புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலுவலகர்கள் கடைபிடிக்க வேண்டிய குறைந்த பட்ச நெறிமுறைகள்
Page 1 of 1 •
- murugesanrmsபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 13/06/2012
(உபயோகமாகபடின், தேவையான மாற்றங்களை செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்)
அலுவலகர்கள் கடைபிடிக்க வேண்டிய குறைந்த பட்ச நெறிமுறைகள்
அன்பு நண்பர்களே
வணக்கம்
முதலில் நீங்கள் பனிபுரியும் அலுவலகம் என்பது உங்களது நேரத்தை போக்கவரும் ’பொழுதுபோக்கு இடம்’ இல்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
அலுவலகம் என்பது விளையாட்டு மைதானமும் இல்லை, வழிபோக்கர்களின் நலனுக்காக கட்டிவிடப்பட்ட தர்மசாலையும் இல்லை.
உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அத்தியவசியங்களை தேடி பெறும் ஒரு உன்னதமான கோயில் தான் நீங்கள் பணிபுரியும் இடம் என்பதை ஆணிதரமாக மனதில் நிறுத்தவேண்டும்.
அத்தியவசியம் என்பது பணம் மட்டுமே என்ற தவறான கருத்தை எண்ணத்தில் செலுத்தினால் அது உங்களை எவ்விதத்திலும் பக்குவபடுத்த போவதில்லை.
அத்தியவசியம் என்பது உழைப்பு, கடமை, நேர்மை, வாக்குறுதி, கட்டுபாடு, கண்ணியம், ஒழுக்கம், குணம், எண்ணம், விசுவாசம், மரியாதை, மதிப்பு, நேரம் தவறாமை, பொறுப்பு, தனிதன்மை, போன்ற ஈடினையற்ற செல்வங்கள் என்ற மகத்தான உன்மையை உணர்ந்துகொள் வேண்டும். இச்செல்வங்களை உங்களுள் நீங்கள் தேடி பெற போதிக்கும் வாழ்க்கையின் கல்விசாலை தான் நீங்கள் பணிபுரியும் அலுவலகம் என்ற நம்பிகையை முதலில் வளர்க்கவேண்டும்.
நமது அலுவலகத்தில் (நிறுவனத்தில்) நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை இங்கு நான் வரைகிறேன்.
1. அலுவலகம் தொடங்கும் நேரம் என்பது 9.30 என்று நாம் நிர்ணயத்த ஒன்றாகும். இது ‘தொடங்கும்’ நேரமே அன்றி ‘திறக்கும்’ நேரம் அல்ல. அப்படியானால் தொடங்கும் நேரத்திற்கு சற்று முன் அலுவலகம் வரும் முறையை பழக்கபடுத்தவேண்டும்.
2. ’அலுவலகம் தொடங்கும் நேரம்’ என்பது ‘அலுவலக பணிகள் தொடங்கும் நேரம்’ என்பதை உணரவேண்டும். பணிகள் தொடங்குவதற்க்கான ஆயுத்தங்களை முன்னதாகவோ முன் நாளிலோ திட்டமிட்டிருக்க வேண்டும்.
3. தவிர்க்கமுடியாத காரணத்தால் குறித்த நேரம் தவறி வருவது என்பது வாடிக்கையான ஒன்றாக இருக்ககூடாது.
4. ’கிரேஸ் டைம்’ எனப்படுவது ஒருவித சலுகையே அன்றி அங்கீகாரம் அல்ல.
5. இருப்பினும் சலுகையும் தாண்டி பத்து மணிவரை பெரும்போக்கான ஒரு வரமுறையை கடைபிடித்தாலும், மூன்று நாட்களுக்கு பத்து மணிக்கு மேல் அலுவலகம் வரும் அலுவலகரிடம் அரை நாள் சம்பளம் கழிக்கப்படும்.
6. மிக முக்கிய காரணத்தை கருத்தில் கொண்டு எதாவது நாட்களில் பதினொரு மணி வரை விஷேச விதிவிலக்கு அளிக்கப்பட்டாலும், அதன் பின்னிட்டு வரும் அலுவலகரிடமும் அரை நாள் சம்பளம் கழிக்கப்படும் வாய்ப்பு உண்டு.
