியாகம் செய்ராங்க, குடும்பத்தோட இருக்கிறவங்க சிலதை தியாகம் செய்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்



 அயல் நாட்டு அகதிகள்... U அயல் நாட்டு அகதிகள்... D அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Y அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... S அயல் நாட்டு அகதிகள்... U அயல் நாட்டு அகதிகள்... D அயல் நாட்டு அகதிகள்... H அயல் நாட்டு அகதிகள்... A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக