புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
சிவா | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் சாக மாட்டார்கள்...? ,
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பட்டினத்தார் துவங்கி எட்டையபுரம் சாக்கு சித்தர் வரை சொல்லும் உபதேசம் ஒன்றே ஒன்று தான்
மீண்டும் பிறக்காதே பிறவி தழையில் சிக்காதே என்பது தான் நமது இந்து மதத்தின் ஆதார தத்துவமும் இது தான்
பிறவாத நிலை வேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்களோ அத்தனை பேர் இறவாத நிலை வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டுகிறார்கள்
இறவாத நிலை என்றால் மரணம் இல்லாத வாழ்வு ஒரு மனிதனால் மரணமே இல்லாமல் வாழ முடியுமா? சிரஞ்சீவியாக ஒவ்வொரு மனிதனும் ஆக முடியுமா?
சிரஞ்சீவி என்றால் எப்போதுமே இறக்காதவர் என்பது பொருளாகும்
நமது புராணங்கள் அசுவாத்தாமன் மகாபலி, வியாசர், அனுமான், வீபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன் மார்க்காண்டேயன் ஆகியோரை சிரஞ்சீவிகள் என்று சொல்கின்றன.
மரணம் இல்லாத இவர்கள் இப்போதும் வாழ்வதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதார பூர்வமான சான்றுகள் எதுவுமில்லை.
சாதாரண மனிதர்களின் கண்களுக்கு தெரியாமல் அவர்கள் வாழ்ந்து வருவதாக சிலர் சொல்கிறார்கள்.
துரோணன் குமரரான அசுவாத்தாமனை மராட்டிய மாநிலத்திலுள்ள அடர்ந்த காடுகளில் பார்த்திருப்பதாக சிலர் கூறியிருக்கிறார்கள்.
அவர்களின் கூற்றில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்பதை ஆண்டவனுக்கே வெளிச்சம்.
மனித உடலோடு பல காலம் வாழலாம் என கூறுகின்ற ஹடயோகம் கூட சில நூறு வருடங்கள் மட்டுமே மனித சரீரம் தாக்கு பிடிக்கும் என கூறுகிறது.
நிலைமை அப்படியிருக்க பல யுகங்களாக ஒரு மனிதன் வாழ்கிறான் என்பதை நம்புவது மிகவும் கடினம்.
இமயமலையில் உள்ள அமர்நாத் பனி குகையில் ஒரு ஜோடி புறா வாழ்ந்து வருகிறது.
பார்வதிக்கு பரமேஸ்வரன் முடிவில்லாத ஆயுளுடன் வாழும் கலையை கற்ப்பித்த போது அருகிலிருந்த இப்புறாக்கள் அதை கற்றுக் கொண்டு இன்று வரை வாழ்வதாக பலர் சொல்கிறார்கள்.
பனி குகையில் காணப்படும் அந்த புறாக்கள் நிரந்தரமாக அங்கு தங்குவதில்லை.
சில காலத்திற்கு எங்கேயோ சென்று விடுகிறது. அப்படி சென்று திரும்பி வரும் புறா அதே ஜோடி தானா என்பதை எந்த வகையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் ஒரு அதிசயம். அமர்நாத் பிராந்தியத்தில் அந்த ஒரு ஜோடி புறாவை தவிர வேறு எந்த புறாவும் காணப்படுவதில்லை.
ஆக மரணமில்லாத வாழ்வு என்பது இன்று வரை நல்ல சுகமான கற்பனை.
ஆனால் நமது இந்து மதம் மரணமில்லாத வாழ்வு என்று உடலை மையமாக வைத்து பேசவில்லை.
ஒரு மனிதனின் இருப்பை சரீர இருப்பு என்றும், ஆத்ம இருப்பு என்றும் இரண்டு வகையாக பிரிக்கிறது.
சரீர இருப்பு என்பது மாறி கொண்டே இருப்பது, அழியக் கூடியது. ஆத்மாவின் இருப்பை நிலையானது என்றும், அழியாதது என்றும் சொல்லப்படுகிறது.
எவ்வளவு பெரிய ஞானியானாலும், யோகியானாலும் ஒரு காலத்தில் மரணம் ஏற்ப்படுகிறது
சாதாரண மனித கண்களுக்கு மரணமாக தென்படுவது ஞானிகளுக்கு முத்தியாக தெரிகிறது
காரணம் உடலை நிலையாக வைக்கும் அளவிற்கு அதன் மீது பற்று ஏற்படுகிறது.
பற்றை நீக்குதல் தான் ஆத்ம வாழ்வின் மிக முக்கிய குறிக்கோளாகும்.
உடல் எடுக்காமல் பிறவியில்லாமல் இருக்கும் முக்தி நிலை தான் ஞானிகளின் ஒரு வேட்கை.
பிறவியே இல்லாத போது இறப்பு எப்படி வரும்?
பிறவாத முக்தி நிலை தான் இந்து மதம் கூறும் இறவாத நிலை சிரஞ்சீவி தத்துவம்.
அப்படியென்றால் அனுமான், அசுவாத்தாமன் போன்றோர்களை சிரஞ்சீவி என்பது பொய்யா?
நிச்சயமாக இல்லை. வியாசர், கிருபாச்சாரியார் உட்பட சிரஞ்சீவி அனைவருமே தங்களது செயற்கரிய வாழ்க்கை முறையில் இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்கள்.
இரண்டாரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சாணக்கியரும், நூறு வருடத்திற்கு முன்னால் வாழ்ந்த மகாகவி பாரதியும் இப்போது நம்மோடு வாழ்ந்த கண்ணதாசனும், காமராஜரும், சிவாஜி கணேசனும் செத்தா போனார்கள். இல்லவே இல்லை.
தங்களது அறிவாலும் திறமையாலும், பொது நலத்தாலும், உயர்ந்த பண்பாலும் இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்கள்.
ஆகவே அத்தகைய இறவா தன்மையை அடைவதற்கு ஒவ்வொரு ஜீவனும் முயற்சிக்க வேண்டும் என்பதே இந்து மதத்தின் விருப்பமாகும்
http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_24.html
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இறவா நிலை உடலுக்கு இல்லை வாழும் வாழ்க்கை முறைக்குதான் என்பதை அழகாக விளக்கிய கட்டுரை. பாராட்டுகள்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பயனுள்ள பகிர்வு
நன்றி கேசவன்
நன்றி கேசவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|