7. நீங்கள் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியத்தில் இருந்தால் முன் நாளிலோ அல்லது அன்றய அலுவலக பணி ஆரம்பமாகும் முன்னரோ தகவல் அளித்துவிடவேண்டும்.
8. நீங்கள் செய்யும் பணியை உள்ளத்தால் விரும்பி செய்யவேண்டும். விருப்பம் இல்லாமல் செய்யும் எந்த வேலையும் நிறைவை தராது.
9. உங்கள் முகம் எப்போதும் ஒருவித கலையுடனும் புன்சிரிப்புடனும் தோற்றம் அளிக்கவேண்டும். அது நமது வாடிக்கையாளர்களை நெகிழ செய்வதுடன் உங்களையும் புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
10. உங்களின் நடவடிக்கை எப்போதும் வாடிக்கையாளரை எவ்விதத்திலும் கோபமடைய செய்யகூடாது.
11. உங்கள் சோகம், கவலை, கோபம், வெறுப்பு, ஆதங்கம் போன்ற எதனையும் வெளிப்படுத்தும் இடம் அலுவலகம் இல்லை.
12. சொந்த பிரச்சனையை வெளிபடுத்தாமல் மனதுக்குள் சமாளித்து உங்களின் பணியை பாதிப்படைய செய்யாத ஆற்றல் வேண்டும். அவ்வாறு சமாளிக்மும் திறன் இல்லையேன்றால் அன்று விடுப்பு எடுத்து கொள்வது நல்லது.
13. சக அலுவலகரிடம் எவ்வித சூல்நிலையினிலும் மரியாதையுடன் நடந்துகொள்ளவேண்டும்.
14. எல்லா நேரங்களிலும் கனிவுடனும் பனிவுடனும் பேசவேண்டும். அதே சமயம் உங்கள் குரல் தெளிவாகவும் கம்பீரமாகவும் இருக்கவேண்டும்.
15. தொலை(கை)பேசியில் பேச ஆரம்பிக்கும் முன் வணக்கம் சொல்வது மிக நல்லது. மேலும் எதிர்முனையாளரின் சவுகரியத்தை அறிந்து பேசவேண்டும். பேசிமுடித்த பின்னர் நன்றி உரைப்பது உன்னதமான முறையாகும்.
16. வாடிக்கையாளர் நம் அலுவலகத்தில் உள்ளே நுழையும் போது எழந்து நின்று வரவேற்பதும், உடன் அமர சொல்வதும், நம்மிடம் விடைபெறும் சமயத்தில் நன்றி உரைப்பதும் பன்பான செயலாகும்.
17. தேவையற்ற விசயங்களை யாருடனும் எக்காரணத்திற்காகவும் எவ்விடத்திலும் பேசகூடாது.
18. உங்களுக்கு அறிமுகமில்லதவராயினும் நமது அலுவலகத்தில் நீங்கள் சந்திக்கும் அனைவரிடமும் பரஸ்பர வணக்கம் மொழிவது மிகவும் உத்தமம்.
19. உஙகள் கைபேசியின் அழைப்போசை சன்னமாகவும் நயமாகவும் இருக்கவேண்டும். திரைப்படபாடல்களும் சகிக்கமுடியாத சத்தங்களும் இல்லாமல் பார்த்துகொள்ளவேண்டும்.
20. வாடிக்கையாளரிடம் பேசும்போது உங்கள் கைபேசியில் வரும் அழைப்பை தவிர்ப்பது நல்லது. ஆனாலும் அழைப்பின் முக்கியதுவம் கருதி பேசநேரிட்டால் வாடிக்கையாளரிடம் முன் அனுமதி பெறவேண்டும்.
21. அவசியமற்ற தனிப்பட்ட விசியங்களை அலுவலக பணியின் போது பேசுவதை தவிர்க்கவேண்டும்.
22. வாடிக்கையாளர் நம்மிடம் பேசும் தகவல் தவறாக பட்டாலும் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது.
23. திறமையை வளர்க்கும் பசி உங்களுள் இருக்கவேண்டும். உங்கள் திறமையை விட மிக எளிதான வேலையை வலுக்கட்டாயமாக செய்து உங்களின் மதிப்பை குறைக்க கூடாது.
24. மற்றவர்களின் வேலையில் குறுக்கிட கூடாது. உங்கள் பொறுப்புக்கு சம்பந்தமில்லாத வேலையையும் செய்யகூடாது, அதே போல் மற்றவர்கள் கோராமல் அவர்களுக்கு உதவ செல்லகூடாது.
25. ஒரே வேலையை தேவையில்லாமல் இருவர் சேர்ந்து செய்யகூடாது. குறித்த நேரத்தில் கடமையை முடிக்கும் திறனை வளர்க்கவேண்டும்.
26. வாடிக்கையாளரிடம் மட்டுமன்றி யாருடனும் ‘பொய்’ பேசகூடாது. நீங்கள் தொடர்ந்து பொய் பேசினால் நீங்கள் பேசும் உண்மையையும் யாரும் நம்பமாட்டார்கள்.
27. உங்களிடம் பேசுபவர் ஆணாக இருந்தால் ‘சார்’ என்றும் பெண்ணாக இருந்தால் ‘மேடம்’ என்றும் பின்மொழியிட்டு பேசுவது சிறந்தது.
28. மற்றவர்கள் பேசும்போது கவனியுங்கள், பேசிமுடித்த பின் பேசுங்கள். பேச்சின் நடுவே குறுக்கிட்டு பேசுவதை தவிர்க்கவேண்டும்.
29. ’தெரியாது, முடியாது’ போன்ற எதிர்மறையான பதிலினை என்றும் தரகூடாது. அதேநேரம் தவறான ஆலோசனையும் வழங்ககூடாது.
30. ‘நேரம் இல்லை, மறந்துவிட்டேன்’ என்பது அக்கரையின்மையின் வெளிபாடே. இவை ஒருபோதும் நன்மை பயக்காது.
31. மற்றவர்கள் பேசுவதை ’ஒட்டி கேட்கும்’ பழக்கத்தை முற்றிலுமாய் மனதில் இருந்து அகற்றவேண்டும். தன் கடமையை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு தரப்படும் வேலையை சம்பந்தமில்லாமல் குறுக்கிட்டு செய்யும் போக்கினை தவிர்க்கவேண்டும்.
32. மற்றவர்கள் நம்மை அனுகும்போது அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே நம்முடைய தலையாய கடமையாக கொள்ளவேண்டும். உடன் முடியாவிட்டாலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை குறித்த நேரத்தில் நிவர்த்தி செய்யவேண்டும். சாக்கு போக்கு சொல்லும் சோம்பேறிதனமான பழக்கத்தினை விட்டுவிடவேண்டும்.
33. காலையில் அலுவலகம் உள்ளே நுழையும் போது வணக்கம் தெரிவிப்பதும், பணி முடிந்து மாலையில் கிளம்பும் போது சொல்லிவிட்டு செல்வதும் நாகரிகமான செயலாகும்.
34. செய்யும் வேலைகளை பட்டியலிட்டு, வரிசைபடுத்தி, வேலையின் முக்கியம் கருதி விரைந்து செய்யவேண்டும்.
35. தவறாக கணக்கிட்டு வேலையை சுருக்கிகொள்வதால் உங்களின் முன்னேற்றமும் சுருங்கிவிடும். நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் வளர்ச்சியினை பொறுத்துதான் உங்கள் வளர்ச்சியும் நிர்னியக்கபடும் என்ற தொலைநோக்கு பார்வையினை மனதில் நிறுத்தவேண்டும்.
36. வாடிக்கையாளர் நம் அலுவலகத்தில் வெகு நேரம் காக்கும் படி செய்யகூடாது. அவ்வாறு நேரிட்டால் அவருடன் உரையாடிகொண்டோ அல்லது அவரின் நேரத்தை உபயோகமானதாகவோ செய்யவேண்டும்.
37. வாடிக்கையாளரின் நிறுவனத்திற்கு செல்லும் முன் அவரின் முன் அனுமதி பெற்றே செல்லவேண்டும். உறுதியளித்த நேரத்திற்கு 5 நிமிடம் முன்னதாக அங்கிருக்கவேண்டும்.
38. உங்களது சொந்த வேலைகளை சக ஊழியர் மூலம் செய்யாதீர். அதேபோல் உங்களுக்கு தேவையான எடுபிடி வேலைகளை நீங்களே செய்துகொள்ள வேண்டும்.
39. பணிபுரியும் இடத்தை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்க உங்களால் முடிந்த உதவியை செய்யவேண்டும்.
40. நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை உங்கள் நிறுவனம் போல் கருத வேண்டும். இது சொல்வதற்காகவோ அல்லது சொந்தம் கொண்டாடுவதற்காகவோ இல்லை, கடமையை முழுமனதுடன் செய்வதற்காகவே.
நான் உங்களிடம் இவைகளை பகிர்ந்துகொள்வது, உங்களை மேம்படுத்தவே அன்றி, உங்கள் மேல் உள்ள குறைகளை எடுத்துசொல்வதற்காக அல்ல.
இருப்பினும் எதாவது மாற்று கருத்திருப்பின் என்னை நேரில் சந்தித்து தெரிவிக்கவும்.
எவ்வித மாற்று கருத்துமின்றி ஒன்றுபட்டு, விட்டுகொடுத்து செயல்பட்டால் உங்கள் முன்னேற்றம் உங்கள் கண்முன் தெரியும்.
நன்றியுடன்- ஆர்.எம்.எஸ்.
அலுவலகர்கள் கடைபிடிக்க வேண்டிய குறைந்த பட்ச நெறிமுறைகள்
அன்பு நண்பர்களே
வணக்கம்
முதலில் நீங்கள் பனிபுரியும் அலுவலகம் என்பது உங்களது நேரத்தை போக்கவரும் ’பொழுதுபோக்கு இடம்’ இல்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
அலுவலகம் என்பது விளையாட்டு மைதானமும் இல்லை, வழிபோக்கர்களின் நலனுக்காக கட்டிவிடப்பட்ட தர்மசாலையும் இல்லை.
உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அத்தியவசியங்களை தேடி பெறும் ஒரு உன்னதமான கோயில் தான் நீங்கள் பணிபுரியும் இடம் என்பதை ஆணிதரமாக மனதில் நிறுத்தவேண்டும்.
அத்தியவசியம் என்பது பணம் மட்டுமே என்ற தவறான கருத்தை எண்ணத்தில் செலுத்தினால் அது உங்களை எவ்விதத்திலும் பக்குவபடுத்த போவதில்லை.
அத்தியவசியம் என்பது உழைப்பு, கடமை, நேர்மை, வாக்குறுதி, கட்டுபாடு, கண்ணியம், ஒழுக்கம், குணம், எண்ணம், விசுவாசம், மரியாதை, மதிப்பு, நேரம் தவறாமை, பொறுப்பு, தனிதன்மை, போன்ற ஈடினையற்ற செல்வங்கள் என்ற மகத்தான உன்மையை உணர்ந்துகொள் வேண்டும். இச்செல்வங்களை உங்களுள் நீங்கள் தேடி பெற போதிக்கும் வாழ்க்கையின் கல்விசாலை தான் நீங்கள் பணிபுரியும் அலுவலகம் என்ற நம்பிகையை முதலில் வளர்க்கவேண்டும்.
நமது அலுவலகத்தில் (நிறுவனத்தில்) நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை இங்கு நான் வரைகிறேன்.
1. அலுவலகம் தொடங்கும் நேரம் என்பது 9.30 என்று நாம் நிர்ணயத்த ஒன்றாகும். இது ‘தொடங்கும்’ நேரமே அன்றி ‘திறக்கும்’ நேரம் அல்ல. அப்படியானால் தொடங்கும் நேரத்திற்கு சற்று முன் அலுவலகம் வரும் முறையை பழக்கபடுத்தவேண்டும்.
2. ’அலுவலகம் தொடங்கும் நேரம்’ என்பது ‘அலுவலக பணிகள் தொடங்கும் நேரம்’ என்பதை உணரவேண்டும். பணிகள் தொடங்குவதற்க்கான ஆயுத்தங்களை முன்னதாகவோ முன் நாளிலோ திட்டமிட்டிருக்க வேண்டும்.
3. தவிர்க்கமுடியாத காரணத்தால் குறித்த நேரம் தவறி வருவது என்பது வாடிக்கையான ஒன்றாக இருக்ககூடாது.
4. ’கிரேஸ் டைம்’ எனப்படுவது ஒருவித சலுகையே அன்றி அங்கீகாரம் அல்ல.
5. இருப்பினும் சலுகையும் தாண்டி பத்து மணிவரை பெரும்போக்கான ஒரு வரமுறையை கடைபிடித்தாலும், மூன்று நாட்களுக்கு பத்து மணிக்கு மேல் அலுவலகம் வரும் அலுவலகரிடம் அரை நாள் சம்பளம் கழிக்கப்படும்.
6. மிக முக்கிய காரணத்தை கருத்தில் கொண்டு எதாவது நாட்களில் பதினொரு மணி வரை விஷேச விதிவிலக்கு அளிக்கப்பட்டாலும், அதன் பின்னிட்டு வரும் அலுவலகரிடமும் அரை நாள் சம்பளம் கழிக்கப்படும் வாய்ப்பு உண்டு.
7. நீங்கள் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியத்தில் இருந்தால் முன் நாளிலோ அல்லது அன்றய அலுவலக பணி ஆரம்பமாகும் முன்னரோ தகவல் அளித்துவிடவேண்டும்.
8. நீங்கள் செய்யும் பணியை உள்ளத்தால் விரும்பி செய்யவேண்டும். விருப்பம் இல்லாமல் செய்யும் எந்த வேலையும் நிறைவை தராது.
9. உங்கள் முகம் எப்போதும் ஒருவித கலையுடனும் புன்சிரிப்புடனும் தோற்றம் அளிக்கவேண்டும். அது நமது வாடிக்கையாளர்களை நெகிழ செய்வதுடன் உங்களையும் புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
10. உங்களின் நடவடிக்கை எப்போதும் வாடிக்கையாளரை எவ்விதத்திலும் கோபமடைய செய்யகூடாது.
11. உங்கள் சோகம், கவலை, கோபம், வெறுப்பு, ஆதங்கம் போன்ற எதனையும் வெளிப்படுத்தும் இடம் அலுவலகம் இல்லை.
12. சொந்த பிரச்சனையை வெளிபடுத்தாமல் மனதுக்குள் சமாளித்து உங்களின் பணியை பாதிப்படைய செய்யாத ஆற்றல் வேண்டும். அவ்வாறு சமாளிக்மும் திறன் இல்லையேன்றால் அன்று விடுப்பு எடுத்து கொள்வது நல்லது.
13. சக அலுவலகரிடம் எவ்வித சூல்நிலையினிலும் மரியாதையுடன் நடந்துகொள்ளவேண்டும்.
14. எல்லா நேரங்களிலும் கனிவுடனும் பனிவுடனும் பேசவேண்டும். அதே சமயம் உங்கள் குரல் தெளிவாகவும் கம்பீரமாகவும் இருக்கவேண்டும்.
15. தொலை(கை)பேசியில் பேச ஆரம்பிக்கும் முன் வணக்கம் சொல்வது மிக நல்லது. மேலும் எதிர்முனையாளரின் சவுகரியத்தை அறிந்து பேசவேண்டும். பேசிமுடித்த பின்னர் நன்றி உரைப்பது உன்னதமான முறையாகும்.
16. வாடிக்கையாளர் நம் அலுவலகத்தில் உள்ளே நுழையும் போது எழந்து நின்று வரவேற்பதும், உடன் அமர சொல்வதும், நம்மிடம் விடைபெறும் சமயத்தில் நன்றி உரைப்பதும் பன்பான செயலாகும்.
17. தேவையற்ற விசயங்களை யாருடனும் எக்காரணத்திற்காகவும் எவ்விடத்திலும் பேசகூடாது.
18. உங்களுக்கு அறிமுகமில்லதவராயினும் நமது அலுவலகத்தில் நீங்கள் சந்திக்கும் அனைவரிடமும் பரஸ்பர வணக்கம் மொழிவது மிகவும் உத்தமம்.
19. உஙகள் கைபேசியின் அழைப்போசை சன்னமாகவும் நயமாகவும் இருக்கவேண்டும். திரைப்படபாடல்களும் சகிக்கமுடியாத சத்தங்களும் இல்லாமல் பார்த்துகொள்ளவேண்டும்.
20. வாடிக்கையாளரிடம் பேசும்போது உங்கள் கைபேசியில் வரும் அழைப்பை தவிர்ப்பது நல்லது. ஆனாலும் அழைப்பின் முக்கியதுவம் கருதி பேசநேரிட்டால் வாடிக்கையாளரிடம் முன் அனுமதி பெறவேண்டும்.
21. அவசியமற்ற தனிப்பட்ட விசியங்களை அலுவலக பணியின் போது பேசுவதை தவிர்க்கவேண்டும்.
22. வாடிக்கையாளர் நம்மிடம் பேசும் தகவல் தவறாக பட்டாலும் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது.
23. திறமையை வளர்க்கும் பசி உங்களுள் இருக்கவேண்டும். உங்கள் திறமையை விட மிக எளிதான வேலையை வலுக்கட்டாயமாக செய்து உங்களின் மதிப்பை குறைக்க கூடாது.
24. மற்றவர்களின் வேலையில் குறுக்கிட கூடாது. உங்கள் பொறுப்புக்கு சம்பந்தமில்லாத வேலையையும் செய்யகூடாது, அதே போல் மற்றவர்கள் கோராமல் அவர்களுக்கு உதவ செல்லகூடாது.
25. ஒரே வேலையை தேவையில்லாமல் இருவர் சேர்ந்து செய்யகூடாது. குறித்த நேரத்தில் கடமையை முடிக்கும் திறனை வளர்க்கவேண்டும்.
26. வாடிக்கையாளரிடம் மட்டுமன்றி யாருடனும் ‘பொய்’ பேசகூடாது. நீங்கள் தொடர்ந்து பொய் பேசினால் நீங்கள் பேசும் உண்மையையும் யாரும் நம்பமாட்டார்கள்.
27. உங்களிடம் பேசுபவர் ஆணாக இருந்தால் ‘சார்’ என்றும் பெண்ணாக இருந்தால் ‘மேடம்’ என்றும் பின்மொழியிட்டு பேசுவது சிறந்தது.
28. மற்றவர்கள் பேசும்போது கவனியுங்கள், பேசிமுடித்த பின் பேசுங்கள். பேச்சின் நடுவே குறுக்கிட்டு பேசுவதை தவிர்க்கவேண்டும்.
29. ’தெரியாது, முடியாது’ போன்ற எதிர்மறையான பதிலினை என்றும் தரகூடாது. அதேநேரம் தவறான ஆலோசனையும் வழங்ககூடாது.
30. ‘நேரம் இல்லை, மறந்துவிட்டேன்’ என்பது அக்கரையின்மையின் வெளிபாடே. இவை ஒருபோதும் நன்மை பயக்காது.
31. மற்றவர்கள் பேசுவதை ’ஒட்டி கேட்கும்’ பழக்கத்தை முற்றிலுமாய் மனதில் இருந்து அகற்றவேண்டும். தன் கடமையை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு தரப்படும் வேலையை சம்பந்தமில்லாமல் குறுக்கிட்டு செய்யும் போக்கினை தவிர்க்கவேண்டும்.
32. மற்றவர்கள் நம்மை அனுகும்போது அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே நம்முடைய தலையாய கடமையாக கொள்ளவேண்டும். உடன் முடியாவிட்டாலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை குறித்த நேரத்தில் நிவர்த்தி செய்யவேண்டும். சாக்கு போக்கு சொல்லும் சோம்பேறிதனமான பழக்கத்தினை விட்டுவிடவேண்டும்.
33. காலையில் அலுவலகம் உள்ளே நுழையும் போது வணக்கம் தெரிவிப்பதும், பணி முடிந்து மாலையில் கிளம்பும் போது சொல்லிவிட்டு செல்வதும் நாகரிகமான செயலாகும்.
34. செய்யும் வேலைகளை பட்டியலிட்டு, வரிசைபடுத்தி, வேலையின் முக்கியம் கருதி விரைந்து செய்யவேண்டும்.
35. தவறாக கணக்கிட்டு வேலையை சுருக்கிகொள்வதால் உங்களின் முன்னேற்றமும் சுருங்கிவிடும். நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் வளர்ச்சியினை பொறுத்துதான் உங்கள் வளர்ச்சியும் நிர்னியக்கபடும் என்ற தொலைநோக்கு பார்வையினை மனதில் நிறுத்தவேண்டும்.
36. வாடிக்கையாளர் நம் அலுவலகத்தில் வெகு நேரம் காக்கும் படி செய்யகூடாது. அவ்வாறு நேரிட்டால் அவருடன் உரையாடிகொண்டோ அல்லது அவரின் நேரத்தை உபயோகமானதாகவோ செய்யவேண்டும்.
37. வாடிக்கையாளரின் நிறுவனத்திற்கு செல்லும் முன் அவரின் முன் அனுமதி பெற்றே செல்லவேண்டும். உறுதியளித்த நேரத்திற்கு 5 நிமிடம் முன்னதாக அங்கிருக்கவேண்டும்.
38. உங்களது சொந்த வேலைகளை சக ஊழியர் மூலம் செய்யாதீர். அதேபோல் உங்களுக்கு தேவையான எடுபிடி வேலைகளை நீங்களே செய்துகொள்ள வேண்டும்.
39. பணிபுரியும் இடத்தை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்க உங்களால் முடிந்த உதவியை செய்யவேண்டும்.
40. நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை உங்கள் நிறுவனம் போல் கருத வேண்டும். இது சொல்வதற்காகவோ அல்லது சொந்தம் கொண்டாடுவதற்காகவோ இல்லை, கடமையை முழுமனதுடன் செய்வதற்காகவே.
நான் உங்களிடம் இவைகளை பகிர்ந்துகொள்வது, உங்களை மேம்படுத்தவே அன்றி, உங்கள் மேல் உள்ள குறைகளை எடுத்துசொல்வதற்காக அல்ல.
இருப்பினும் எதாவது மாற்று கருத்திருப்பின் என்னை நேரில் சந்தித்து தெரிவிக்கவும்.
எவ்வித மாற்று கருத்துமின்றி ஒன்றுபட்டு, விட்டுகொடுத்து செயல்பட்டால் உங்கள் முன்னேற்றம் உங்கள் கண்முன் தெரியும்.
நன்றியுடன்- ஆர்.எம்.எஸ்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தகவலுக்கு நன்றி நண்பா. உங்களை அறிமுக பகுதியில் அறிமுகப்படுத்தி கொள்ளலாமே..
இந்த பதிவு கட்டுரைகள் பொது பகுதிக்கு மாற்றப்பட்டது..
இந்த பதிவு கட்டுரைகள் பொது பகுதிக்கு மாற்றப்பட்டது..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு முருகேசன்.
அறிமுகப் பகுதியில் சிவகாசி சரவெடி மாதிரி உங்கள அறிமுகப் படுத்திக்கங்க.
சொந்த கம்பெனி வெச்சிருக்கீங்களோ?
அறிமுகப் பகுதியில் சிவகாசி சரவெடி மாதிரி உங்கள அறிமுகப் படுத்திக்கங்க.
சொந்த கம்பெனி வெச்சிருக்கீங்களோ?
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
அருமையான கட்டுரை நண்பரே ......
- Sponsored content
Similar topics
» ஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்ச கல்வித் தகுதி : மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் என நிதின் கட்கரி தகவல்
» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..
» கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
» கடலில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : கலெக்டர் அறிவுரை
» ஆலயங்களில் இறைவனை தரிசிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100
» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..
» கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
» கடலில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : கலெக்டர் அறிவுரை
» ஆலயங்களில் இறைவனை தரிசிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|