புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
Page 1 of 1 •
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
#823238விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
ஐஸ்கிரீம்-தண்ணீர்பாட்டில்
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்று முன்தினம் பெங்களூரில் பேட்டி அளித்தபோது விலைவாசி பிரச்சினை பற்றி கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், ஐஸ்கிரீம் வாங்க 20 ரூபாயும், தண்ணீர் பாட்டில் வாங்க 15 ரூபாயும் செலவிட தயாராக இருக்கும் மக்கள், அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு ரூபாய் அதிகமாக கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்'' என்று கூறி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
பா.ஜனதா கண்டனம்
ப.சிதம்பரத்தின் இந்த கருத்து, நடுத்தர வர்க்க மக்களை அவதூறு செய்வதாகும் என்று, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி உடனடியாக கண்டனம் தெரிவித்து இருந்தார். மத்திய அரசுக்குள் நிலவும் முரண்பாடுகளை எதிரொலிக்கும் கருத்து இது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பா.ஜனதா கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, "இது ஒரு இதயமற்ற அரசு, உணர்வுபூர்வமற்ற அரசு. சிதம்பரத்தின் கருத்து மக்களின் காயத்தின் மீது உப்பை தடவுவது போல் உள்ளது'' என்றார்.
பா.ஜனதாவின் மற்றொரு செய்தித்தொடர்பாளரான ஷாநவாஸ் ஹுசேன், "ஏர்கண்டிஷன் அறைகளில் தங்கும், விமானத்தில் பறக்கும் ப.சிதம்பரத்துக்கு சாதாரண மக்களின் வலியை புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறி இருக்கிறார். "ஏறத்தாழ 60 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஒரு நாட்டில், அவருடைய கருத்து நகைச்சுவையாக உள்ளது என்றும்'' அவர் குறிப்பிட்டார்.
தேசியவாத காங்கிரஸ்
காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசின் செய்தி தொடர்பாளர் டி.பி.திரிபாதி, "ப.சிதம்பரம் போன்ற அறிவாற்றல், பண்பாடு நிறைந்த ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்து வந்திருப்பது எதிர்பாராதது. இந்தியாவில் உள்ள சாதாரண மக்களும் ப.சிதம்பரம் போல் வளமுடன் வாழ விரும்புகிறேன்'' என்று கூறி இருக்கிறார்.
ஐக்கிய ஜனதா தளம்
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத்யாதவ், "ப.சிதம்பரத்தின் கருத்து சரிதான்'' என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார். "அவர் சரியாகத்தான் கூறி இருக்கிறார். அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், சிதம்பரம் `வர்த்தக சந்தை' சக்திகளின் ஆதரவாளர். எனவேதான், அவர்களுக்கு ஆதரவாக ஐஸ்கிரீம் விலையை உவமையாக கூறி இருக்கிறார். எத்தனை ஏழைகள் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள்?'' என்றும் சரத்யாதவ் கூறி இருக்கிறார்.
ஐஸ்கிரீம்-தண்ணீர்பாட்டில்
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்று முன்தினம் பெங்களூரில் பேட்டி அளித்தபோது விலைவாசி பிரச்சினை பற்றி கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், ஐஸ்கிரீம் வாங்க 20 ரூபாயும், தண்ணீர் பாட்டில் வாங்க 15 ரூபாயும் செலவிட தயாராக இருக்கும் மக்கள், அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு ரூபாய் அதிகமாக கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்'' என்று கூறி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
பா.ஜனதா கண்டனம்
ப.சிதம்பரத்தின் இந்த கருத்து, நடுத்தர வர்க்க மக்களை அவதூறு செய்வதாகும் என்று, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி உடனடியாக கண்டனம் தெரிவித்து இருந்தார். மத்திய அரசுக்குள் நிலவும் முரண்பாடுகளை எதிரொலிக்கும் கருத்து இது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பா.ஜனதா கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, "இது ஒரு இதயமற்ற அரசு, உணர்வுபூர்வமற்ற அரசு. சிதம்பரத்தின் கருத்து மக்களின் காயத்தின் மீது உப்பை தடவுவது போல் உள்ளது'' என்றார்.
பா.ஜனதாவின் மற்றொரு செய்தித்தொடர்பாளரான ஷாநவாஸ் ஹுசேன், "ஏர்கண்டிஷன் அறைகளில் தங்கும், விமானத்தில் பறக்கும் ப.சிதம்பரத்துக்கு சாதாரண மக்களின் வலியை புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறி இருக்கிறார். "ஏறத்தாழ 60 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஒரு நாட்டில், அவருடைய கருத்து நகைச்சுவையாக உள்ளது என்றும்'' அவர் குறிப்பிட்டார்.
தேசியவாத காங்கிரஸ்
காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசின் செய்தி தொடர்பாளர் டி.பி.திரிபாதி, "ப.சிதம்பரம் போன்ற அறிவாற்றல், பண்பாடு நிறைந்த ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்து வந்திருப்பது எதிர்பாராதது. இந்தியாவில் உள்ள சாதாரண மக்களும் ப.சிதம்பரம் போல் வளமுடன் வாழ விரும்புகிறேன்'' என்று கூறி இருக்கிறார்.
ஐக்கிய ஜனதா தளம்
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத்யாதவ், "ப.சிதம்பரத்தின் கருத்து சரிதான்'' என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார். "அவர் சரியாகத்தான் கூறி இருக்கிறார். அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், சிதம்பரம் `வர்த்தக சந்தை' சக்திகளின் ஆதரவாளர். எனவேதான், அவர்களுக்கு ஆதரவாக ஐஸ்கிரீம் விலையை உவமையாக கூறி இருக்கிறார். எத்தனை ஏழைகள் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள்?'' என்றும் சரத்யாதவ் கூறி இருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
#823239விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினரை ஏளனம் செய்யவில்லை - ப.சிதம்பரம் விளக்கம்
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர மக்கள் பற்றிய ப.சிதம்பரத்தின் கருத்துக்கு விளக்கம் அளித்து, உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "மந்திரியின் கருத்து ஊடகங்களால் திரித்து வெளியிடப்பட்டு இருப்பது அவருக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினரை அவர் குற்றம் சொல்லவோ அல்லது ஏளனமாகவோ கருத்து எதுவும் சொல்லவில்லை'' என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ப.சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ள அந்த அறிக்கையில், ப.சிதம்பரம் பேட்டியின்போது `நாம்' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார் என்றும், "விலைவாசி பற்றி அவர்கள் ஏன் அளவுக்கு அதிகமாக குரல் எழுப்புகிறார்கள்?'' என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
தினத்தந்தி
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர மக்கள் பற்றிய ப.சிதம்பரத்தின் கருத்துக்கு விளக்கம் அளித்து, உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "மந்திரியின் கருத்து ஊடகங்களால் திரித்து வெளியிடப்பட்டு இருப்பது அவருக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினரை அவர் குற்றம் சொல்லவோ அல்லது ஏளனமாகவோ கருத்து எதுவும் சொல்லவில்லை'' என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ப.சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ள அந்த அறிக்கையில், ப.சிதம்பரம் பேட்டியின்போது `நாம்' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார் என்றும், "விலைவாசி பற்றி அவர்கள் ஏன் அளவுக்கு அதிகமாக குரல் எழுப்புகிறார்கள்?'' என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
#823250- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த சிதம்பரம் காலத்தின் கட்டாயம்... இவர்கள் எல்லாம் விரட்டியடிக்கப்பட வேன்டியவர்கள்
Re: விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
#0- Sponsored content
Similar topics
» நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி?
» ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
» பகத்சிங் ஒரு தீவிரவாதி’ பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்
» டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
» காங்கிரஸ் காலாவதியானதைப் போல திராவிடக் கட்சிகள் காலாவதியாகி தமிழகத்தில் அரசியல் மறுமலர்ச்சி நிகழுமா?
» ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
» பகத்சிங் ஒரு தீவிரவாதி’ பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்
» டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
» காங்கிரஸ் காலாவதியானதைப் போல திராவிடக் கட்சிகள் காலாவதியாகி தமிழகத்தில் அரசியல் மறுமலர்ச்சி நிகழுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|