புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல் கண்காணிப்பு பணி துவக்கம்
ராமநாதபுரம்: இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதாலேயே தாக்கப்படுவதாக இரு நாட்டு கடற்படையினரும் தெரிவித்து வருகின்றனர். கச்சத்தீவில் சீனா உதவியுடன் இலங்கை கடற்படை தளம் அமைத்து வருவதாகவும் இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்திலிருந்து வங்கக்கடல் பகுதியை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அர்ப்பணிப்பு விழா இன்று காலை நடந்தது.
கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி அனில் சோப்ரா துவக்கி வைத்து படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அனில் சோப்ரா பேசியதாவது: மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளை ஐஎன்எஸ் பருந்து விமான தள ஹெலிப்காப்டர்கள் ஏற்கனவே கண்காணித்து வருகின்றன. இப்பகுதிகளின் கண்காணிப்பை மேலும் பலப்படுத்த ஆளில்லா உளவு விமானங்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரேடார், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கப்பல்களில் இருந்தவாறும் ஆளில்லா விமானங்களை இயக்க இயலும்.
இரண்டாவது உலகப்போர், வளைகுடா போரின் போதும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஆளில்லா உளவு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியது. இந்திய கடற்படையில் கடந்த 2002ல் கொச்சி கடற்படை விமான தளத்தில் ஆளில்லா உளவு விமானங்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கு தற்போது 4 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்தாண்டு குஜராத் மாநிலம் போர்பந்தரில் 2 ஆளில்லா உளவு விமானங்கள் பாகிஸ்தான் கடல் பகுதி கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மூன்றவதாக ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானதளத்தில் 2 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினகரன்
ராமநாதபுரம்: இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதாலேயே தாக்கப்படுவதாக இரு நாட்டு கடற்படையினரும் தெரிவித்து வருகின்றனர். கச்சத்தீவில் சீனா உதவியுடன் இலங்கை கடற்படை தளம் அமைத்து வருவதாகவும் இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்திலிருந்து வங்கக்கடல் பகுதியை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அர்ப்பணிப்பு விழா இன்று காலை நடந்தது.
கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி அனில் சோப்ரா துவக்கி வைத்து படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அனில் சோப்ரா பேசியதாவது: மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளை ஐஎன்எஸ் பருந்து விமான தள ஹெலிப்காப்டர்கள் ஏற்கனவே கண்காணித்து வருகின்றன. இப்பகுதிகளின் கண்காணிப்பை மேலும் பலப்படுத்த ஆளில்லா உளவு விமானங்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரேடார், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கப்பல்களில் இருந்தவாறும் ஆளில்லா விமானங்களை இயக்க இயலும்.
இரண்டாவது உலகப்போர், வளைகுடா போரின் போதும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஆளில்லா உளவு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியது. இந்திய கடற்படையில் கடந்த 2002ல் கொச்சி கடற்படை விமான தளத்தில் ஆளில்லா உளவு விமானங்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கு தற்போது 4 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்தாண்டு குஜராத் மாநிலம் போர்பந்தரில் 2 ஆளில்லா உளவு விமானங்கள் பாகிஸ்தான் கடல் பகுதி கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மூன்றவதாக ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானதளத்தில் 2 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினகரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆளில்லா உளவு விமானங்கள் நம்ம ஆளுங்க கிட்ட மறக்காம உளவு சொன்னா சரி - உளவுக்கு நன்றி பிரசன்னா.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
உளவுத்துறை தலைமைக்கு என் பணிவான நன்றிகள்...கொலவெறி wrote:ஆளில்லா உளவு விமானங்கள் நம்ம ஆளுங்க கிட்ட மறக்காம உளவு சொன்னா சரி - உளவுக்கு நன்றி பிரசன்னா.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நன்றி : மாலைமுரசு.
ராமநாதபுரம், ஏப். 11&
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதாலேயே தாக்கப்படுவதாக இரு நாட்டு கடற்படையினரும் தெரிவித்து வருகின்றனர். கச்சத்தீவில் சீனா உதவியுடன் இலங்கை கடற்படை தளம் அமைத்து வருவதாகவும் இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்திலிருந்து வங்கக்கடல் பகுதியை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அர்ப்பணிப்பு விழா இன்று காலை நடந்தது. கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி அனில் சோப்ரா துவக்கி வைத்து படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அனில் சோப்ரா பேசியதாவது: மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளை ஐஎன்எஸ் ராஜாளி விமான தள ஹெலிப்காப்டர்கள் ஏற்கனவே கண்காணித்து வருகின்றன. இப்பகுதிகளின் கண்காணிப்பை மேலும் பலப்படுத்த ஆளில்லா உளவு விமானங்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரேடார், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கப்பல்களில் இருந்தவாறும் ஆளில்லா விமானங்களை இயக்க இயலும்.
இரண்டாவது உலகப்போர், வளைகுடா போரின் போதும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஆளில்லா உளவு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியது. இந்திய கடற்படையில் கடந்த 2002ல் கொச்சி கடற்படை விமான தளத்தில் ஆளில்லா உளவு விமானங்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கு தற்போது 4 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்தாண்டு குஜராத் மாநிலம் போர்பந்தரில் 2 ஆளில்லா உளவு விமானங்கள் பாகிஸ்தான் கடல் பகுதி கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மூன்றவதாக ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் 2 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அசுரனின் கருத்து:
சென்ற வாரம் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று சென்னையில் போர் ஒத்திகை செய்து பார்த்தது. இப்போது இந்த ஆளில்லாத விமானம் சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இது இலங்கையை நெருக்குவதாக அச்சுறுத்துவதாக எடுத்துக்கொள்ளலாமா?
நண்பரே Guest உங்கள் கருத்தை அவசியம் பதியுங்கள்.
ராமநாதபுரம், ஏப். 11&
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதாலேயே தாக்கப்படுவதாக இரு நாட்டு கடற்படையினரும் தெரிவித்து வருகின்றனர். கச்சத்தீவில் சீனா உதவியுடன் இலங்கை கடற்படை தளம் அமைத்து வருவதாகவும் இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்திலிருந்து வங்கக்கடல் பகுதியை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அர்ப்பணிப்பு விழா இன்று காலை நடந்தது. கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி அனில் சோப்ரா துவக்கி வைத்து படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அனில் சோப்ரா பேசியதாவது: மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளை ஐஎன்எஸ் ராஜாளி விமான தள ஹெலிப்காப்டர்கள் ஏற்கனவே கண்காணித்து வருகின்றன. இப்பகுதிகளின் கண்காணிப்பை மேலும் பலப்படுத்த ஆளில்லா உளவு விமானங்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரேடார், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கப்பல்களில் இருந்தவாறும் ஆளில்லா விமானங்களை இயக்க இயலும்.
இரண்டாவது உலகப்போர், வளைகுடா போரின் போதும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஆளில்லா உளவு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியது. இந்திய கடற்படையில் கடந்த 2002ல் கொச்சி கடற்படை விமான தளத்தில் ஆளில்லா உளவு விமானங்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கு தற்போது 4 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்தாண்டு குஜராத் மாநிலம் போர்பந்தரில் 2 ஆளில்லா உளவு விமானங்கள் பாகிஸ்தான் கடல் பகுதி கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மூன்றவதாக ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் 2 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அசுரனின் கருத்து:
சென்ற வாரம் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று சென்னையில் போர் ஒத்திகை செய்து பார்த்தது. இப்போது இந்த ஆளில்லாத விமானம் சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இது இலங்கையை நெருக்குவதாக அச்சுறுத்துவதாக எடுத்துக்கொள்ளலாமா?
நண்பரே Guest உங்கள் கருத்தை அவசியம் பதியுங்கள்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சைன் அவுட் செய்து பார்த்தால் கெஸ்ட் என்று வருகிறது.நண்பரே மகா பிரபு உங்கள் கருத்தை அவசியம் பதியுங்கள்..
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கழுத்திற்க்கு வெள்ளம் வந்த பின் தான் நமது அரசு கத்தும் கதறும் கச்ச தீவில் மீனவர்கள் தாக்கப்படுவது இப்பொழுது தான் நமது இந்திய அரசிற்கு தெரிந்ததா...
சீனர்கள் இலங்கை கூட்டு நடவடிக்கை இந்திய அரசிற்க்கு இப்பொழுது தான் தெரிந்து இருக்கிறது அதுவும் எதிர்கட்சியினரின் குற்ற சாட்டுகளினால்...
நம்மை தாக்க நினைக்கும் அண்டை நாடுகள் அனைத்தும் பயபட வேண்டும் நமது போர் முறைகளாலும் புதிய தொழில்நுட்பங்களினாலும் படை பலம் என்பது எண்ணிக்கையை பொருத்தது அல்ல திறமையை பொறுத்ததே என்னும் அளவிற்க்கு நமது இராணுவத்தை மேம்படுத்த வேண்டும்...
சீனர்கள் இலங்கை கூட்டு நடவடிக்கை இந்திய அரசிற்க்கு இப்பொழுது தான் தெரிந்து இருக்கிறது அதுவும் எதிர்கட்சியினரின் குற்ற சாட்டுகளினால்...
நம்மை தாக்க நினைக்கும் அண்டை நாடுகள் அனைத்தும் பயபட வேண்டும் நமது போர் முறைகளாலும் புதிய தொழில்நுட்பங்களினாலும் படை பலம் என்பது எண்ணிக்கையை பொருத்தது அல்ல திறமையை பொறுத்ததே என்னும் அளவிற்க்கு நமது இராணுவத்தை மேம்படுத்த வேண்டும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நமது நாட்டில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் சில பல காரணங்களால் காலத்தை கடத்துகிறார்கள் ரமேஷ்... அதன் விளைவு தான் இதுவும் பாகிஸ்தான் பிரச்சனையும். கருத்திற்கு மிக்க நன்றிரா.ரமேஷ்குமார் wrote: நமது இராணுவத்தை மேம்படுத்த வேண்டும்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லபடி பயன்படுத்தி நமை படுத்தும் அன்னியர்களை அடக்கி வைத்தால் நல்லது.
சுனாமி கண்காணிப்புக்கும் பயன் படுத்தினால் மக்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
சுனாமி கண்காணிப்புக்கும் பயன் படுத்தினால் மக்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உங்கள் கருத்திற்கு நன்றி கொலவெறி அண்ணே! கேக்க நல்லாத்தான் இருக்கு..கொலவெறி wrote:நல்லபடி பயன்படுத்தி நமை படுத்தும் அன்னியர்களை அடக்கி வைத்தால் நல்லது.
சுனாமி கண்காணிப்புக்கும் பயன் படுத்தினால் மக்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|