புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
சிவா | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சென்னை:""மத்திய அரசு பெட்ரோல் விலையை திரும்ப பெறாவிட்டால், மக்களுடைய கண்ணீர் ஆட்சியை விரைவில் வீழ்ச்சி அடையச் செய்யும் ஆயுதமாக மாறும்,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:விலைவாசி உயர்ந்து வருவதற்கும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதற்கும், நாட்டில் தற்போது நிலவும் மந்தமான பொருளாதார நிலைக்கும், மத்திய அரசு பின்பற்றும் தவறான பொருளாதாரக் கொள்கை தான் காரணம். இந்த நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதை காரணம் காட்டி, விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில், பெட்ரோலுக்கு லிட்டருக்கு, 7 ரூபாய் 50 காசு வரை விலை உயர்த்தி உள்ளது. இது, ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும்போது எல்லாம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற எடுபடாத வாதத்தையே எடுத்து வைப்பதை ஏற்று கொள்ள முடியாது.மேலும், அமெரிக்க டாலரில் இந்திய ரூபாயின் மதிப்பை கட்டுபடுத்தாமல், பெட்ரோல் விலை உயர்வை ஏற்று கொள்ள முடியாது.வழி உண்டு: மத்திய அரசின், இந்த மக்கள் விரோத செயல் காரணமாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளை பயன்படுத்தும் மக்களுக்கு, இந்த உயர்வு பெரும் சுமையாக இருக்கும்.
மேலும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் ஈட்டி, மத்திய அரசு உட்பட அதன் பங்குதாரர்களுக்கு அதிக அளவு ஈவுத்தொகையினை அளிக்கிறது.
இந்த நிறுவனங்களின் லாபத்தை குறைப்பதன் மூலமும், பெட்ரோல் வரியை குறைப்பதன் மூலமும், பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்கலாம்.மக்களை பெரிதளவில் பாதிக்கும் முடிவை, மத்திய அரசு கைவிட்டு, பெட்ரோல் விலையை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், மக்களுடைய கண்ணீர் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விரைவில் வீழ்ச்சி அடையச் செய்யும் ஆயுதமாக மாறும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு செயல்பாட்டில் அதிருப்தி:முதல்வர் ஜெயலலிதா வெளிப்படை:"மத்தியில் ஓர் அரசு இருப்பதாகவே தெரியவில்லை. நாடு இப்போது தத்தளித்துக் கொண்டுள்ளது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அ.தி.மு.க., பிரமுகர்கள் எல்லாம், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தீவிரமாகச் செயல்படுவது ஒரு புறம் இருந்தாலும், முதல்வர் ஜெயலலிதா, ஜனாதிபதி தேர்தலுக்காக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.
நேற்று, கட்சி அலுவலக நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, தலைமைச் செயலகத்தில் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவர்களிடம் கூறியதாவது:
ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?
இதுகுறித்த எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை.
பா.ஜ., தலைவர் அத்வானியிடம் பேசினீர்களே?
ஜனாதிபதி தேர்தலில், பி.ஏ.சங்மாவை ஆதரிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொண்டேன். இதுகுறித்து, அ.தி.மு.க., சார்பில் விரிவான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மேல், இதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை.
பி.ஏ.சங்மா சார்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியே அவரை ஆதரிக்கவில்லையே?
இது பற்றி மேலும் கூற விரும்பவில்லை. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூன்று ஆண்டு ஆட்சி பற்றி உங்கள் கருத்து என்ன?
நாட்டின் சாதாரண குடிமகனுக்குக் கூட, மத்தியில் ஓர் அரசாங்கமே நடைபெறவில்லை என்று தெரியும். இதனால், நாடு இப்போது தத்தளித்துக் கொண்டுள்ளது.
லோக்சபா தேர்தல் 2014ம் ஆண்டுக்கு முன்னரே லோக்சபா தேர்தல் வந்துவிடும் என நினைக்கிறீர்களா?
யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
காங்கிரஸ் மீது முதல்வர் கடும் தாக்குதல் நடத்தி வருவதால், சங்மாவை அந்தக் கட்சி ஆதரிக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை. அதேசமயம், பா.ஜ., உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளும் வாய் திறக்க மறுப்பதால், தான் முன்னிறுத்திய ஜனாதிபதி வேட்பாளர் சங்மாவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து, முதல்வர் அக்கறை கொள்வதாகத் தெரிகிறது. அவரது டில்லி பயணத்தில், ஜனாதிபதி தேர்தல் குறித்து அடுத்த உத்தி உருவாக்கப்படலாம் என்று தெரிகிறது.
-தினமலர்
இதுகுறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:விலைவாசி உயர்ந்து வருவதற்கும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதற்கும், நாட்டில் தற்போது நிலவும் மந்தமான பொருளாதார நிலைக்கும், மத்திய அரசு பின்பற்றும் தவறான பொருளாதாரக் கொள்கை தான் காரணம். இந்த நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதை காரணம் காட்டி, விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில், பெட்ரோலுக்கு லிட்டருக்கு, 7 ரூபாய் 50 காசு வரை விலை உயர்த்தி உள்ளது. இது, ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும்போது எல்லாம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற எடுபடாத வாதத்தையே எடுத்து வைப்பதை ஏற்று கொள்ள முடியாது.மேலும், அமெரிக்க டாலரில் இந்திய ரூபாயின் மதிப்பை கட்டுபடுத்தாமல், பெட்ரோல் விலை உயர்வை ஏற்று கொள்ள முடியாது.வழி உண்டு: மத்திய அரசின், இந்த மக்கள் விரோத செயல் காரணமாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளை பயன்படுத்தும் மக்களுக்கு, இந்த உயர்வு பெரும் சுமையாக இருக்கும்.
மேலும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் ஈட்டி, மத்திய அரசு உட்பட அதன் பங்குதாரர்களுக்கு அதிக அளவு ஈவுத்தொகையினை அளிக்கிறது.
இந்த நிறுவனங்களின் லாபத்தை குறைப்பதன் மூலமும், பெட்ரோல் வரியை குறைப்பதன் மூலமும், பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்கலாம்.மக்களை பெரிதளவில் பாதிக்கும் முடிவை, மத்திய அரசு கைவிட்டு, பெட்ரோல் விலையை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், மக்களுடைய கண்ணீர் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விரைவில் வீழ்ச்சி அடையச் செய்யும் ஆயுதமாக மாறும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு செயல்பாட்டில் அதிருப்தி:முதல்வர் ஜெயலலிதா வெளிப்படை:"மத்தியில் ஓர் அரசு இருப்பதாகவே தெரியவில்லை. நாடு இப்போது தத்தளித்துக் கொண்டுள்ளது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அ.தி.மு.க., பிரமுகர்கள் எல்லாம், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தீவிரமாகச் செயல்படுவது ஒரு புறம் இருந்தாலும், முதல்வர் ஜெயலலிதா, ஜனாதிபதி தேர்தலுக்காக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.
நேற்று, கட்சி அலுவலக நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, தலைமைச் செயலகத்தில் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவர்களிடம் கூறியதாவது:
ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?
இதுகுறித்த எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை.
பா.ஜ., தலைவர் அத்வானியிடம் பேசினீர்களே?
ஜனாதிபதி தேர்தலில், பி.ஏ.சங்மாவை ஆதரிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொண்டேன். இதுகுறித்து, அ.தி.மு.க., சார்பில் விரிவான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மேல், இதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை.
பி.ஏ.சங்மா சார்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியே அவரை ஆதரிக்கவில்லையே?
இது பற்றி மேலும் கூற விரும்பவில்லை. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூன்று ஆண்டு ஆட்சி பற்றி உங்கள் கருத்து என்ன?
நாட்டின் சாதாரண குடிமகனுக்குக் கூட, மத்தியில் ஓர் அரசாங்கமே நடைபெறவில்லை என்று தெரியும். இதனால், நாடு இப்போது தத்தளித்துக் கொண்டுள்ளது.
லோக்சபா தேர்தல் 2014ம் ஆண்டுக்கு முன்னரே லோக்சபா தேர்தல் வந்துவிடும் என நினைக்கிறீர்களா?
யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
காங்கிரஸ் மீது முதல்வர் கடும் தாக்குதல் நடத்தி வருவதால், சங்மாவை அந்தக் கட்சி ஆதரிக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை. அதேசமயம், பா.ஜ., உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளும் வாய் திறக்க மறுப்பதால், தான் முன்னிறுத்திய ஜனாதிபதி வேட்பாளர் சங்மாவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து, முதல்வர் அக்கறை கொள்வதாகத் தெரிகிறது. அவரது டில்லி பயணத்தில், ஜனாதிபதி தேர்தல் குறித்து அடுத்த உத்தி உருவாக்கப்படலாம் என்று தெரிகிறது.
-தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- GuestGuest
நீங்க மட்டும் என்ன பண்ணுரிங்கோ ...
மாநில மானியத்த கட் பண்ண முடியுமா
மாநில மானியத்த கட் பண்ண முடியுமா
- Sponsored content
Similar topics
» தமிழகத்தில் வாழும் வெளி மாநில மக்கள் பயப்பட தேவையில்லை- முதல்வர் ஜெயலலிதா
» ஜெயிலுக்குப் போய் 'ரிட்டர்ன்' ஆன ஒரு முதல்வர், கண்ணீர் மல்க இன்னொரு முதல்வர்.. வைகோ விளாசல்!
» ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும்
» மியான்மர் ராணுவ ஆட்சியை எதிர்த்த மக்கள் மீது விமான தாக்குதல்: 100க்கு மேற்பட்டோர் பலி
» தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்
» ஜெயிலுக்குப் போய் 'ரிட்டர்ன்' ஆன ஒரு முதல்வர், கண்ணீர் மல்க இன்னொரு முதல்வர்.. வைகோ விளாசல்!
» ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும்
» மியான்மர் ராணுவ ஆட்சியை எதிர்த்த மக்கள் மீது விமான தாக்குதல்: 100க்கு மேற்பட்டோர் பலி
» தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|