புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
32 Posts - 54%
heezulia
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
17 Posts - 3%
prajai
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
9 Posts - 1%
jairam
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 1:07 am

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்.

இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.

கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.

இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.

கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.

தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.

கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.

மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.

காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.

உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.

உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.

ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.

விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.

இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?

யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.

நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.

குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே. புன்னகை




அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 30, 2012 7:05 am

நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா, பைத்தியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 30, 2012 7:08 am

அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்

இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறது
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 30, 2012 7:11 am

சியர்ஸ்
அப்துல் wrote:நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா, பைத்தியம்


அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 30, 2012 7:11 am

ராமனின் கவிதை நன்றாக உள்ளது.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 30, 2012 7:13 am

அப்துல் wrote:ராமனின் கவிதை நன்றாக உள்ளது.

நன்றிகள் அப்துல் அண்ணா புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 30, 2012 7:14 am

பிஜிராமன் wrote:அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்

இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறேன்
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
ராமன் உங்க கவிதை அருமை
உங்க கவிதையை காப்பியடிச்சுதான் அவர் எழுதி இருக்கிறார்
கொலவெறிக்கு சுயமா சிந்திக்கற வாய்ப்பில்லை சிரி

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 30, 2012 7:22 am


பிஜிராமன் wrote:அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்

இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறேன்
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
ராமன் உங்க கவிதை அருமை
உங்க கவிதையை காப்பியடிச்சுதான் அவர் எழுதி இருக்கிறார்
கொலவெறிக்கு சுயமா சிந்திக்கற வாய்ப்பில்லை சிரி


இதை நான் ஏற்று கொள்கிறேன் நண்பரே

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 30, 2012 7:49 am

ராமன் உங்க கவிதை அருமை
உங்க கவிதையை காப்பியடிச்சுதான் அவர் எழுதி இருக்கிறார்
கொலவெறிக்கு சுயமா சிந்திக்கற வாய்ப்பில்லை[quote]

ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 30, 2012 7:53 am

இருந்தாலும் முரளி அண்ணா நீங்களும் அப்துல் அண்ணாவும் கொலவெறி அன்னாவா இப்டி பேசிருக்க கூடாது...... சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக