புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
53 Posts - 43%
heezulia
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
3 Posts - 2%
jairam
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
2 Posts - 2%
சிவா
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
182 Posts - 50%
ayyasamy ram
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
15 Posts - 4%
prajai
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
7 Posts - 2%
Jenila
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
4 Posts - 1%
jairam
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 3:15 pm

உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! 23-relation-300


குடும்ப உறவுகளுக்கு என்று சில வரைமுறைகள் உண்டு. தம்பதியரிடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை இருந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கையில் சந்தோசம் நிலைக்கும். இல்லற வாழ்க்கையில் சந்தேகம் என்பது தம்பதியருக்கு இடையில் ஏற்படவே கூடாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். கணவரிடம் மனைவிக்கோ மனைவியிடம் கணவருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் அந்த வீட்டில் சாத்தான் குடியேறிவிடுவான் என்கின்றனர் நிபுணர்கள். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனையை கேளுங்களேன்.
பொதுவாக திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) கணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதிகளாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பிக்கை வையுங்கள் என்பதுதான் நிபுணர்களின் முதல் அறிவுரை.
அதேபோல் மனைவி எந்த ஆணுடனும் பேசக் கூடாது, வீட்டு வாசலில் நிற்கக் கூடாது, செல்போனில் பேசக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் கணவன்மார்கள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு மனைவி இருக்க வேண்டும். எதிர்த்துப் பேசினால் திட்டும் அடி உதையும் கிடைக்கும். அதே நேரம் கணவன்களை மனைவிகள் அவ்வளவாக சந்தேகப்படுவது கிடையாது. அரசல் புரசலாக வதந்தி கிளம்பி சந்தேகம் வந்தால் கூட கணவன் சொல்லும் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடுவார்கள்.
அதேபோல் தனது துணைக்கு அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடம் இருந்து அழைப்போ அல்லது மின்னஞ்சல் வந்தாலோ இவர்களுக்கு வியர்த்துவிடும். அதாவது சந்தேகப் பொறி எழுந்துவிடும். உடனடியாக அதனை அலசி, தனது மூளைக்கு எட்டியவரை அவரைப் பற்றியும், போன் செய்தவரைப் பற்றியும் தொடர்பு படுத்தி பல்வேறு எதிர்மறை விஷயங்களை எண்ணி எண்ணி அதனை பெரிதாக்கி விடுவார்கள். இதுவே பிரச்சினை விதை முளைக்க காரணமாகிவிடும்.
தனது சந்தேகத்தை நேரடியாக துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம். இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். கணவரோ, மனைவியோ சந்தேகப்பட்டால் அவர்களுடன் அமர்ந்து பேசி , தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம். அல்லது, இவர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபரைக் கொண்டு அறிவுரை வழங்கச் சொல்வதும் நல்ல பலனை அளிக்கும். இல்லை என்றால், இவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள்.
கணவனோ மனைவியோ அவர்களுக்கு என்று சில தனித்துவம் உண்டு. அவரவர்களுக்கு என உள்ள எல்லைக்குள் இருந்து கொண்டால் சிக்கல் இல்லை. சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இல்லை. சந்தேகம் அதிகமாக அதிகமாக மனதில் சஞ்சலம் குடியேறுவதோடு ஒருவித அழுத்தம் ஏற்பட்டு விடும். இதுவே நாளடைவில் மனரீதியான கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.
இதனால்தான், திருமணத்திற்கு முன்பு நடந்த சில சம்பவங்களை உண்மையாக நடந்துகொள்வதாகக் கூறி துணையிடம்ட கூற வேண்டாம் என்று பல மனநல நிபுணர்களும் உணர்த்துகின்றனர். ஏனெனில் நமக்கு வாய்த்தது இந்த சந்தேகப்பிராணிகளில் ஒன்றாக இருந்துவிட்டால், நாம் கூறியதை எல்லாம் வைத்து ஒரு ரோடு போட்டு அதில் பேருந்தே விட்டுவிடுவார்கள். அதனால்தான்.. நடந்து முடிந்த விஷயங்களை துணையிடம் கூற வேண்டிய அவசியமில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள் மருத்துவர்கள்.
நம்பிக்கைதான் வாழ்க்கை எனவே வாழ்க்கைத்துணையை நம்புங்கள் அப்புறம் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி போல்டு ஸ்கை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 23, 2012 3:21 pm

நல்ல தகவல். அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 23, 2012 3:25 pm

சந்தேகம் ஒரு கொடிய மிருகம் உள்ளே விடாமல் இருந்தால் நல்லது. சூப்பருங்க


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 23, 2012 3:50 pm

nalla pathivu annaa.nanri.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக