புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து
Page 1 of 1 •
சேலம் மாவட்டம் மேட்டூரில் மாநில அரசுக்கு சொந்தமான அனல் மின்நிலையம் அமைந்துள்ளது.
கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அனல்மின்நிலையத்தில் 4 ïனிட்டுகள் உள்ளன. இதில் ஒரு ïனிட்டுக்கு தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 4 ïனிட்டுகளுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
திடீர் தீவிபத்து
இதற்காக தினமும் 14 ஆயிரத்து 500 டன் நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வந்தது. மின் உற்பத்தி செய்யும் 4 ïனிட்டுகளுக்கும் நிலக்கரியை எடுத்துச்செல்ல தரை மட்டத்தில் இருந்து சுமார் 35 அடி உயரத்தில் நவீன கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கன்வேயர் பெல்ட் வழியாக தினசரி 14 ஆயிரம் டன் நிலக்கரி சப்ளை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்த கன்வேயர் பெல்ட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. நிலக்கரி இருந்தால் தீ மளமளவென பரவியது. சிறிது நேரத்தில் 400 மீட்டர் அளவுக்கு கன்வேயர் பெல்ட் எரிந்து சேதம் அடைந்ததுடன், அதை தாங்கி இருந்த 2 டவர்களும் சரிந்து கீழே விழுந்தன. இதன் காரணமாக மின் உற்பத்திக்கு நிலக்கரி அனுப்பும் பணி முற்றிலும் தடைபட்டது.
5 மணி நேரம் போராட்டம்
இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் 9 தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நள்ளிரவு பற்றிய தீ அதிகாலையில் முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சேலம் மாவட்ட கலெக்டரும் (பொறுப்பு) மற்றும் அதிகாரிகளும் அங்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஊழியர் மூச்சு திணறி பலி
இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் அனல் மின்நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த உதவியாளர் நல்லதம்பி (வயது 54) மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு உதவியாளர் கோபால் தீக்காயங்களுடன் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதேபோல புகை மூட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உதவி நிர்வாக பொறியாளர் அதியமான் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்தை அணைக்கச்சென்ற தீயணைப்புத்துறையை சேர்ந்த மாணிக்கம், சுரேஷ்குமார், கிருஷ்ணன், மாதேஷ் ஆகிய 4 பேரும் காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெரிய விபத்து தவிர்ப்பு
தீ விபத்து நடந்த நிலக்கரி கன்வேயர் பெல்ட் அருகே தான் ஆயில் டேங்க் குடோன் உள்ளது. அதிர்ஷ்டவசமாக தீவிபத்து ஏற்பட்டபோது காற்று வீசவில்லை. இதனால் தீ ஆயில் டேங்க் குடோன் பக்கம் செல்லவில்லை. எனவே, மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து அனல் மின்நிலையத்தில் இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, ``திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் நாங்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றோம். உயிர் தப்புவோமோ? என்ற பயம் எங்களுக்குள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் நடைபெற இருந்த விபத்து உரிய நேரத்தில் தடுக்கப்பட்டு விட்டது'' என்றனர்.
அனல் மின் நிலையத்தில் தீ கொழுந்து விட்டு எரிவதை அறிந்ததும் அனல் மின்நிலைய சுற்றுச்சுவருக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தூங்கிக்கொண்டு இருந்த சக லாரி டிரைவர்கள் அனைவரையும் எழுப்பி நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். அச்சத்தில் உறைந்த அவர்கள் தங்களது லாரிகளை மின்னல் வேகத்தில் அங்கிருந்து எடுத்து சென்றனர்.
இறந்தவர் குடும்பத்துக்கு ஆறுதல்
இதற்கிடையில் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த உதவியாளர் நல்லதம்பியின் உடல் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இதையறிந்ததும் அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நல்லதம்பியின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
நல்லதம்பிக்கு அன்னபூரணி என்ற மனைவியும், கிஷோர் என்ற மகனும் உள்ளனர். கிஷோர் பொறியியல் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இறந்த நல்லதம்பியின் குடும்பத்தினருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்ன வெங்கடேசன், மேட்டூர் உதவி கலெக்டர் சூரியபிரகாஷ், நகர்மன்ற தலைவர் லலிதா சரவணன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.
உயர்மட்ட குழு வருகை
சேலம் மாவட்ட கலெக்டரும்(பொறுப்பு), வருவாய் அதிகாரியுமான பிரசன்ன வெங்கடேசன் கூறும்போது, "இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அறியவும், அதற்குரிய நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து மின்வாரிய உயர்மட்ட குழுவினர் மேட்டூர் வருகிறார்கள். அவர்களது ஆய்வுக்குப்பின் சீரமைப்பு பணி விரைவாக செய்து முடிக்கப்படும். கடந்த ஜனவரி மாதம் அனல் மின்நிலையத்தில் இதேபோன்று தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னதாகவே உடனடியாக தீ அணைக்கப்பட்டது'' என்றார்.
கன்வேயர் பெல்ட்டில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக இந்த தீவிபத்து நடந்ததாகவும், விபத்து காரணமாக ரூ.50 கோடிக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மின்உற்பத்தி அடியோடு நிறுத்தம்
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 250 டன் நிலக்கரி மட்டுமே இருப்பு இருந்தது. இந்த நிலக்கரி மூலம் நேற்று மாலை வரை மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடிந்தது. மாற்று ஏற்பாட்டுக்குரிய பகுதியும் தீயில் சேதம் அடைந்ததால் மீண்டும் நிலக்கரியை தேவையான பகுதிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே நேற்று மாலையுடன் மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் மின்வெட்டு அமலில் உள்ளது. மேட்டூர் அனல்மின்நிலையத்தில் இருந்து கிடைத்த 840 மெகாவாட் மின்சாரம் தடைபட்டு உள்ளதால் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது
ஜெயலலிதா உறுதி
இதற்கிடையே மேட்டூர் அனல்மின்நிலைய தீவிபத்து தொடர்பாக தமிழக சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்து, மீண்டும் மின் உற்பத்தி பணிகளை தொடங்க சுமார் ஒரு மாத காலம் ஆகும் என்றும், மின்சாரம் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மேட்டூர் அனல் மின்நிலையத்தில் சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, அந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Similar topics
» காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து
» காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» மேட்டூரில் அதிக நீர் திறப்பு மின் உற்பத்தியும் அதிகரிப்பு
» தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் - தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை
» காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» மேட்டூரில் அதிக நீர் திறப்பு மின் உற்பத்தியும் அதிகரிப்பு
» தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் - தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|