புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
31 Posts - 53%
heezulia
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
2 Posts - 3%
jairam
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 2%
சிவா
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 2%
Manimegala
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
13 Posts - 4%
prajai
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
9 Posts - 3%
Jenila
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
jairam
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகை பற்றிய அறிவிப்பு நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி .விமர்சனம் கவிஞர்இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 07, 2012 9:15 pm

வருகை பற்றிய அறிவிப்பு

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி vaduvursivamurali@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி eraeravik@gmail.com

விலை ரூபாய் 50
வெளியீடு
இருவாட்சி
41.கல்யாணசுந்தரம் தெரு
பெரம்பூர் .சென்னை .11

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி தமிழாசிரியராக மேல் நிலைப் பள்ளியில் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு கவிதைகள் படைப்பது பாராட்டுக்குரிய பணி.
நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்களின் முதல் தொகுப்பு நூல். முத்தாய்ப்பான நூலாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .அட்டைப் படத்தில் வருகை பற்றி அறிவுக்கும் விதமாக கத்தும் காகம் புகைப்படம் வருகை பற்றிய அறிவிப்பு என்ற தலைப்பிற்கு பொருத்தம்.நூலை தந்தைக்கு காணிக்கை
ஆக்கிய விதம் சிறப்பு .தஞ்சாவூர் நா .விச்வநாதன் அணிந்துரை மிக நன்று .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .பிரசுரம் செய்த அனைத்து இதழ்களின் பெயரை மறக்காமல் குறிப்பிட்டு நன்றியைப் பதிவு செய்துள்ளார் .

முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .

எல்லோருக்கும் பெய்யும் மழை !

ஏந்திக் கொள்கிறார்கள் சிலர் .வரமாக
ஏற்றுக்கொள்கிறார்கள் சிலர் .
வேறு வழியின்றி
ஒதுங்கிக் கொள்கிறார்கள் சிலர்.
ஒத்துக் கொள்ளாதென
பாறையில் விழுந்து
பயன்படாமலே போகின்றன
சில துளிகள் .
சாக்கடையில் விழுந்து சங்கமமாகின்றன சில .
ஆனாலும் எபோதும்போல
இன்னமும் எல்லோருக்குமாகப்
பெய்துகொண்டுதான் இருக்கிறது
மழை !

திறமை பற்றி எள்ளல் சுவையுடன் வடித்த கவிதை மிக நன்று ரசித்துப் படித்தேன் .

திறமை !
வருடக்கணக்கில் பழகியும்
வாய்க்கவில்லை எனக்கு .
ஒற்றை ரூபாயைப்
பெற்றுக் கொண்டு
மனிதர்களை
எடைபோட்டு விடுகிறது
எந்திரம் .

பகுத்தறிவு பற்றி சிறப்பான கவிதை நூலில் உள்ளது .

முளைக்கும் விஷம் !

ஈரோட்டுக் களைக்கொல்லியை
மீறி மீண்டும் மீண்டும்
முளைத்துக் கொண்டுதான்
இருக்கின்றன
விஷச்செடிகள்.

ஓரிரு
முள் களைதல் அல்ல
வேரடி மண்ணோடு
ஆணிவேரை
அகழ்தலே
அறிவுடைமை !

முள்வேலியில் வாடும் நம் உறவுகளுக்காக மிகச் சிறந்த கவிதை கடவுளை பார்த்து கேள்வி கேட்கும் பாணியில் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .கொடுமை கண்டு கொதிப்பவனே உண்மையான படைப்பாளி . நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி உண்மையான படைப்பாளி என்பதை மெய்ப்பிக்கும் கவிதை இதோ !

இதற்கு மேலும் !
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்
கருவுக்குள் இருக்கும் சிசுவுக்கும்
உணவளிப்பதாய்ச் சொல்லப்படுபவனே !
முள்வேலிக்குள் இருப்பவர்களை
உனக்குத் தெரியாதா ?
ஒவ்வொரு தானியமணியிலும்
உண்பவர் பெயரை
எழுதுபவனே !
இவர்கள் பெயர் எழுதுகையில்
உன் பேனா மை
தீர்ந்துவிட்டதா ?
ஏழையின் சிரிப்பில்
இருப்பாயாமே
நாங்கள் கண்டதில்லை
மனித மிருகத்துடன்
கைகுலுக்கிச்
சிரிப்பவர்கள் முகங்களில்தான்
குரூரமாய்க் காட்சியளிக்கிறாய் நீ .
அறியாமல் செய்கிறவர்களை
மன்னிப்பவனே
அறிந்தே செய்பவர்களை
என்ன செய்யப் போகிறாய் ?
அநியாயம் நடக்கும் போதெல்லாம்
அவதாரம் செய்பவனே !
இதற்குமேலும்
என்ன நடக்கவேண்டுமென
எதிர்பார்க்கிறாய் நீ ?

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி கவிதை உலகிற்கு தன் வருகை பற்றிய அறிவிப்பு செய்யும் விதமாக இந்த நூல் வந்துள்ளது .உள்ளத்தில் உள்ளது கவிதை .உள்ளத்து உணர்வு கவிதை .உண்மை கவிதை என்று பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .

முரண் !
ஒவ்வொரு ஊரிலும்
தென்படவே செய்கிறது
மாடி வீடுகளுக்கு
நடுவே
ஒரு குடிசை
அல்லது
குடிசைகளுக்கு
நடுவே
ஒற்றை மாடி வீடு .

அரசியல் பற்றி நாட்டு நடப்பு பற்றி தேர்தல் பற்றி மிக நுட்பமாக சிறு கவிதை மூலம் சிந்திக்க வைக்கிறார்.
தேர்தல் காற்று !
நேற்று வீசிய
தேர்தல் காற்றில்
குப்பைகள் எல்லாம்
கோபுர உச்சியில்
அடுத்த காற்றுக்குக்
காத்திருந்தோம்
இப்போது
வேறு குப்பைகள் .

புற்று நோய் வரவழைக்கும் சிகரெட் பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை இதோ !

சிகரெட் !
தொட்டவனைத்
தொலைத்துவிடத்
தன்னையே
எரித்துக் கொள்கிகிறது
இந்தத்
தற்கொலைப்படை !

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்கள் தான் கண்ட உணர்ந்த அனுபவங்களை கவிதையாகி வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார் .முதல் நூலோடு பலர் நின்று விடுகின்றனர் .தொடர்ந்து எழுதி அடுத்த அடுத்த நூல்களை வெளியிட வேண்டும் .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .




--

--










நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!


View previous topic View next topic Back to top

Similar topics
» கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக