புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கற்புரம் போன்று அசுர வேகத்தில் இயங்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் முளை, சினிமாக்களில் இயக்குனர்களின் மனகிடங்கிற்குள் நிறைவேறாதஆசைகளை அவர்கள் தங்கள் படங்கள் வாயிலாக நிறைவேற்றிக்கொள்ளும் தீமையை உங்கள் மகனும் மகளும் குடும்பத்துடன் சினிமா பார்க்கையில் எளிதில் கற்றுக்கொண்டுவிடுவார்கள்.
இன்றைய தமிழ் தெலுங்கு கன்னடா மற்றும் மலையாள (நல்ல படம் தான்) சினிமாவை குடும்பத்துடன் சென்று பார்க்கிறேன் பேர்வழி என்று அந்த தவற்றை செய்யாதிருங்கள். ஒரு படம் எந்த வயதினருக்கு என்று அந்த படத்தில் சர்டிப்பிக்கேட் உள்ளது... ஆனாலும் வசனங்களில் ஆபாசம், காட்சியமைப்புகள் நடனகாட்சிகளில் உடை அலங்காரங்களில் உடல் அசைவுகளில் தேவையில்லாதவைகள் என்று இன்றைய சினிமா அஃகுமார்க் கெடுதலை உண்டுபண்ணும் பேக்டரிகளாகவே இருக்கிறது.. (அபூர்வமாக சில படங்கள் தவிர - அவற்றிற்கு தேசிய விருது வழங்கி கவுரவப்படுத்துவதால் சமுதாயத்திற்கு என்ன பயன், அந்த மாதிரியான நல்ல படங்கள் வியாபார ரீதியாக வெற்றியடைவதில்லையே?)
இன்றைக்கு ஒரு படம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு கொலை கொள்ளை நூதன திருட்டு, ஆணவ பேச்சுகள், நல்ல கருத்து சொல்பவர்களை கேலி செய்வது, நன்கு படிக்கும் புத்தக மாணவர்களை சோடா புட்டி கண்ணாடி மாட்டி கேலி செய்வது, பஸ்டே விவேக் கொண்டாட ஒரு படத்தில் கல்லூரி முதல்வரிடம் சாலமன் பாப்பைய்யா மாதிரி பேசுவது என சினிமாவில் ஒழுக்கத்திற்கு மாறாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசி ஒரு ரீலில் அல்லது ஒரு நிமிசத்தில் நல்ல கருத்தை சொன்னால் யார் தான் அதை மனதில் வைத்துக்கொள்வார்கள்.
பல மாணவர்களிடம் நான் படங்களில் பார்த்ததில் பிடித்தது எது என்று கேட்டதில் அனைவரும் சொன்னது ஈரோயிசம் தான் என்றது எனக்கு மிகுந்த கவலையை தந்தது... அப்போ முடிவில் சொல்லப்பட்ட கதையோட நல்ல கருத்து, அதை யாரு பார்பார்கள். ஒரு படத்தில் ஆபாச காட்சிகள் இல்லையென்றாலும் நான் சொன்ன மற்றவைகள் இருந்தால் அந்த படம் குடும்பத்துடன் பார்க்கவேன்டிய தகுதியை இழக்கிறது.
இன்னும் எழுதனும்னு ஆசையா தான் இருக்கு.... தயவு செய்து பிள்ளைகளை பெற்றோர்கள் இன்றைய புதிய சினிமாக்களுக்கு அழைத்து செல்லாதீர்கள், இது தான் இன்றைய மாணவ செல்வங்களை கடந்த 20 வருடங்களாக அழித்து வந்த அரக்கன்... இன்றைய ஆசிரியர்கள் கையில் வைத்திருக்கும் சாதாரண பிரம்பு இதுபோன்ற அசுர மாணவர்களை திருத்த பயன்படாது, என்பது தான் எனது ஆதங்கம்.
அன்பு நண்பர் ரா.ரா அவர்கள் தவறாக எண்ணவேன்டாம்... சமுதாயத்தை சீரழிக்கும் படங்களையும் இயக்குனர்களையும் தான் நான் குறிப்பிடுகிறேன்.
அன்புடன்
அசுரன்
இன்றைய தமிழ் தெலுங்கு கன்னடா மற்றும் மலையாள (நல்ல படம் தான்) சினிமாவை குடும்பத்துடன் சென்று பார்க்கிறேன் பேர்வழி என்று அந்த தவற்றை செய்யாதிருங்கள். ஒரு படம் எந்த வயதினருக்கு என்று அந்த படத்தில் சர்டிப்பிக்கேட் உள்ளது... ஆனாலும் வசனங்களில் ஆபாசம், காட்சியமைப்புகள் நடனகாட்சிகளில் உடை அலங்காரங்களில் உடல் அசைவுகளில் தேவையில்லாதவைகள் என்று இன்றைய சினிமா அஃகுமார்க் கெடுதலை உண்டுபண்ணும் பேக்டரிகளாகவே இருக்கிறது.. (அபூர்வமாக சில படங்கள் தவிர - அவற்றிற்கு தேசிய விருது வழங்கி கவுரவப்படுத்துவதால் சமுதாயத்திற்கு என்ன பயன், அந்த மாதிரியான நல்ல படங்கள் வியாபார ரீதியாக வெற்றியடைவதில்லையே?)
இன்றைக்கு ஒரு படம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு கொலை கொள்ளை நூதன திருட்டு, ஆணவ பேச்சுகள், நல்ல கருத்து சொல்பவர்களை கேலி செய்வது, நன்கு படிக்கும் புத்தக மாணவர்களை சோடா புட்டி கண்ணாடி மாட்டி கேலி செய்வது, பஸ்டே விவேக் கொண்டாட ஒரு படத்தில் கல்லூரி முதல்வரிடம் சாலமன் பாப்பைய்யா மாதிரி பேசுவது என சினிமாவில் ஒழுக்கத்திற்கு மாறாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசி ஒரு ரீலில் அல்லது ஒரு நிமிசத்தில் நல்ல கருத்தை சொன்னால் யார் தான் அதை மனதில் வைத்துக்கொள்வார்கள்.
பல மாணவர்களிடம் நான் படங்களில் பார்த்ததில் பிடித்தது எது என்று கேட்டதில் அனைவரும் சொன்னது ஈரோயிசம் தான் என்றது எனக்கு மிகுந்த கவலையை தந்தது... அப்போ முடிவில் சொல்லப்பட்ட கதையோட நல்ல கருத்து, அதை யாரு பார்பார்கள். ஒரு படத்தில் ஆபாச காட்சிகள் இல்லையென்றாலும் நான் சொன்ன மற்றவைகள் இருந்தால் அந்த படம் குடும்பத்துடன் பார்க்கவேன்டிய தகுதியை இழக்கிறது.
இன்னும் எழுதனும்னு ஆசையா தான் இருக்கு.... தயவு செய்து பிள்ளைகளை பெற்றோர்கள் இன்றைய புதிய சினிமாக்களுக்கு அழைத்து செல்லாதீர்கள், இது தான் இன்றைய மாணவ செல்வங்களை கடந்த 20 வருடங்களாக அழித்து வந்த அரக்கன்... இன்றைய ஆசிரியர்கள் கையில் வைத்திருக்கும் சாதாரண பிரம்பு இதுபோன்ற அசுர மாணவர்களை திருத்த பயன்படாது, என்பது தான் எனது ஆதங்கம்.
அன்பு நண்பர் ரா.ரா அவர்கள் தவறாக எண்ணவேன்டாம்... சமுதாயத்தை சீரழிக்கும் படங்களையும் இயக்குனர்களையும் தான் நான் குறிப்பிடுகிறேன்.
அன்புடன்
அசுரன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பெற்றோர் எங்கே அழைத்து போகிறார்கள் அண்ணா.....நண்பர்களோடு சேர்ந்து அவர்களே போகிறார்களே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிறுவயதில் பெற்றோர் தானே அழைத்து செல்கிறார்கள், பிறகு ஒரு கட்டத்தில் அதை நிறுத்திவிடுகிறார்கள், பிறகு பிள்ளைகள் தாங்களாகவே அதை தேடி போகிறார்கள் சரிதானே தங்கையே!அதி wrote:பெற்றோர் எங்கே அழைத்து போகிறார்கள் அண்ணா.....நண்பர்களோடு சேர்ந்து அவர்களே போகிறார்களே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை....குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பார்க்கும்படியான படங்கள் மிக மிகக் குறைவு...பதிவுக்கு நன்றி அசுரன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி போவதை தவிர்த்தால் படம் தியேட்டரை விட்டு ஓடி பின் வேறு ரூபத்தில் - இந்திய தொலைக் காட்சி வரலாற்றில் முதன் முறையாக புத்தம் புதிய திரைப் படமென உருவெடுத்து நம் வீட்டுக்கே வந்து விடுகிறது.
இதே அக்கறை பெற்றோருக்கு வீட்டிலும் இருத்தல் அவசியம்.
இக்காலத்தில் கெட்டதை நிறுத்த வழி இல்லை - ஆனால் நல்லது கெட்டதை பிரித்தறிந்து கொள்ளச் செய்தல் மிக மிக அவசியம் - அதைத் தான் பெற்றோரும் ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி அசுரன்.
இதே அக்கறை பெற்றோருக்கு வீட்டிலும் இருத்தல் அவசியம்.
இக்காலத்தில் கெட்டதை நிறுத்த வழி இல்லை - ஆனால் நல்லது கெட்டதை பிரித்தறிந்து கொள்ளச் செய்தல் மிக மிக அவசியம் - அதைத் தான் பெற்றோரும் ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி அசுரன்.
அசுரன் அண்ணா பயனுள்ள பதிவிற்கு நன்றி
அதி எல்லாரும் உண்ண மாதிரி நினைச்சிய நானெல்லாம் நல்ல பையன் ப வீட்டுல கூப்பிட்டு போன தான் நான் போவேன்
பெற்றோர் எங்கே அழைத்து போகிறார்கள் அண்ணா.....நண்பர்களோடு சேர்ந்து அவர்களே போகிறார்களே
அதி எல்லாரும் உண்ண மாதிரி நினைச்சிய நானெல்லாம் நல்ல பையன் ப வீட்டுல கூப்பிட்டு போன தான் நான் போவேன்
இப்படி போவதை தவிர்த்தால் படம் தியேட்டரை விட்டு ஓடி பின் வேறு ரூபத்தில் - இந்திய தொலைக் காட்சி வரலாற்றில் முதன் முறையாக புத்தம் புதிய திரைப் படமென உருவெடுத்து நம் வீட்டுக்கே வந்து விடுகிறது.
இதே அக்கறை பெற்றோருக்கு வீட்டிலும் இருத்தல் அவசியம்.
இக்காலத்தில் கெட்டதை நிறுத்த வழி இல்லை - ஆனால் நல்லது கெட்டதை பிரித்தறிந்து கொள்ளச் செய்தல் மிக மிக அவசியம் - அதைத் தான் பெற்றோரும் ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி அசுரன்.
அவர் தவறாக என்ன மாட்டார் அண்ணாஅசுரன் wrote:
அன்பு நண்பர் ரா.ரா அவர்கள் தவறாக எண்ணவேன்டாம்... சமுதாயத்தை சீரழிக்கும் படங்களையும் இயக்குனர்களையும் தான் நான் குறிப்பிடுகிறேன்.
பகிர்வுக்கு நன்றி அண்ணா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
நல்லதொரு பதிவு அசுரன் அண்ணா!
இதுல பாருங்க இன்னும் தெளிவா இருக்கு --- http://cbfcindia.gov.in/
என்ன பொறுத்த வரைக்கும் இளைஞர்களை,சிறார்களை சீரழிக்கும் பங்கு 20% தான் சினிமா.மீதி 80% நாமும் நம் சமூகமும் தான்.
முடிந்த வரை நல்லவற்றை சொல்லிக்கொடுத்து வளர்ப்போம்.நம் தாய் தந்தை நமக்கு செய்தது போல.எதிர்காலத்தை தெரிவு செய்ய வேண்டியது அவர்களிடம் தான் உள்ளது.
நல்லவற்றையே பார்த்து வளரும் பல குழந்தைகள் நல்லவர்களாக வளர்வதில்லை மாறாக சிலர் பணத்திர்க்கும்,பொருளுக்கும்,போதைக்கும்,பேதைக்கும் அடிமைகளாகி திங்களின் வாழ்வையும் நாசமாக்கி
பெற்றோர்ர்களையும் கவலைகொள்ள செய்கிறார்கள்.
இப்போதிருக்கும் கால கட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பதே பெற்றோருக்கு பெரிய சவால்....
இதுல பாருங்க இன்னும் தெளிவா இருக்கு --- http://cbfcindia.gov.in/
என்ன பொறுத்த வரைக்கும் இளைஞர்களை,சிறார்களை சீரழிக்கும் பங்கு 20% தான் சினிமா.மீதி 80% நாமும் நம் சமூகமும் தான்.
முடிந்த வரை நல்லவற்றை சொல்லிக்கொடுத்து வளர்ப்போம்.நம் தாய் தந்தை நமக்கு செய்தது போல.எதிர்காலத்தை தெரிவு செய்ய வேண்டியது அவர்களிடம் தான் உள்ளது.
நல்லவற்றையே பார்த்து வளரும் பல குழந்தைகள் நல்லவர்களாக வளர்வதில்லை மாறாக சிலர் பணத்திர்க்கும்,பொருளுக்கும்,போதைக்கும்,பேதைக்கும் அடிமைகளாகி திங்களின் வாழ்வையும் நாசமாக்கி
பெற்றோர்ர்களையும் கவலைகொள்ள செய்கிறார்கள்.
இப்போதிருக்கும் கால கட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பதே பெற்றோருக்கு பெரிய சவால்....
- GuestGuest
தமிழ் படங்களை பார்ப்பதில் பெரிதொரு ஈடுபாடு கி பி 2000 கு பின்பு எனக்கு இல்லை ....
அதற்கு பதிலாக தாய்லாந்து , ஹாலிவுட் , பிரெஞ்சு படங்கள் , சீனா வின் படங்கள் என பார்கிறேன் ... காரணம் எந்த விசயத்தையும் இழுத்து செல்லாமல் ஒரு வரியில் அல்லது 2 வரி ஒரு பார்வையில் காட்சிபடுத்தி இருப்பார்கள் .. மேலும் எந்த வயதினர் இதை பார்ப்பார்கள் என்ற எண்ணத்துடன் படம் பிடித்து இருப்பார்கள் ... சமீபத்தில் ஒரு ஹாலிவுட் படம் ஒன்று பார்த்தேன் .. butter fly effect 3 என்று ஒரு படம் , படத்தின் இறுதியில் தங்கையே அண்ணனை முத்தமிடக போவதாக காட்சி அமைந்து இருக்கும் ... ஆனால் அதை தவிர்க்க அவன் அழுவதும் கதறுவதும் மிகை படுத்தாமல் இருக்கும் ... (படத்தின் கதை முடிந்த காலத்திற்கு சென்று நடந்ததை மாற்றி அமைப்பது ) , தன் தங்கை தனையே காதலித்து விடுவாள் என்று தெரிந்ததும் , காலத்தில் பின்னோக்கி சென்று , தீ விபத்தில் சிக்கி இருக்கும் அவளை காப்பாற்றாமல் வந்து விடுவான் ...
இங்கே குறிப்பிட தகுந்த இன்னொரு விடயம் , நெறியற்ற உறவு எனப்படும் இன்செஸ்ட் காணொளிகள் அதிகம் பார்கபடுவது அதே அமெரிக்காவில் தான் ...
படங்கள் இப்படி இருக்க வேண்டும் என்பதே என் கருத்து ,,,
அதற்கு பதிலாக தாய்லாந்து , ஹாலிவுட் , பிரெஞ்சு படங்கள் , சீனா வின் படங்கள் என பார்கிறேன் ... காரணம் எந்த விசயத்தையும் இழுத்து செல்லாமல் ஒரு வரியில் அல்லது 2 வரி ஒரு பார்வையில் காட்சிபடுத்தி இருப்பார்கள் .. மேலும் எந்த வயதினர் இதை பார்ப்பார்கள் என்ற எண்ணத்துடன் படம் பிடித்து இருப்பார்கள் ... சமீபத்தில் ஒரு ஹாலிவுட் படம் ஒன்று பார்த்தேன் .. butter fly effect 3 என்று ஒரு படம் , படத்தின் இறுதியில் தங்கையே அண்ணனை முத்தமிடக போவதாக காட்சி அமைந்து இருக்கும் ... ஆனால் அதை தவிர்க்க அவன் அழுவதும் கதறுவதும் மிகை படுத்தாமல் இருக்கும் ... (படத்தின் கதை முடிந்த காலத்திற்கு சென்று நடந்ததை மாற்றி அமைப்பது ) , தன் தங்கை தனையே காதலித்து விடுவாள் என்று தெரிந்ததும் , காலத்தில் பின்னோக்கி சென்று , தீ விபத்தில் சிக்கி இருக்கும் அவளை காப்பாற்றாமல் வந்து விடுவான் ...
இங்கே குறிப்பிட தகுந்த இன்னொரு விடயம் , நெறியற்ற உறவு எனப்படும் இன்செஸ்ட் காணொளிகள் அதிகம் பார்கபடுவது அதே அமெரிக்காவில் தான் ...
படங்கள் இப்படி இருக்க வேண்டும் என்பதே என் கருத்து ,,,
இந்த 80% கெடுத்ததே , அந்த 20% தான் ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:நல்லதொரு பதிவு அசுரன் அண்ணா! இதுல பாருங்க இன்னும் தெளிவா இருக்கு --- http://cbfcindia.gov.in/ என்ன பொறுத்த வரைக்கும் இளைஞர்களை,சிறார்களை சீரழிக்கும் பங்கு 20% தான் சினிமா.மீதி 80% நாமும் நம் சமூகமும் தான்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|