புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10 
13 Posts - 25%
prajai
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10 
2 Posts - 4%
Rutu
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10 
1 Post - 2%
சிவா
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10 
1 Post - 2%
viyasan
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10 
1 Post - 8%
Rutu
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Apr 25, 2012 10:43 am

ஓட்டுப் பொறுக்கி அரசியலில் என்னதான் கேவலமான நாய்ச் சண்டையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈடுபட்டிருந்தாலும், வேறு பல விடயங்களில் அண்ணனும் தங்கையுமாக உறவு கொண்டு, ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள். இதற்கு, பன்னாட்டு இந்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் இருந்து சோனியா-மன்மோகன் கும்பலுக்குத் துணை நின்று ஈழத் தமிழரின் முதுகில் குத்துவது வரை எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். கருணாநிதி ஜெயலலிதாவின் பாசப் பிணைப்புக்கு மிகச் சமீபத்திய சான்றாக, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அவதூறு செய்து ஒடுக்குவதில் இருவரும் கை கோர்த்துக் கொண்டு செயல்படுவதைக் கூறலாம்.

இந்த வகையில் காங்கிரசு, பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் “தேசியக் கூட்டணி”யும் கருணாநிதி, ஜெயலலிதாவின் “திராவிடக் கூட்டணி”யும் ஒரே உத்தியைத்தான் பின்பற்றுகின்றன; இரண்டு கூட்டணிகளும் கூட்டுச் சேர்ந்து ஒரு மகாகூட்டணியும் அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன. கூடங்குளம் அணுஉலை பற்றிய அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக என்று மத்திய-மாநில அரசுகள் தனித்தனியே இரண்டு நிபுணர் குழுக்களை அமைத்தன. அவை கூடங்குளம் வளாகத்தில் விருந்துண்டு ஏப்பமும் அறிக்கையும் விட்டதோடு சரி. போராடிய மக்களை சந்திக்கவோ, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவோ இல்லை.

இந்த நிலையில், அணுஉலை எதிர்ப்புப் போராட்டத் தலைமைக்கு எதிராக “அமைப்புசாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் அந்நியத் தொடர்பு, அந்நிய நிதி உதவி” என்ற அவதூறு கட்டவிழ்த்து விடப்பட்டது. மன்மோகன் சோனியாவின் எடுபிடி நாராயணசாமி போதாதென்று சிதம்பரமும் மன்மோகனுமே இந்தப் பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கினர். சி.பி.ஐ., ஐ.பி. முதலிய மத்திய உளவுப் படைகளை ஏவி விசாரணை, சோதனை, வங்கிக் கணக்கு முடக்கம், ஜெர்மனி சுற்றுலாப் பயணி வெளியேற்றம் என்று அனைத்து ஊடக உதவியுடன் பல கூத்துக்களை நடத்தினர். கடைசியில் அவ்வாறான புகார்கள் எதற்கும் ஆதாரங்கள் இல்லை, “உறுதிப்படுத்தப்படவில்லை” என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்து விட்டனர். ஆதாரம் எதுவுமின்றி நாராயணசாமி, சிதம்பரம், மன்மோகன் ஆகியோர் புளுகியதற்கோ, அதற்காக உளவுத்துறைகள் கேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கோ எந்த விளக்கமும் தரப்படவில்லை.

ஆனால், அணுஉலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் அவதூறுப் பிரச்சாரம் என்ற தொடர் ஓட்டக் குச்சியை (பேட்டனை) ஜெயலலிதாவும், தமிழக உளவுத்துறையும் கையேற்றுக் கொண்டனர். அமைதிவழி உண்ணாவிரதப் போராட்டங்கள் மட்டுமே நடத்தியவர்கள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் போட்டு, பல ஆயிரம் போலீசாரை குவித்து, அதிரடிப்படையின் அணிவகுப்பு மிரட்டல் விடுத்து, குழந்தைகளுக்குப் பால் உள்ளிட்ட உணவுப் பொருள், மின்சாரம், குடிதண்ணீர் வழங்கீட்டைத் தடுத்து, ஏதோ பயங்கரவாதத் தடுப்புப் போல பாசிச அடக்குமுறையை ஏவிவிட்டனர். இதனால் ஏற்பட்ட எதிர்ப்பலைகளைத் திசை திருப்பிவிடுவதற்காக வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்துடன், போராட்டத் தலைமைக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு, நக்சலைட்டுகள் ஊடுருவல் அதனால் தீவிரவாத வன்முறை போராட்டங்களில் குதிப்பார்கள் என்று ஜெயாவின் உளவுத்துறையும் போலீசும் பீதியூட்டும் செயல்களில் இறங்கின.

இந்த அவதூறுக்கு ஆதாரமாக உளவுத்துறையே “முன்னாள் நக்சல்பாரிகள்” என்று சொல்லும் மூன்றுபேரைப் பிடித்து, அவர்களிடம் வன்முறைக்கு வழிவகுக்கும் கடிதமும், வரைபடமும் சிக்கியதாகவும், போராட்டக்காரர்களிடையே நக்சல்பாரிகள் உள்ளதான “வீடியோ” ஆதாரங்களை ஆய்வு செய்வதாகவும் பலவாறு புளுகுகிறது. பிடிபட்டதாகக் கூறப்படும் எவரும் நக்சல்பாரி அமைப்பினர் அல்ல. போலி ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதும் பொய் வழக்குகள் புனைவதும் ஜெயலலிதாவின் உளவுத்துறைக்கும் போலீசுக்கும் கைவந்த கலை. கலைஞர் மற்றும் சன் குழுமங்களின் வானொளி அலைவரிசைகள் ஜெயாவின் இந்த அவதூறுப் பிரச்சாரத்தை விசுவாசமாக ஒலிஒளிபரப்புகின்றன.

அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைப் பிடித்து தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொல்வது; ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்புகளுக்குப் பழிபோடுவது; சீரழிந்த, அமைப்பு சாரா நபர்களைப் பிடித்து அவர்களைக் காட்டி நக்சல்பாரிகளை இழிவுபடுத்துவது இதெல்லாம் போலீசு, உளவுத் துறையின் கைவரிசை. வெளிநாட்டவர், நக்சல்பாரிகள் என்பதாலயே நாட்டு மக்களின் நியாயமான எந்தப் போராட்டங்களையும் ஆதரிக்கக் கூடாதா? மக்கள் மீதான பாசிச அடக்குமுறைகளை எதிர்க்கக் கூடாதா? மக்களை ஒடுக்க முயலும் தேசிய, திராவிடக் கூட்டணிகள் அணுஉலைகளை விடவும் ஆபத்தானவை.

வினவு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 25, 2012 10:48 am

மக்களை ஒடுக்க முயலும் தேசிய, திராவிடக் கூட்டணிகள் அணுஉலைகளை விடவும் ஆபத்தானவை.
நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 10:55 am

தமிழர்களை ஐந்தாடுகளுக்கு ஒரு முறை பிரித்தாளும்
இணை பிரியா அரசியல் அரக்கணும், அரக்கியும்
அந்தோ பரிதாபம் தமிழர்கள்.




avatar
Guest
Guest

PostGuest Wed Apr 25, 2012 10:59 am

கொலவெறி wrote:தமிழர்களை ஐந்தாடுகளுக்கு ஒரு முறை பிரித்தாளும்
இணை பிரியா அரசியல் அரக்கணும், அரக்கியும்
அந்தோ பரிதாபம் தமிழர்கள்.

பரிதாப தமிழர்கள் எழுந்தால் இவர்கள் நிலையோ , இருக்கும் இடம் தெரியாமல் போகும் , தமிழன் பரிதாபதிற்கு உரியவன் மட்டும் அல்ல ,, கண்ணிருந்தும் குருடன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 11:02 am

புரட்சி wrote:
கொலவெறி wrote:தமிழர்களை ஐந்தாடுகளுக்கு ஒரு முறை பிரித்தாளும்
இணை பிரியா அரசியல் அரக்கணும், அரக்கியும்
அந்தோ பரிதாபம் தமிழர்கள்.

பரிதாப தமிழர்கள் எழுந்தால் இவர்கள் நிலையோ , இருக்கும் இடம் தெரியாமல் போகும் , தமிழன் பரிதாபதிற்கு உரியவன் மட்டும் அல்ல ,, கண்ணிருந்தும் குருடன்
எழ விட மாட்டாங்களே. குருடாய், முடமாய், மூடர்களாய் தொடரவே அவர்கள் செவ்வென பணி செய்கிறார்கள்.




avatar
Guest
Guest

PostGuest Wed Apr 25, 2012 11:04 am

கொலவெறி wrote:
புரட்சி wrote:
கொலவெறி wrote:தமிழர்களை ஐந்தாடுகளுக்கு ஒரு முறை பிரித்தாளும்
இணை பிரியா அரசியல் அரக்கணும், அரக்கியும்
அந்தோ பரிதாபம் தமிழர்கள்.

பரிதாப தமிழர்கள் எழுந்தால் இவர்கள் நிலையோ , இருக்கும் இடம் தெரியாமல் போகும் , தமிழன் பரிதாபதிற்கு உரியவன் மட்டும் அல்ல ,, கண்ணிருந்தும் குருடன்
எழ விட மாட்டாங்களே. குருடாய், முடமாய், மூடர்களாய் தொடரவே அவர்கள் செவ்வென பணி செய்கிறார்கள்.

உண்மையான வார்த்தை அண்ணே சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 25, 2012 11:16 am

கொலவெறி wrote:எழ விட மாட்டாங்களே. குருடாய், முடமாய், மூடர்களாய் தொடரவே அவர்கள் செவ்வென பணி செய்கிறார்கள்.
பின்ன அதுக்காக தானே , நாய்க்கு எலும்பு துண்டு போடுற மாதிரி , மாத்தி மாத்தி இலவசங்களை அள்ளி தெளித்து கிட்டு இருக்காங்க. பேசாம அதை வாங்கிக்கிட்டு டாஸ்மாக்ல சரக்கு அடிச்சிட்டு டீ கடைல உட்கார்ந்து தினத்தந்தி பேப்பர் பார்த்துட்டு உலக அரசியல் பற்றி பேசிட்டு இருந்தாலே எங்களுக்கு போதும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 11:19 am

ராஜா wrote:
கொலவெறி wrote:எழ விட மாட்டாங்களே. குருடாய், முடமாய், மூடர்களாய் தொடரவே அவர்கள் செவ்வென பணி செய்கிறார்கள்.
பின்ன அதுக்காக தானே , நாய்க்கு எலும்பு துண்டு போடுற மாதிரி , மாத்தி மாத்தி இலவசங்களை அள்ளி தெளித்து கிட்டு இருக்காங்க. பேசாம அதை வாங்கிக்கிட்டு டாஸ்மாக்ல சரக்கு அடிச்சிட்டு டீ கடைல உட்கார்ந்து தினத்தந்தி பேப்பர் பார்த்துட்டு உலக அரசியல் பற்றி பேசிட்டு இருந்தாலே எங்களுக்கு போதும்.
ஐ அப்ரிஷியெட் திஸ் தமிழன் - டாமில் டாஸ்மாக் ஸ்பிரிட் வாழ்க.




avatar
Guest
Guest

PostGuest Wed Apr 25, 2012 11:28 am

ராஜா wrote:
கொலவெறி wrote:எழ விட மாட்டாங்களே. குருடாய், முடமாய், மூடர்களாய் தொடரவே அவர்கள் செவ்வென பணி செய்கிறார்கள்.
பின்ன அதுக்காக தானே , நாய்க்கு எலும்பு துண்டு போடுற மாதிரி , மாத்தி மாத்தி இலவசங்களை அள்ளி தெளித்து கிட்டு இருக்காங்க. பேசாம அதை வாங்கிக்கிட்டு டாஸ்மாக்ல சரக்கு அடிச்சிட்டு டீ கடைல உட்கார்ந்து தினத்தந்தி பேப்பர் பார்த்துட்டு உலக அரசியல் பற்றி பேசிட்டு இருந்தாலே எங்களுக்கு போதும்.

சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 25, 2012 11:42 am

ராஜா wrote:
மக்களை ஒடுக்க முயலும் தேசிய, திராவிடக் கூட்டணிகள் அணுஉலைகளை விடவும் ஆபத்தானவை.
நன்றி

முற்றிலும் உண்மை ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக