புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_m10தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 1:37 pm

வேலைக்கு முயன்று கொண்டிருப்பவர்களை பயமுறுத்தும் ஒரு வார்த்தை `இன்டர்வியூ.'

எல்லாம் தெரிந்தவர்கள் கூட வட்டமேசை மாநாடு மாதிரி ஒன்றுக்கு மூன்று அதிகாரிகளை பார்த்ததும் பதட்டத்தில் வார்த்தைகளை தொலைத்தவர்களாகி விடுகிறார்கள். தெரிந்த கேள்விக்கும் தெரியாத மாதிரி இவர்கள் `பய' அபிநயம் பிடிப்பது இப்போதும் தொடர்கதை தான்.

தங்கள் வாழ்க்கையின் எதிர்காலம் இதில் தான் இருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்திருப்பதால் இம்மாதிரியான இன்டர்வியூவுக்கு போகிறவர்கள் முதலிலேயே மனதுக்குள் ஒருவித படபடப்பை ஏற்றிக்கொண்டு விடுகிறார்கள். நாம் இயல்பாக இருக்க வேண்டும் என்று வீட்டில் தலைவாரி புறப்படும்போது மனதில் போட்ட தீர்மானம், இன்டர்வியூ அலுவலக படிக்கட்டில் கால் வைத்ததுமே மடிந்து போவது முதல் அத்தியாயம்.

உலகத்தலைவர்களின் பெயர்கள் தொடங்கி கடைசியாக சுதந்திரம் பெற்ற நாடுகள் வரை மனதில் புதைத்து எந்தக் கேள்வி என்றாலும் நான் ஓ.கே என்று புறப்பட்டுப் போகிறவர்களிடம், `நீங்கள் இந்த அலுவலகத்தில் எத்தனை படியேறி இன்டர்வியூவுக்கு வந்தீர்கள்?' என்று கேட்பவர்களும் உண்டு. சுற்றுப்புறத்தை கவனிக்கிறீர்களா, உங்களைச் சுற்றியுள்ள இன்னொரு உலகம் உங்கள் பார்வையில் படுகிறதா என்பதற்காக இப்படியெல்லாம் கூட கேட்டு அதிர வைப்பார்கள். இம்மாதிரியான சமயங்களில் பதில் தெரியவில்லை என்றால் `தெரியாது' என்பதையே பதிலாக்குங்கள். அதை விடுத்து தெரிந்த பதில் போலவும், அப்போது தான் மறந்த மாதிரியும் `ஆக்ட்' கொடுக்காதீர்கள்.

இன்டர்வியூவுக்காக காத்திருக்கும் அறைக்குள் அழைக்கப்படுகிறீர்கள். அங்கே உங்களைப் போலவே தேர்வுக்கு வந்த பலரையும் பார்க்கிறீர்கள். அப்போதே உள்ளுக்குள் ஒரு சின்ன உதறல் வந்து ஒட்டிக்கொள்கிறது. அதிலும் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்கிற இன்டர்வியூ என்றால் கேட்கவே வேண்டாம். தேவதை மாதிரியான தோற்றத்தில் வந்ததோடு நில்லாமல், இன்டர்வியூ அறைக்குள் அழைக்கப்படவிருக்கும் அந்த வினாடியிலும் உதட்டுச்சாயத்தின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை அக்கறையாக பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் ரொம்பவே பயமுறுத்துவார்கள். அறிவால் முடியாததை அழகு சாதித்து விடுமோ என்று மனம் உள்ளுக்குள் படபடப்பை ஆரம்பித்து விடும்.

இதற்கெல்லாம் அடுத்த கட்டம், இன்டர்வியூ நடத்தும் அதிகாரிகளை நேரில் சந்திப்பது. அறைக்குள் அழைக்கப்பட்டதுமே டென்ஷன் இல்லாமல் அறைக்குள் நுழையுங்கள். உங்களை அழைத்து விட்டார்கள் என்பதற் காக தள்ளுகதவைத் தள்ளிக்கொண்டு நேரடியாக உள்ளே நுழைந்து விடாதீர்கள். `மே ஐ கம் இன் சார்?' என்று நாகரீகமாக கேட்டபடி அறைக்குள் நுழையுங்கள். உள்ளே நுழைகிற அந்தக் கணம் முதலே நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள். சரியாக சொல்லவேண்டும் என்றால், அந்தக்கணம் முதலே உங்களுக்கு இன்டர்வியூ ஆரம்பம் ஆகி விட்டதாகத்தான் பொருள். நீங்கள்அறைக்குள் எப்படி வருகிறீர்கள்? அதிகாரிகளை பார்த்து எப்படி வணக்கம் வைக்கிறீர்கள் என்பது முதல் உங்கள் தேர்வின் தொடக்கம்.

சில கேள்விகள் உங்களுக்கு சட்டென்று புரியாமல் இருக்கலாம். அதை `புரியவில்லை. தயவு செய்து திரும்பவும் கூற முடியுமா?' என்று கேட்டு அதன்பிறகு உங்கள் பதிலை சொல்லலாம். ஒருவேளை அந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால், விடை தெரியவில்லை என்பதை தயக்கமின்றி கூறுங்கள். எல்லாம் தெரிந்தவர் என்று எவருமில்லை. எனவே அவர்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்றிரெண்டுக்கு பதில் தெரியாத பட்சத்தில் `தெரியவில்லை சாரி' என்று கூறி விடலாம்.

ஒருவேளை தெரியாதது என்று சொல்லி விட்டால் நாம் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்து கொண்டு சிலர் தவறான விடைகளை கூற முயற்சிக்கலாம். அது `ஒத்தையா ரெட்டையா' கதையாக அமைந்து உங்கள் வெற்றிக்கான வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடும்.

ஐந்து நிமிடம் தேர்வாளர் கள் இப்படி உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே நீங்கள் `சமாளிப்பாளரா? நேர்மையாக அணுகுபவரா' என்பதை கணித்து விடுவார்கள். கேள்விகள் முடிந்தது என்று அவர்கள் அறிவித்ததும், மறக்காமல் நன்றி சொல்லிவிட்டு புறப்படுங்கள்.

இளைஞன் ஒருவன் பல இன்டர்வியூக்களை கடந்தும் வேலை கிடைத்தபாடில்லை. அன்று ஒரு இன்டர்வியூவுக்காக கிளம்பிக் கொண்டிருந்தபோது அப்பா மகனிடம், "இன்று உனக்கு நடக்கும் இன்டர்வியூவை நடத்தும் அதிகாரிகளில் ஒருவர் என்னுடைய கிளாஸ்மேட். அதனால் உனக்கு வேலை நிச்சயம். தைரியமாக அட்டென்ட் செய்து விட்டு வா'' என்று அனுப்பி வைத்தார். மகனும் போனான். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் சொன்னான். ஒரு மாதத்தில் வேலைக்கான ஆர்டர் வீடு தேடி வந்தது. மகன் அப்பாவிடம், "அப்பா உங்கள் நண்பர் எனக்கு நல்லது செய்து விட்டார்'' என்றான், மகிழ்ச்சிமுகமாய்.. அப்பாவும் மகிழ்ந்தார்.

உண்மையில் இளைஞனின் அப்பாவுக்கு அந்த இன்டர்வியூவை நடத்திய அதிகாரிகளில் யாரும் நண்பர் கிடையாது. `இன்டர்வியூ' என்றதுமே உதறல் எடுக்கத் தொடங்கி, கேள்விகளுக்கு சொதப்பலான பதில்களை சொல்லி அதனால் மகனின் வேலை வாய்ப்பு கைகூடாமல் போனதை உணர்ந்தவர், மகனின் தன்னம்பிக்கைக்காக அப்படி ஒரு பொய்யை சொன்னார். அந்தப் பொய் மகனை வெற்றிக்கான நம்பிக்கையுடன் இன்டர்வியூவை எதிர்கொள்ள வைத்து விட்டது. இந்த குட்டிக்கதையின் நீதியாக தன்னம்பிக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பொய்யை விட்டு விடுங்கள்.

தினத்தந்தி



தெரியாததை `தெரியாது' என்று சொல்லுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 12, 2012 1:52 pm

இன்டர்வியூ என்ற வார்த்தையை கேட்டாலே பயம் தன்னாலே தொற்றிகொள்கிறது.! ஒன்னும் புரியல
பகிர்விற்கு நன்றி அண்ணா.! மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 1:55 pm

அருண் wrote:இன்டர்வியூ என்ற வார்த்தையை கேட்டாலே பயம் தன்னாலே தொற்றிகொள்கிறது.! ஒன்னும் புரியல
பகிர்விற்கு நன்றி அண்ணா.! மகிழ்ச்சி
பயப்படாதிங்க அருண், நீங்க கேக்கபோற எந்த கேள்விக்கும் எனக்கு பதில் தெரியாதுனு முன்னரே சொல்லிடுங்க ஒன்னும் புரியல

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 12, 2012 2:16 pm

முரளிராஜா wrote:
பயப்படாதிங்க அருண், நீங்க கேக்கபோற எந்த கேள்விக்கும் எனக்கு பதில் தெரியாதுனு முன்னரே சொல்லிடுங்க ஒன்னும் புரியல

நீங்கள் கடைபிடிக்கும் முறையை நானும் இனிமேல் கடைபிடிக்கிறேன்..! ஜாலி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 12, 2012 2:21 pm

முரளிராஜா wrote:
அருண் wrote:இன்டர்வியூ என்ற வார்த்தையை கேட்டாலே பயம் தன்னாலே தொற்றிகொள்கிறது.! ஒன்னும் புரியல
பகிர்விற்கு நன்றி அண்ணா.! மகிழ்ச்சி
பயப்படாதிங்க அருண், நீங்க கேக்கபோற எந்த கேள்விக்கும் எனக்கு பதில் தெரியாதுனு முன்னரே சொல்லிடுங்க ஒன்னும் புரியல
வேலையும் எனக்கு கிடைக்காதுன்னு முன்னாடியே சொல்லிட்டு சீக்கிரமா பீச்சிக்கு போயிடலாம் புன்னகை

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 12, 2012 3:57 pm

நல்ல தகவல்கள் சூப்பருங்க

பயப்படாதிங்க அருண், நீங்க கேக்கபோற எந்த கேள்விக்கும் எனக்கு பதில் தெரியாதுனு முன்னரே சொல்லிடுங்க

எப்படி நண்பா இப்படில்லாம்!

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 12, 2012 4:13 pm

நிர்ச்சலனமான மனநிலை இருப்பின் வெற்றி உறுதியே. வேலை வேண்டுமே... எனும் எண்ணம் மட்டும் இருக்கையிலே, சூழ்நிலையை சமாளிப்பது எளிது அல்லதான்.

அருமையான, ஆழமான பகிர்வுக்கு நன்றிகள்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக