புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை
வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
சென்னையில் பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்'கள் மலையாள மொழியில் விற்பனை செய்யப்படுவதால் அதிலுள்ள நிபந்தனைகளை வாசிக்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
செல்போன் அத்தியாவசியம்
தற்போது செல்போன் என்பது மக்களின் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. எல்லா தொழில்களுக்குமே செல்போன் இணைப்புகள் தேவைப்படுகின்றன. ஏழை முதல், கோடீஸ்வரர் வரை எல்லோரும் செல்போன் இணைப்பு சேவையை பயன்படுத்துகின்றனர்.
இணைப்பு சேவையை மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல், வோடபோன் உட்பட பல நிறுவனங்கள் போட்டிபோட்டு வழங்குகின்றன. போஸ்ட்பெய்டு, பிரிபெய்டு என்ற இரண்டு விதமான இணைப்பு சேவையை இந்த நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
வருமானம் சற்று குறைந்த மக்கள் பிரிபெய்டு முறையில் செல்போன் இணைப்பு சேவையை பெறுகின்றனர்.
ரீ-சார்ஜ் கூப்பன்
மத்திய அரசின் பொது நிறுவனம் என்பதால், பலர் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கும் பிரிபெய்டு கார்டை பயன்படுத்தி வருகின்றனர். பிரிபெய்டு சிம்கார்டை எளிய முறையில் ரீ-சார்ஜ் செய்வதற்கு ரூ.55 முதல் ரூ.110 மற்றும் பல ரீ-சார்ஜ் கூப்பன்களை பி.எஸ்.என்.எல். விற்பனை செய்கிறது. அதை எப்படி ரீ-சார்ஜ் செய்ய வேண்டும் என்பது அந்த கூப்பன் அட்டையின் பின்பக்கத்தில் அந்தந்த மாநில மொழிகளில் எழுதப்பட்டு இருக்கும்.
எந்த எண்ணை தொடர்பு கொண்டால் ரீ-சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது போன்ற விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இதனால் சாதாரண நபர் கூட ரூ.55 கூப்பனை வாங்கி எளிதாக ரீ-சார்ஜ் செய்து செல்போனை பயன்படுத்தி பயன்பெற்று வருகின்றனர்.
மலையாள மொழி கூப்பன்
சென்னையில் இதுவரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழில் எழுதப்பட்ட கூப்பன்களை விற்பனை செய்து வந்தது. ஆனால் தற்போது விற்பனை செய்யப்படும் பிரிபெய்டு கூப்பனின் பின்புறத்தில் தமிழுக்கு பதில் மலையாள மொழி இடம் பெற்றுள்ளது.
இதனால் கூப்பனை வாங்கும் சிலருக்கு அதை எப்படி பயன்படுத்தி ரீ-சார்ஜ் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் போகிறது. சில கடைக்காரர்கள் மட்டும் அவர்களுக்கு ரீ-சார்ஜ் செய்ய உதவி செய்கின்றனர். ஆனால் பலர் கூப்பனை விற்பனை செய்துவிட்டு, அதை ரீசார்ஜ் செய்து கொடுக்க மறுத்து விடுகின்றனர்.
கோபத்தை தூண்டுகின்றனர்
திருவனந்தபுரத்தில் அச்சடிக்கப்பட்ட மலையாள மொழி கூப்பனை சென்னையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அண்ணாநகர், வில்லிவாகம், பாரிமுனை உட்பட சென்னையில் பல இடங்களில் மலையாள மொழியில் அச்சிடப்பட்ட ரீ-சார்ஜ் கூப்பன்கள் புழக்கத்தில் உள்ளன.
மத்திய அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள கேரளாவை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே இப்படி மலையாள மொழியில் விண்ணப்பம், கூப்பன் என்று கொடுத்து தமிழர்களின் கோபத்தை தூண்டி விடுகின்றனர் என்று வக்கீல் ரவி என்ற இளந்திரையன் கூறினார்.
ரெயில்வே விண்ணப்பம்
ஏற்கனவே தெற்கு ரெயில்வே நிர்வாகம், அண்ணாநகரில் உள்ள டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டரில் முன்பதிவு விண்ணப்பங்ளை ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் மட்டும் வழங்கி வந்தது. இதனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள், அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அங்கு விண்ணப்பங்கள் எல்லாம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வழங்கப்பட்டன என்பது இந்த சூழலில் நினைவுகூரத்தக்கது.
வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
சென்னையில் பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்'கள் மலையாள மொழியில் விற்பனை செய்யப்படுவதால் அதிலுள்ள நிபந்தனைகளை வாசிக்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
செல்போன் அத்தியாவசியம்
தற்போது செல்போன் என்பது மக்களின் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. எல்லா தொழில்களுக்குமே செல்போன் இணைப்புகள் தேவைப்படுகின்றன. ஏழை முதல், கோடீஸ்வரர் வரை எல்லோரும் செல்போன் இணைப்பு சேவையை பயன்படுத்துகின்றனர்.
இணைப்பு சேவையை மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல், வோடபோன் உட்பட பல நிறுவனங்கள் போட்டிபோட்டு வழங்குகின்றன. போஸ்ட்பெய்டு, பிரிபெய்டு என்ற இரண்டு விதமான இணைப்பு சேவையை இந்த நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
வருமானம் சற்று குறைந்த மக்கள் பிரிபெய்டு முறையில் செல்போன் இணைப்பு சேவையை பெறுகின்றனர்.
ரீ-சார்ஜ் கூப்பன்
மத்திய அரசின் பொது நிறுவனம் என்பதால், பலர் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கும் பிரிபெய்டு கார்டை பயன்படுத்தி வருகின்றனர். பிரிபெய்டு சிம்கார்டை எளிய முறையில் ரீ-சார்ஜ் செய்வதற்கு ரூ.55 முதல் ரூ.110 மற்றும் பல ரீ-சார்ஜ் கூப்பன்களை பி.எஸ்.என்.எல். விற்பனை செய்கிறது. அதை எப்படி ரீ-சார்ஜ் செய்ய வேண்டும் என்பது அந்த கூப்பன் அட்டையின் பின்பக்கத்தில் அந்தந்த மாநில மொழிகளில் எழுதப்பட்டு இருக்கும்.
எந்த எண்ணை தொடர்பு கொண்டால் ரீ-சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது போன்ற விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இதனால் சாதாரண நபர் கூட ரூ.55 கூப்பனை வாங்கி எளிதாக ரீ-சார்ஜ் செய்து செல்போனை பயன்படுத்தி பயன்பெற்று வருகின்றனர்.
மலையாள மொழி கூப்பன்
சென்னையில் இதுவரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழில் எழுதப்பட்ட கூப்பன்களை விற்பனை செய்து வந்தது. ஆனால் தற்போது விற்பனை செய்யப்படும் பிரிபெய்டு கூப்பனின் பின்புறத்தில் தமிழுக்கு பதில் மலையாள மொழி இடம் பெற்றுள்ளது.
இதனால் கூப்பனை வாங்கும் சிலருக்கு அதை எப்படி பயன்படுத்தி ரீ-சார்ஜ் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் போகிறது. சில கடைக்காரர்கள் மட்டும் அவர்களுக்கு ரீ-சார்ஜ் செய்ய உதவி செய்கின்றனர். ஆனால் பலர் கூப்பனை விற்பனை செய்துவிட்டு, அதை ரீசார்ஜ் செய்து கொடுக்க மறுத்து விடுகின்றனர்.
கோபத்தை தூண்டுகின்றனர்
திருவனந்தபுரத்தில் அச்சடிக்கப்பட்ட மலையாள மொழி கூப்பனை சென்னையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அண்ணாநகர், வில்லிவாகம், பாரிமுனை உட்பட சென்னையில் பல இடங்களில் மலையாள மொழியில் அச்சிடப்பட்ட ரீ-சார்ஜ் கூப்பன்கள் புழக்கத்தில் உள்ளன.
மத்திய அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள கேரளாவை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே இப்படி மலையாள மொழியில் விண்ணப்பம், கூப்பன் என்று கொடுத்து தமிழர்களின் கோபத்தை தூண்டி விடுகின்றனர் என்று வக்கீல் ரவி என்ற இளந்திரையன் கூறினார்.
ரெயில்வே விண்ணப்பம்
ஏற்கனவே தெற்கு ரெயில்வே நிர்வாகம், அண்ணாநகரில் உள்ள டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டரில் முன்பதிவு விண்ணப்பங்ளை ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் மட்டும் வழங்கி வந்தது. இதனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள், அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அங்கு விண்ணப்பங்கள் எல்லாம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வழங்கப்பட்டன என்பது இந்த சூழலில் நினைவுகூரத்தக்கது.
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818388- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மலையாள படம் பார்ப்பதை நாம் தவிர்க்க வேண்டும். வயது வித்தியாசம் இல்லாமல் எத்தனை பழைய படம் என்றாலும் இனியும் மலையாள படத்துக்கு நிற்கும் கூட்டத்தை பார்க்கும்போது மனம் பட படக்கும். நாம் தமிழன் என்ற எண்ணம் கிடயாத என்று கேட்டால் மொழியா முக்கியம் என்கிறார்கள் படம் பார்பவர்கள்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818390- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
:அடபாவி:
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818394- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இது பாக்ட் முரளி பாக்ட்
முரளிராஜா wrote: :அடபாவி:
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818400- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
என்ன murali and ராஜா நா கொஞ்சம் ஓவரா போற மாதிரி தெரியல இல்ல சரியாதான் போய்க்கிட்டு இருக்கேனா ?
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818409- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கண்டிப்பா சரியா போகலை ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டு இருக்கீங்கதர்மா wrote:என்ன murali and ராஜா நா கொஞ்சம் ஓவரா போற மாதிரி தெரியல இல்ல சரியாதான் போய்க்கிட்டு இருக்கேனா ?
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818412- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கவா
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818418- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நம்ம அடங்குவோமா தர்மாதர்மா wrote:அப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கவா
இல்ல யாராவது நம்மள அடக்கத்தான் முடியுமா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
» அரசு இ சேவை மையங்களில் பொதுமக்கள் தவிப்பு! வாக்காளர், ஆதார் கார்டு பெற முடியாமல்
» பேருந்தை தவறவிட்டதால் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவிப்பு: பிளஸ் 2 மாணவிக்கு உதவிய மனிதாபிமான காவலர்
» சென்னையில் நிலநடுக்கம்.
» கிளிநொச்சியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் தீவிரம் : குண்டுவீசித் தாக்குதல்: மக்கள் தவிப்பு
» அரசு இ சேவை மையங்களில் பொதுமக்கள் தவிப்பு! வாக்காளர், ஆதார் கார்டு பெற முடியாமல்
» பேருந்தை தவறவிட்டதால் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவிப்பு: பிளஸ் 2 மாணவிக்கு உதவிய மனிதாபிமான காவலர்
» சென்னையில் நிலநடுக்கம்.
» கிளிநொச்சியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் தீவிரம் : குண்டுவீசித் தாக்குதல்: மக்கள் தவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|