புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
aalunga wrote:வணக்கம்..
என்னை ஈகரையில் இருந்து நீக்கி விட்டீர்கள். (நான் எதிர்பார்த்தது தான்..).
ஆனால்,
இந்த நீக்கம் குறித்து எனக்கு எந்த அஞ்சலும் வரவில்லை. லாகின் செய்ய
பார்த்தால் தான் தெரிகிறது: Disgracing Other members & Unnecessarily
fighting.
ஈகரையில்
இருந்து ஒருவரை நீக்க முடிவு செய்தால் அவரிடம் அவர் செயலுக்கு விளக்கம்
கேட்பீர்களா?
நீக்கும் பட்சத்தில் தொடர்புடையவருக்கு அஞ்சல் அனுப்புவீர்களா?
நான்
எதற்காக (எந்த பதிவு) நீக்கப்பட்டேன்?
அப்படி ஒரு குறிப்பிட்ட பதிவிற்காக
நீக்கப்பட்டிருந்தால், முதலில் எச்சரித்து பதிவை நீக்கியிருக்கலாமே?
அப்படி எந்த எச்சரிக்கையும் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு வரவில்லையே?
தயவு செய்து மேற்கண்ட எனது சந்தேகங்களைத்
தெளிவுபடுத்தவும்.
இவற்றை நான் கேட்பதன் பிண்ணனி, ' உண்மையில் முழு தவறும் என் மீதா' என்பதை அறிவதற்கே...
கீழ் கண்ட ஈகரை விதிமுறை எண் :9 படி அவர் நீக்கப்பட்டார் .
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விளக்கத்திற்கு நன்றி பாலாஜி.
அவர் ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் கேட்பது சிரிப்பை வரவழைக்கிறது.
இந்த அப்பாவிதான் அங்கு அந்த அமர்க்களம் செய்தாறா என்று?
எச்சரிக்கை செய்திருக்கலாமே என்று வேறு கேட்கிறார்.
அங்கு பிரபு சொல்லி, பின்னர் நானும் சொல்லி, மற்ற பதிவர்களும் சொல்லி, அசுரன் தனி மடலிலும் சொல்லி - அதன் பின்னரும் வந்து பிரபுவை - "வாத்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கதை விடுகிறார் அப்புறம் பேன் பண்ணுவாராமே" என்றெல்லாம் பேசிவிட்டு - இப்ப இந்த மாதிரி படம் காட்டுவது சூப்பரோ சூப்பர்.
நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.
அவர் ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் கேட்பது சிரிப்பை வரவழைக்கிறது.
இந்த அப்பாவிதான் அங்கு அந்த அமர்க்களம் செய்தாறா என்று?
எச்சரிக்கை செய்திருக்கலாமே என்று வேறு கேட்கிறார்.
அங்கு பிரபு சொல்லி, பின்னர் நானும் சொல்லி, மற்ற பதிவர்களும் சொல்லி, அசுரன் தனி மடலிலும் சொல்லி - அதன் பின்னரும் வந்து பிரபுவை - "வாத்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கதை விடுகிறார் அப்புறம் பேன் பண்ணுவாராமே" என்றெல்லாம் பேசிவிட்டு - இப்ப இந்த மாதிரி படம் காட்டுவது சூப்பரோ சூப்பர்.
நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.
என்ன இவர் ஒன்றும் தெரியாதவர் போல் பேசுகிறார்
நான்
எதற்காக (எந்த பதிவு) நீக்கப்பட்டேன்?
அப்படி ஒரு குறிப்பிட்ட பதிவிற்காக
நீக்கப்பட்டிருந்தால், முதலில் எச்சரித்து பதிவை நீக்கியிருக்கலாமே?
அப்படி எந்த எச்சரிக்கையும் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு வரவில்லையே?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நண்பர் ஆளுங்க...இப்போது இப்படி பேசுவதை அப்போதே செய்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்...
எப்போதும் எதிராளியும் தனக்கு நிகரானவன் என்ற எண்ணமே எவரையும் இன்னும் மேலே
உயர்த்தும்...
நமக்கு நிகராக ஒருவர் இல்லையென்றால் அமைதியாக ஒதுங்கி அவர்தம் உயர் அறிவை இன்னும் செம்மைப் படுத்தலில் ஈடுபடுதலே நாகரீகம்...
அதை விடுத்து எப்போதும் பிறரைச் சீண்டிப் பார்த்தலில் சுகம் காணல் சுகமன்று...
இப்போதும் ஒன்றுமில்லை நண்பரே...ஈகரை எப்போதும் ஈரமானக் கரையே...
உங்கள் செயலுக்கு நீங்கள் வருந்தினால் வாஞ்சையோடு வரவேற்று மீண்டும் உங்களை
உறவாட ஏற்கும்...
இதைச் செய்வதும் செய்யாததும் உங்கள் சுய விருப்பம்-முடிவு...
எந்த உறவையும் ஈகரை வேறு வழியில்லை என்றாலும் மிகுந்த வலியோடுதான் இழக்கும் என்பதே என் கருத்து...இயல்பும் அதுவே...
எனவே யோசியுங்கள் நண்பரே...
எப்போதும் எதிராளியும் தனக்கு நிகரானவன் என்ற எண்ணமே எவரையும் இன்னும் மேலே
உயர்த்தும்...
நமக்கு நிகராக ஒருவர் இல்லையென்றால் அமைதியாக ஒதுங்கி அவர்தம் உயர் அறிவை இன்னும் செம்மைப் படுத்தலில் ஈடுபடுதலே நாகரீகம்...
அதை விடுத்து எப்போதும் பிறரைச் சீண்டிப் பார்த்தலில் சுகம் காணல் சுகமன்று...
இப்போதும் ஒன்றுமில்லை நண்பரே...ஈகரை எப்போதும் ஈரமானக் கரையே...
உங்கள் செயலுக்கு நீங்கள் வருந்தினால் வாஞ்சையோடு வரவேற்று மீண்டும் உங்களை
உறவாட ஏற்கும்...
இதைச் செய்வதும் செய்யாததும் உங்கள் சுய விருப்பம்-முடிவு...
எந்த உறவையும் ஈகரை வேறு வழியில்லை என்றாலும் மிகுந்த வலியோடுதான் இழக்கும் என்பதே என் கருத்து...இயல்பும் அதுவே...
எனவே யோசியுங்கள் நண்பரே...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:
நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.
நூறு சதம் உண்மை-சரி அண்ணா...
கொலவெறி wrote:
நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மீண்டும் வேறு பெயரில் வந்து இருக்காரா பாலாஜி...
அந்த ஐடியையும் தடை செய்ய போறீங்களா (அ) மீண்டும் அவர் இங்கே இணைவாரா?
அந்த ஐடியையும் தடை செய்ய போறீங்களா (அ) மீண்டும் அவர் இங்கே இணைவாரா?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஆளுங்கவின் கடைசி திரி பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தாலும்
அவருடைய முந்தைய திரிகள் அனைத்தும் சிறப்பானவை.
அவருக்கு தடைக்கு பதிலாக எச்சரித்து உள் நுழைய அனுமதிக்கலாமே.
மறப்பதும் மன்னிப்பதும் ஆரோக்கியமான விசயம்தான்.
இது என் தனிபட்ட கருத்து.
அவருடைய முந்தைய திரிகள் அனைத்தும் சிறப்பானவை.
அவருக்கு தடைக்கு பதிலாக எச்சரித்து உள் நுழைய அனுமதிக்கலாமே.
மறப்பதும் மன்னிப்பதும் ஆரோக்கியமான விசயம்தான்.
இது என் தனிபட்ட கருத்து.
உமா wrote:மீண்டும் வேறு பெயரில் வந்து இருக்காரா பாலாஜி...
அந்த ஐடியையும் தடை செய்ய போறீங்களா (அ) மீண்டும் அவர் இங்கே இணைவாரா?
இந்த கேள்விக்கு உங்களுக்கு சரியான விடை தெரிஞ்சா உடனே உங்க மொபைல எடுத்து எங்களுக்கு sms பண்ணுங்க சரியான பதிலளிக்கும் 3 பேருக்கு நான்கு கப் பாயச சுந்தரி ஈகரை இதயக்கனி செய்த பாயசம் இலவசமாக தரப்படும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
தங்கள் கருத்துக்கு நன்றி , உங்களின் கருத்துகளுக்கு அவரின் கடைசி திரியில் அவரே பதில் கொடுத்திருக்கிறார்.முரளிராஜா wrote:ஆளுங்கவின் கடைசி திரி பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தாலும்
அவருடைய முந்தைய திரிகள் அனைத்தும் சிறப்பானவை.
அவருக்கு தடைக்கு பதிலாக எச்சரித்து உள் நுழைய அனுமதிக்கலாமே.
மறப்பதும் மன்னிப்பதும் ஆரோக்கியமான விசயம்தான்.
இது என் தனிபட்ட கருத்து.
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|