புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
68 Posts - 49%
heezulia
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
5 Posts - 4%
prajai
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
jairam
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
1 Post - 1%
kargan86
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
9 Posts - 5%
prajai
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
jairam
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
viyasan
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_m10டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 12:25 pm

டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? என்பதற்கு கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வவுனியா சிறை

கேள்வி:- 2013-ம் ஆண்டு செப்டம்பரில் இலங்கை வடக்கு பகுதியில் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சொல்லியிருக்கிறாரே?.

பதில்:- ஆனால் தேர்தல் நடைமுறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்றெல்லாம் சொல்லியிருப்பதில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாக தெரிகிறது. தேர்தல் நடத்துவதுகூட பிறகு இருக்கட்டும். இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதை எதிர்த்த மற்ற விடுதலைப்புலிகள்; பூசா முகாமுக்கு மாற்றப்பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறைக்கே மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். இதை மறுத்த சிறை அதிகாரிகள், மூன்று விடுதலைப்புலிகளை ஒரே அறையில் தள்ளி பூட்டிவிட்டனர். இதனால் வவுனியா சிறையில் கடந்த மாதம் 30-ந் தேதி கலவரம் ஏற்பட்டிருக்கிறது.

`டெசோ' மாநாடு

இதைத் தொடர்ந்து வவுனியா சிறையில் இருந்த 201 கைதிகளும், அனுராதபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் தமிழ் கைதிகள் பலர் காயமடைந்துள்ளதோடு, கணேசன் நிமலரூபன் என்பவர் இறந்து விட்டார். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிமலரூபன் உடலை பெற்றுக்கொண்ட அவரது பெற்றோர், தங்கள் மகன் உடலை வவுனியாவில் தகனம் செய்யப்போவதாக கூறினர்.

ஆனால் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு கூட அனுமதி மறுத்து கொழும்புக்கு அருகே உள்ள சுடுகாட்டில் நிமலரூபனின் உடலை தகனம் செய்துவிட்டார்களாம். நிமலரூபனின் உடல் முழுக்க ரத்தம் படிந்திருந்ததாகவும், அவருடன் காயம் அடைந்த மற்றொரு கைதி கோமா நிலையில் மருத்துவமனையிலே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப்பட்டது, மாபாதகம் அல்லவா? இதற்கெல்லாம் ஓர் விடிவு காண வேண்டும் என்பதற்காகத்தான் "டெசோ'' மாநாடு நடைபெறுகிறது.

சத்துணவு அமைப்பாளர் பணி

கேள்வி:- "தீண்டாமை'' அறவே ஒழிக்கப்பட்டு விட்டது என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிலே "தலித்''களையே அனுமதிக்காத போக்கு இன்னமும் உள்ளதாக சொல்லப்படுகிறதே?.

பதில்:- அண்மையில் ஒரு செய்தி படித்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூர், கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளி ஒன்றில் தலித் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை பள்ளிக்கே அனுப்ப மாட்டோம் என்று தடுத்து விட்டார்களாம். அதைவிட கொடுமை, வேற்று சாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவு கூடத்தில் பணிபுரிந்து வந்த தலித் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார்களாம். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இந்த அலுவலர்களை மாற்றம் செய்திருக்கின்ற இடத்திலும் இது போலவே வேறு சாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால் அப்போது அரசு என்ன செய்யும்?.

கல்வித்துறை பிரிப்பு

கேள்வி :- பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களில் 50 சதவிகிதத்தினர் கல்லூரிக்கு செல்லும் முதல் தலைமுறையினர் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறதே?.

பதில்:- ஆமாம், உண்மை. 2006-க்கு முன்னர் ஒரே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்த கல்வித்துறையை, தி.மு.க. ஆட்சியிலே தான் பள்ளி கல்வித்துறை எனவும், உயர் கல்வித்துறை எனவும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இரண்டு அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டன.

கிராமப்புற மற்றும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையற்ற ஒரு சுமையாகவும், செலவுமிக்கதாகவும் இருந்த தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு 5-3-2007 அன்று பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டது. நுழைவுத்தேர்வு இருந்தபோது, 2006-ல் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையின் மூலம் சேர்ந்த கிராமப்புற மாணவர் எண்ணிக்கை 24,670 மட்டுமே. நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டபின், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை 2007-ல் 34 ஆயிரத்து 69 எனவும், 2008-ல் 50 ஆயிரத்து 589 எனவும், 2009-ல் 54 ஆயிரத்து 73 எனவும், 2010-ல் 76 ஆயிரத்து 73 எனவும் அதிகரித்தது.

முதல் தலைமுறை மாணவர்கள்

இந்தியாவிலேயே முதன்முறையாக 2010-2011-ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து கலந்தாய்வு முறையில் தொழிற்கல்வி பட்டப்படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டு; அரசுக்கு 168 கோடி ரூபாய் கூடுதல் செலவில் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டில் சேர்ந்து பயிலும் 67,405 மாணவ மாணவியரும்; இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் சேர்ந்து பயிலும் 10,750 மாணவ மாணவியரும் பயனடைந்தனர்.

பொறியியல் கல்லூரிகளில் மேலும் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில்வதற்கு உதவும் வகையில் 2008-2009-ம் ஆண்டு முதல், பொறியியற் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை தி.மு.க. அரசு அனைத்து பிரிவினருக்கும் குறைத்தது. அதாவது, பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 55 சதவீதம் என்பதை 50 சதவீதம் எனவும்; பிற்படுத்தப்பட்ட கிறித்துவ வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 50 சதவீதம் என்பதை 45 சதவீதம் எனவும்; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்க்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 45 சதவீதம் என்பதை 40 சதவீதம் எனவும்; பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தேர்ச்சி இருந்தால் போதும் என்பதை 35 சதவீதம் எனவும் இந்த அரசு குறைத்ததால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது.

உயர் கல்வித்துறை

தி.மு.க. ஆட்சியில் மேற்கொண்ட முன்னுதாரணமான முயற்சிகளின் பயனாகத்தான் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர 1,80,071 மாணவர்கள் விண்ணப்பித்ததில், 86,997 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்ற பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களாவர். தமிழ் மொழியில் படித்தவர்கள், பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால், 2006-ம் ஆண்டு 15,000 பேர் என்ற அளவில் இந்த எண்ணிக்கை தற்போது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை என்ற அளவிற்கு உயரவும் தி.மு.க. அரசுதான் காரணம் என்பதையும் அந்த ஆங்கில நாளேடு எழுதியுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் தாய்மொழியில், அதாவது தமிழ் மொழியிலேயே படிக்கும் வசதியும் தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் செய்யப்பட்டது. உயர் கல்வித்துறையிலே தி.மு.க. ஆட்சியில் எந்த அளவிற்கு முன்னேற்றங்கள் செய்யப்பட்டன என்பதை இந்த விவரங்கள் தெளிவாக்குமென்று நம்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

தினத்தந்தி



டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 12, 2012 12:32 pm

நீங்கள் (வயதவனர் என்பதால் ) , சரியான முடிவுகளை , சரியான நேரத்தில் எடுத்து இருந்தால் ஈழத்தில் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது .

இப்போ எதற்கு இந்த பொய் வேஷம் .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 12, 2012 12:53 pm

இவரையும் இன்னும் பேட்டி எடுக்கப் போற பத்திரிக்கைகளை சொல்லணும் - அவனுகளும் திருந்த மாட்டாங்க, இவனுகளும் திருந்த மாட்டாங்க...




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 12, 2012 1:11 pm

பைத்தியங்கள் தான் தனக்கு தானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக்கும் என படித்துள்ளேன்.

இதற்கு மேல் இதில் கருத்து சொல்ல ஏதும் இல்லை.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 12, 2012 3:43 pm

ராஜா wrote:பைத்தியங்கள் தான் தனக்கு தானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக்கும் என படித்துள்ளேன்.

இதற்கு மேல் இதில் கருத்து சொல்ல ஏதும் இல்லை.
ஆமோதித்தல்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jul 12, 2012 8:04 pm

இன்னுமா இவர்களை நம்புகிறார்கள் .இபொழுது டெசோ மாநாட்டை கூட்டி என்ன செய்ய போகிரார்கலாம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் 1357389டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் 59010615டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Images3ijfடெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம் Images4px
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 13, 2012 8:04 am

"கேள்வியும் நானே ---பதிலும் நானே " என்று நிரந்தரமாக ஒரு தலைப்பிட்டு, திரி ஆரம்பித்தால் , பல பொன்னான செய்திகளை நாம் நினைத்த போது படித்து, உலக அறிவை பலப்படுத்திக் கொள்ளலாமே!

ரமணியன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 9:44 am

கேசவன் wrote:இன்னுமா இவர்களை நம்புகிறார்கள் .இபொழுது டெசோ மாநாட்டை கூட்டி என்ன செய்ய போகிரார்கலாம்
ஏன் கூடினோம்ன்னு டிஸ்கஸ் பண்ணத் தான் k7




பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Jul 13, 2012 10:08 am

தலைவா!! மரண பயம் எப்படி எல்லாம் பேச வைக்கிறது???

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக