புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
2 Posts - 3%
jairam
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
1 Post - 1%
சிவா
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
13 Posts - 4%
prajai
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
9 Posts - 3%
jairam
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 10, 2012 7:09 am

மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.

நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு


இதில்,
நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.
மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.
சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.
வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.
யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

இந்த ஐந்தெழுத்து முதல் மந்திரம் பொதுவானது. எல்லாச் சமயங்களுக்கும் பொருந்துவது. இதைத் தமிழில் ஆக்கியிருப்பதால் தமிழ் மந்திரம் என்றும், இதனை உலகுக்கெல்லாம் பொதுவாக உருவாக்கிய பண்டைய தமிழர்களின் பெருமையையும் ஒருங்கே காணமுடிகிறது.


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 10, 2012 7:27 am

பகிர்வுக்கு நன்றி சாமி அய்யா அன்பு மலர்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Apr 10, 2012 7:37 am

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Apr 10, 2012 10:20 am

பகிர்வுக்கு அன்பு நன்றிகள். அருமையான தகவல்



[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2012 10:29 am

நன்றி பகிர்வுக்கு நன்றி ஐயா

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Apr 10, 2012 4:31 pm

நமசிவய
மற்றும்
நமஹ்சிவாய வித்தியாசம் தெரிந்து கொண்டேன்.

நன்றி.

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed Apr 11, 2012 7:09 am

சாமி wrote:
நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு


பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

அநேகம் பேரிடம் இதற்கு விளக்கம் கேட்டுள்ளேன். இன்றுதான் முழு உண்மையை தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி.
நம்மவரும் சரி. வடமொழி நண்பர்களும் சரி. பஞ்சாட்சரம் என்று உயர்வாக சொல்லிக் கொள்வார்கள். இது தமிழின் மொழிபெயர்ப்பு என்று தெரியவில்லையே!
FIVE LETTERS க்கும் பஞ்சாட்சரம்' என்ற வார்த்தைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அறிந்து கொண்டேன்.
நமசிவய எனும் ஐந்தெழுத்து வரும் ஒரு சில தேவார திருவாசகப் பதிகங்களை கேட்டுள்ளேன். அதன் விவரங்களைக் கொடுத்தால் பயன்படும் சாமி அவர்களே.
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக