புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
56 Posts - 50%
heezulia
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
12 Posts - 2%
prajai
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
9 Posts - 2%
jairam
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்களேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Jul 14, 2012 1:14 pm

1 .ஒரு அப்பாவும் அவரது மகனும் மோட்டார் வாகனத்தில் செல்கிறார்கள் ,எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கின்றனர் ,விபத்தில் அந்த தந்தை சம்பவ இடத்தில் உயிர் இழக்கிறார் ,மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ,ஆபரேஷன் செய்தால் பிழைத்துவிடலாம் என்ற நிலையில் ,
அவனுக்கு ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் அவனை பார்த்து இது என்னுடைய மகன் இவனுக்கு என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது என்கிறார்
இது எப்படி சாத்தியம் ?


2 .ஒருவர் 10 மாடிவீட்டில் பத்தாவது மாடியில் குடியிருக்கிறார் , அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது லிப்ட் ல் 5 மாடி வரை சென்று பிறகு 5 மாடி வரை நடந்தே செல்வார் ,மழைகாலத்திலும் ,அவர் கூட யாரவது வந்தால் மட்டுமே 10 மாடிக்கும் லிப்ட் ல் செல்வார்,ஏன் ?


3 .அரண்மனை கோட்டையின் மேல் இரு காவலர்கள் காவல் காத்து கொண்டிருக்கின்றனர் ,ஒருவர் வடக்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,ஒருவர் தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,அப்போது தெற்கு திசையை பர்த்துகொண்டிருப்பவர் மெலிதாக சிரிக்கிறார் ,உடனே வடக்கு திசை காவலர் ஏன் சிரிக்கிறாய் என கேட்கிறார் ,தெற்கு திசை பார்த்து நின்றவர் சிரித்தது வடக்கு திசை பார்த்து நின்றவருக்கு எப்படி தெரிந்தது ?


4 .இந்த்ராகாந்தி நேருவின் மகளுடைய ----------------------ஆகும் .


5 .நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் ,அந்த வீட்டின் நான்கு சுவர்களும் வடக்கு திசை பார்த்து கட்டுகிறீர்கள் ,அப்படிஎன்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரடி எந்த நிறத்தில் இருக்கும் ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 14, 2012 6:23 pm

tnpsc எக்ஸாம் எப்படி எழுதினீங்க - எங்கள கேட்டா எங்களுக்கு எப்படி தெரியும்? புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 14, 2012 6:43 pm

ராஜ்அருண் wrote:1 .ஒரு அப்பாவும் அவரது மகனும் மோட்டார் வாகனத்தில் செல்கிறார்கள் ,எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கின்றனர் ,விபத்தில் அந்த தந்தை சம்பவ இடத்தில் உயிர் இழக்கிறார் ,மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ,ஆபரேஷன் செய்தால் பிழைத்துவிடலாம் என்ற நிலையில், அவனுக்கு ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் அவனை பார்த்து இது என்னுடைய மகன் இவனுக்கு என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது என்கிறார் இது எப்படி சாத்தியம் ?
ஒருவேளை ஆபரேஷன் மேல் உலகத்திலா? புன்னகை


2 .ஒருவர் 10 மாடிவீட்டில் பத்தாவது மாடியில் குடியிருக்கிறார் , அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது லிப்ட் ல் 5 மாடி வரை சென்று பிறகு 5 மாடி வரை நடந்தே செல்வார் ,மழைகாலத்திலும் ,அவர் கூட யாரவது வந்தால் மட்டுமே 10 மாடிக்கும் லிப்ட் ல் செல்வார்,ஏன் ?
ஏதாவது சபதமாக இருக்குமோ? அநியாயம்


3 .அரண்மனை கோட்டையின் மேல் இரு காவலர்கள் காவல் காத்து கொண்டிருக்கின்றனர் ,ஒருவர் வடக்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,ஒருவர் தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,அப்போது தெற்கு திசையை பர்த்துகொண்டிருப்பவர் மெலிதாக சிரிக்கிறார் ,உடனே வடக்கு திசை காவலர் ஏன் சிரிக்கிறாய் என கேட்கிறார் ,தெற்கு திசை பார்த்து நின்றவர் சிரித்தது வடக்கு திசை பார்த்து நின்றவருக்கு எப்படி தெரிந்தது ?
கழுதை புலி மாதிரி சிரிச்சிருப்பாரு... அழுகை


4 .இந்த்ராகாந்தி நேருவின் மகளுடைய ----------------------ஆகும் .
அம்மாவோட பொண்ணா இருக்குமோ? ரிலாக்ஸ்


5 .நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் ,அந்த வீட்டின் நான்கு சுவர்களும் வடக்கு திசை பார்த்து கட்டுகிறீர்கள் ,அப்படிஎன்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரடி எந்த நிறத்தில் இருக்கும் ?
ஏங்கே கரடி கருப்பா இல்ல பழுப்பா இல்ல வெள்ளயா தாங்க இருக்கும். இதுல ஏதாவது ஒரு கரடி நம்ம போதாத நேரம் பார்த்து வந்திருக்கும் அய்யோ, நான் இல்லை

[/quote]


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 14, 2012 6:46 pm

அசுரன் wrote:2 .ஒருவர் 10 மாடிவீட்டில் பத்தாவது மாடியில் குடியிருக்கிறார் , அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது லிப்ட் ல் 5 மாடி வரை சென்று பிறகு 5 மாடி வரை நடந்தே செல்வார் ,மழைகாலத்திலும் ,அவர் கூட யாரவது வந்தால் மட்டுமே 10 மாடிக்கும் லிப்ட் ல் செல்வார்,ஏன் ? ஏதாவது சபதமாக இருக்குமோ? அநியாயம்
அந்த ஆள் , நம்ம குப்புமி போல கொஞ்சம் உயரம் கம்மி , lifet button panel ல 5 ஆம் நம்பர் பட்டன் வரைக்கும் தான் எட்டுமாம் .

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 14, 2012 6:48 pm

அந்த ஆள் , நம்ம குப்புமி போல கொஞ்சம் உயரம் கம்மி , lifet button panel ல 5 ஆம் நம்பர் பட்டன் வரைக்கும் தான் எட்டுமாம் .
ஹா ஹா ஹா ஹா பயம்
நல்ல வேளை நான் அவருக்கு 3 வது மாடி வரை தான் எட்டும்னு இதுவரை நினைத்திருந்தேன் சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 14, 2012 6:50 pm

அது சரியான விடை அசுரன். மழை நேரத்தில் குடை வைத்திருப்பார்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 14, 2012 6:56 pm

யினியவன் wrote:அது சரியான விடை அசுரன். மழை நேரத்தில் குடை வைத்திருப்பார்.
ஓ ஓ குடையோட உதவியினாலா :bball:

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 14, 2012 7:35 pm

இவற்றில் சிலவற்றிற்கு பதில் தெரியும் . மற்றவ்ர்க்கும் இடம் கொடுத்து ஒவ்வொன்றாக கூறுகிறேன்.

ராஜ்அருண் wrote: அரண்மனை கோட்டையின் மேல் இரு காவலர்கள் காவல் காத்து கொண்டிருக்கின்றனர் ,ஒருவர் வடக்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,ஒருவர் தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,அப்போது தெற்கு திசையை பர்த்துகொண்டிருப்பவர் மெலிதாக சிரிக்கிறார் ,உடனே வடக்கு திசை காவலர் ஏன் சிரிக்கிறாய் என கேட்கிறார் ,தெற்கு திசை பார்த்து நின்றவர் சிரித்தது வடக்கு திசை பார்த்து நின்றவருக்கு எப்படி தெரிந்தது ?


இருவரும் எதிர் எதிராக ஒருவரை ஒருவர் பார்ப்பது போன்று நிற்கி றார்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 14, 2012 9:00 pm

ராஜ்அருண் wrote:

5 .நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் ,அந்த வீட்டின் நான்கு சுவர்களும் வடக்கு திசை பார்த்து கட்டுகிறீர்கள் ,அப்படிஎன்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரடி எந்த நிறத்தில் இருக்கும் ?


வீடு கட்டும் இடம் வடதுருவம் அதனால் கரடி வெள்ளை நிறத்தில் இருக்கும்...



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 14, 2012 9:30 pm

1 .ஒரு அப்பாவும் அவரது மகனும் மோட்டார் வாகனத்தில் செல்கிறார்கள் ,எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கின்றனர் ,விபத்தில் அந்த தந்தை சம்பவ இடத்தில் உயிர் இழக்கிறார் ,மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ,ஆபரேஷன் செய்தால் பிழைத்துவிடலாம் என்ற நிலையில் ,
அவனுக்கு ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் அவனை பார்த்து இது என்னுடைய மகன் இவனுக்கு என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது என்கிறார்
இது எப்படி சாத்தியம் ?

டாக்டர் அந்த பையனின் அம்மா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக