புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
26 Posts - 39%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
1 Post - 2%
Jenila
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
6 Posts - 5%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
5 Posts - 4%
Jenila
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
3 Posts - 2%
Rutu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
2 Posts - 2%
manikavi
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 1 of 76 1, 2, 3 ... 38 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 10:21 pm

அருமை அய்யா - வாழ்த்துகள் - தொடர்ந்து பதியுங்கள்.

ஹி ஹி நானும் ஒன்னு எழுதிப் பார்க்கிறேன்
அடிக்க வர மாட்டீங்க என்ற நம்பிக்கையில். புன்னகை

படித்திடுவேன் தினமும் அய்யாவின் புதுக்குறளை
முயன்றிடுவேன் எழுத நானொன்றும்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 10:35 pm

மிகவும் நன்றி யினியவன்....எனது 3000 மாம் பதிவில் உங்களை வாழ்த்துகிறேன். இந்தத் திரியை தொடர்ந்து நடத்திவரப்போகிறேன்...தொடர்ந்து குறள்களை படித்துவர உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் மனது வைத்தால் உங்களை ஒரு சிறந்த வெண்பா புலவராக மாற்றிக்காட்டுவேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 10:41 pm

வாழ்த்துகள் அய்யா - மூவாயிரமாவது பதிவிற்கு.

கண்டிப்பாக படிக்கிறேன் அய்யா.

அய்யா நான் தமிழ் நான்காவது வரை தான் படித்துள்ளேன் - எனவே இலக்கணம் ஒன்றும் அறியேன். இலக்கியமோ அல்லது தமிழ் படைப்புகளோ எதுவும் படித்ததில்லை - விகடன், குமுதம் தவிர. ஒரு சில ஜெயகாந்தன் நாவல்கள் படித்துள்ளேன். எனவே நான் தமிழிலில் உங்களில் ஒரு ஐந்து சதவிகிதம் கூட எழுதுவது என்பது இயலாது என்றே நினைக்கிறேன்.

முடிந்தவரை முயற்சிக்கிறேன் கண்டிப்பாக.




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 31, 2012 12:04 am

நல்ல முயற்சி ஐயா இந்த திரி!

நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்


அன்புடன்
சாமி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 31, 2012 6:51 am

சாமி wrote:நல்ல முயற்சி ஐயா இந்த திரி!
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்

அன்புடன்
சாமி
முதற்க்கண் எனது நன்றி உரித்தாக்குகிறேன் சாமி. அருமையான முயற்சி. சொல்லவந்த கருத்து மிகவும் அருமை. குறிப்பிட்ட இடத்தில் தளை தட்டுகிறது. குறித்துள்ளேன் பாருங்கள்.

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
முதலில் சுட்டிய இடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளையும், அடுத்ததில் கலித்தளையும் வருகிறது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வெண்பாவில் வரவேண்டும் சாமி அவர்களே. இதையே சற்று மாற்றி,
மைந்தர்கள் கற்றல் விடின் ......என்றால் மிகவும் சரியாகப் போய்விடும். தொடர்ந்து எழுதுங்கள். மிகச்சிறந்த வெண்பாப் புலவராக வருவீர்கள். வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 31, 2012 6:57 am

குறள் வெண்பா - 002

செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃது



நாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 31, 2012 10:44 am

இந்த பக்கம் வருவதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை , இருந்தாலும் உங்களின் இந்த புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 31, 2012 11:01 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சாமி wrote:நல்ல முயற்சி ஐயா இந்த திரி!
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்

அன்புடன்
சாமி
முதற்க்கண் எனது நன்றி உரித்தாக்குகிறேன் சாமி. அருமையான முயற்சி. சொல்லவந்த கருத்து மிகவும் அருமை. குறிப்பிட்ட இடத்தில் தளை தட்டுகிறது. குறித்துள்ளேன் பாருங்கள்.

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
முதலில் சுட்டிய இடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளையும், அடுத்ததில் கலித்தளையும் வருகிறது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வெண்பாவில் வரவேண்டும் சாமி அவர்களே. இதையே சற்று மாற்றி,
மைந்தர்கள் கற்றல் விடின் ......என்றால் மிகவும் சரியாகப் போய்விடும். தொடர்ந்து எழுதுங்கள். மிகச்சிறந்த வெண்பாப் புலவராக வருவீர்கள். வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா,
குறள் வெண்பாவிற்கு உண்டான அனைத்து இலக்கண விதிகளைக் கூறுங்களேன்.
உதவியாயிருக்கும். நன்றி.
சாமி


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu May 31, 2012 4:57 pm

உயர்திரு தயாளன் ஐயா மிகவும் நன்றி ! ஈகரை கவிஞர்கள் மத்தியில் இருந்தால்
கவிப்புலமை பெறலாம் என்பதற்கு இந்த திரி மேலும் ஒரு சான்று.
இலக்கணம் பயிலாத எனது இந்த குறளை குறை களைந்து ஏற்றிடுவீர் அல்லது மாற்றிடுவீர்.

நாளை எனநாளைக் கடத்தாது நலம் சேர்த்தால்
நாளும் வராதே நமன்.


அன்பன் நாகசுந்தரம்.




Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 1 of 76 1, 2, 3 ... 38 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக