புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_c10எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_m10எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_c10எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_m10எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_c10எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_m10எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_c10 
52 Posts - 59%
heezulia
எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_c10எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_m10எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_c10எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_m10எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_c10எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_m10எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 09, 2012 6:47 pm

குழந்தை இருந்த அறையில்...
எறும்புகள் சாரி..சாரியாய்..
வந்தும் ...போய்க்கொண்டும் இருந்தன.
பயத்தில்....எறும்பு மருந்தை
எடுத்து வந்து தூவினேன்.

சிதறி ஓடத் துவங்கிய எறும்புகளில்...
அம்மா எறும்பு...குழந்தை எறும்பைத் திட்டியது...
அந்தக் குழந்தையை என்ன செய்தாய் என?

மருந்தின் நெடி தாளாமல்...
தும்மிக் கொண்டே..என்னைக் கடந்த..
குழந்தை எறும்பு சொன்னது.

"ப்ராமிஸா..ஒன்னும் பண்ணலேம்மா!
அந்தக் குழந்தை எவ்வளவு அழகா இருக்கான்!..
அதனாலே..அவனுக்கு...
ஒரே ஒரு..."உம்மா" மட்டும் கொடுத்தேன்மா!"-என்றது.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 09, 2012 6:52 pm

முத்தம் சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jun 09, 2012 7:11 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. 1357389எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. 59010615எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Images3ijfஎறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Images4px
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 09, 2012 7:12 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா., கேசவன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 09, 2012 7:15 pm

கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்று என்று ஒரு வார்த்தை தட்டச்சு செய்ய இயலாதா? மீண்டும் ஆரம்பித்து விட்டீரா உமது emoticon பதிவுகளை உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 09, 2012 7:17 pm

இரமேஷ், மிகவும் நல்ல கவிதை, நல்ல கருத்து, பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jun 09, 2012 7:19 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்று என்று ஒரு வார்த்தை தட்டச்சு செய்ய இயலாதா? மீண்டும் ஆரம்பித்து விட்டீரா உமது emoticon பதிவுகளை உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
சிரி சிரி சிரி சிரி சிரி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. 1357389எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. 59010615எறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Images3ijfஎறும்புகள்...எப்போதும் கடிப்பதில்லை. Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 09, 2012 7:29 pm

ஆஹா அற்புதம் எறும்பின் பார்வையில் கவிதை. ரமேஷ் உங்களுக்கு பாராட்டுகள்... எறும்பு உம்மா கொடுத்தா கூட வலிக்குதே அது ஏன்? (தமாசு)

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 09, 2012 7:35 pm

ரொம்பவும் நன்றி! Dr .சுந்தரராஜ் தயாளன்., அசுரன்.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Jun 10, 2012 7:50 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக