புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
10 Posts - 24%
M. Priya
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
72 Posts - 73%
ayyasamy ram
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
4 Posts - 4%
Rutu
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
3 Posts - 3%
prajai
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
2 Posts - 2%
Jenila
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
2 Posts - 2%
manikavi
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போனாய் ..! ரபீக்


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 5 Apr 2012 - 0:28




எஙகளை தவிக்க விட்டு
எங்கு நீ சென்றாய் நண்பா!

தீயிலே புழுவாக எம்மை
வேதனையில் வாட விடடு
வேறிடம் போனதென்ன!?

முப்பது வயதுக்குள்ளே
முடிந்ததே உன் வாழ்வு
எப்போது காண்போமென்ற
ஏக்கமே நெஞ்சில்!
இதை போக்கிட வாராமல்
போனது எங்கேயப்பா!?

மழலையின் வார்த்தைகளை
மறந்து நீ போனதென்ன !?
அப்பா எங்கே ?என
ஆர்வமாய் கேட்கும்போது
எப்போது வருவாய் என
எப்படி சொல்வார்களோ !

எங்கள்
இதயமே வேதனையில்
இழப்பாலே துடிக்கிறது -உன்
ஈடில்லா பிரிவை எண்ணி
எப்போதும் துடிக்கிறதே !

அழகனே ! உனை
ஆண்டவன் அருகிருக்க
அழைத்தால் சென்றனையோ !

ஈகரை உறவுகளிடம்
எல்லாமும் பகிர்ந்தவனே !
போவதை மட்டும் ஏனோ!
பதிவாக பகிரவில்லை !




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 5 Apr 2012 - 0:30

கண்ணீர் மல்க வாசித்தேன் பாலா.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 5 Apr 2012 - 0:33

///ஈகரை உறவுகளிடம்
எல்லாமும் பகிர்ந்தவனே !
போவதை மட்டுமே ஏனோ!
பதிவாக பகிரவில்லை ! ///

வலியானப் பதிவு...ஆனால் இறப்பு வலியைவிடவும் வலியது பாலா சார்... சோகம்
எமன் எப்போதும் கிரிமினலே... என்ன கொடுமை சார் இது



எங்கே போனாய் ..! ரபீக்  224747944

எங்கே போனாய் ..! ரபீக்  Rஎங்கே போனாய் ..! ரபீக்  Aஎங்கே போனாய் ..! ரபீக்  Emptyஎங்கே போனாய் ..! ரபீக்  Rஎங்கே போனாய் ..! ரபீக்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 5 Apr 2012 - 0:34

கலைவேந்தன் wrote:கண்ணீர் மல்க வாசித்தேன் பாலா.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சோகம்
நம்மால் கண்ணீர்விடவும் , கவிதையில் அழவும்தானே முடிகிறது கலை! ..!இதை " கையறு நிலை" என்று அன்றே கூறியதன் அர்த்தம் புரிகிறது ..இப்போது !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu 5 Apr 2012 - 0:38

தீயிலே புழுவாக எம்மை
வேதனையில் வாட விடடு
வேறிடம் போனதென்ன!?
நெஞ்சை கிழிக்கும் வரிகள்.... அழுவதை தவிர வேறொன்றும் இல்லை..... நானும் உங்கள் சோகத்தில் இணைகிறேன் பாலா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 5 Apr 2012 - 0:47

//அழகனே ! உனை
ஆண்டவன் அருகிருக்க
அழைத்தால் சென்றனையோ !//

அழகனுக்கு அழகான வரிகள் பாலா.
என் கண்ணீரும் உங்களுடன் பாலா.. அழுகை



எங்கே போனாய் ..! ரபீக்  Aஎங்கே போனாய் ..! ரபீக்  Aஎங்கே போனாய் ..! ரபீக்  Tஎங்கே போனாய் ..! ரபீக்  Hஎங்கே போனாய் ..! ரபீக்  Iஎங்கே போனாய் ..! ரபீக்  Rஎங்கே போனாய் ..! ரபீக்  Aஎங்கே போனாய் ..! ரபீக்  Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 5 Apr 2012 - 0:48

பதிவுகள் பதினைந்தாயிரத்துக்கும் மேல் இங்கு பதிவிட்டாய்
தஞ்சாவூர் கல்வெட்டில அல்ல நம் ஈகரை தளவெட்டில் பதிவிட்டாய்
உன் பதிவுகள் இத்தளவெட்டில் பாதுகாக்கப்படும் அதனினும் மேலாய் எம் நெஞ்சிலும்




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu 5 Apr 2012 - 3:42

கே. பாலா wrote:



எஙகளை தவிக்க விட்டு
எங்கு நீ சென்றாய் நண்பா!

தீயிலே புழுவாக எம்மை
வேதனையில் வாட விடடு
வேறிடம் போனதென்ன!?

முப்பது வயதுக்குள்ளே
முடிந்ததே உன் வாழ்வு
எப்போது காண்போமென்ற
ஏக்கமே நெஞ்சில்!
இதை போக்கிட வாராமல்
போனது எங்கேயப்பா!?

மழலையின் வார்த்தைகளை
மறந்து நீ போனதென்ன !?
அப்பா எங்கே ?என
ஆர்வமாய் கேட்கும்போது
எப்போது வருவாய் என
எப்படி சொல்வார்களோ !

எங்கள்
இதயமே வேதனையில்
இழப்பாலே துடிக்கிறது -உன்
ஈடில்லா பிரிவை எண்ணி
எப்போதும் துடிக்கிறதே !

அழகனே ! உனை
ஆண்டவன் அருகிருக்க
அழைத்தால் சென்றனையோ !


ஈகரை உறவுகளிடம்
எல்லாமும் பகிர்ந்தவனே !
போவதை மட்டும் ஏனோ!
பதிவாக பகிரவில்லை !

உங்களோடு நானும் எனது துயரத்தை பகிா்ந்து கொள்கிறேன் பாலா அவா்களே



எங்கே போனாய் ..! ரபீக்  154550எங்கே போனாய் ..! ரபீக்  154550எங்கே போனாய் ..! ரபீக்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எங்கே போனாய் ..! ரபீக்  154550எங்கே போனாய் ..! ரபீக்  154550எங்கே போனாய் ..! ரபீக்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 5 Apr 2012 - 10:53

கொலவெறி wrote:பதிவுகள் பதினைந்தாயிரத்துக்கும் மேல் இங்கு பதிவிட்டாய்
தஞ்சாவூர் கல்வெட்டில அல்ல நம் ஈகரை தளவெட்டில் பதிவிட்டாய்
உன் பதிவுகள் இத்தளவெட்டில் பாதுகாக்கப்படும் அதனினும் மேலாய் எம் நெஞ்சிலும்
ஆமோதித்தல் அழுகை அழுகை சோகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 5 Apr 2012 - 11:01

படிக்கவே கஷ்டமாய் இருக்கு பாலா புன்னகை வேற என்ன சொல்வதென்றே தெரியவில்லை அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக