புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
11 Posts - 50%
heezulia
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
53 Posts - 60%
heezulia
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சரியா? தவறா? Poll_c10சரியா? தவறா? Poll_m10சரியா? தவறா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியா? தவறா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Jul 21, 2012 7:11 pm

வணக்கம் நண்பர்களே............,
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,

{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}




அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 7:19 pm

வயதுக்கேற்ற விவாதம்தான்.

1. தற்கொலை செய்து கொள்வது சரியா? தவறா?

தவறு

2. தற் கொலைக்கு யாரால் தூண்டப்படுகிறார்கள்?

பயம்,

(பிசாசு - வேதத்தின்படி)

(ஏமாற்றம், தோல்வி, அவமானம், உறுதியின்மை, உதவியின்மை, அனைவராலும் கைவிடப்பட்ட நிலைமை, அறியா பருவம்)

நிறைய சொல்லலாம்.



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Jul 21, 2012 7:39 pm

நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா..........



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 7:43 pm

தற்கொலை என்பது கோழை தனம ,அது ஒரு தவறான முடிவு அவர்கள் அவர்களாலே(மனம்) தற்கொலைக்கு துண்ட படுகின்றனர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 21, 2012 9:26 pm

sasi143kumar wrote:வணக்கம் நண்பர்களே............,
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,

{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}
நண்பரே காதலுக்காக தற்கொலை என்பது தவறான செயல்... வாழ்க்கை காதலைவிட பெரியது.. காதல் என்பது கைகூடினால் சரிதான். அதற்காக அது இல்லையெனும்போது வாழ்வே முடிந்துவிடவில்லை...

இந்த புள்ளியில் தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஆம், நாம் தோல்விகளில் தான் மிகுந்த வைராக்கியத்துடன் இருக்க வேன்டும்.

தேடி சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடி கிழப் பருவம் எய்தி - கொடும்
கூற்றுக்கு இரையென மாயும்- பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

இந்த கோடிட்ட வரிகளை பாருங்கள்... நாம் எப்பொழுதும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட வேன்டும்... செயற்கரிய செய்தாரே பெரியார். அதனால் மனம் என்னும் மிகப்பெரிய ஆயுதம் ஆக்கவும் பயன்படும் அழிக்கவும் பயன்படும் என்பதை உணர்ந்து வாழ்க்கையை புதிதாக எத்தணை முறை வேன்டுமானாலும் துவக்கலாம்.

நாம் வேண்டாம் என உதறும் காதலர் அல்லது காதலி முன்பு நாம் நன்றாக வாழ்ந்து காட்டவேன்டும். அதை விடுத்து தற்கொலை செய்வது வீணர் செயல்.

அன்புடன்
அசுரன்

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sun Jul 22, 2012 1:18 am

நிச்சயம் தவறுதான்.

திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.

நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்

இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.

தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Jul 22, 2012 9:59 am

hega wrote:நிச்சயம் தவறுதான்.

திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.

நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்

இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.

தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.


நீங்க சொல்வதை புரிந்து கொண்டேன் அண்ணா..........
காதலர்கள் சேர முடியாது என்ற நிலையில் அவ்வாறு{தற்கொலை} முடிவு எடுப்பது பற்றி உங்கள் கருது என்ன?

அவர்களை யாரும் புரிந்து கொள்ளாமல் பிரிக்க நினைத்தால் பிரித்தால் என்ன செய்வது?
அப்போது அவர்கள் சேர்த்து வாழ முடியவில்லை என்றாலும் மரணத்தில் சேரலாம் என்று நினைப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?

உயிராக காதலிக்கும் போது பிரிவு என்ற நிலை வந்தால் என்ன செய்வது?
அவள் இன்றி இவனும், இவன் இன்றி அவளும் பிரிந்து வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் போது என்ன முடிவு எடுக்கலாம்? {மற்றவர்கள் பிரிக்க நினைக்கும் போது}



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jul 22, 2012 11:35 am

sasi143kumar wrote:
hega wrote:நிச்சயம் தவறுதான்.

திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.

நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்

இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.

தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.


நீங்க சொல்வதை புரிந்து கொண்டேன் அண்ணா..........
காதலர்கள் சேர முடியாது என்ற நிலையில் அவ்வாறு{தற்கொலை} முடிவு எடுப்பது பற்றி உங்கள் கருது என்ன?

அவர்களை யாரும் புரிந்து கொள்ளாமல் பிரிக்க நினைத்தால் பிரித்தால் என்ன செய்வது?
அப்போது அவர்கள் சேர்த்து வழ முடியவில்லை என்றாலும் மரணத்தில் சேரலாம் என்று நினைப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?

உயிராக காதலிக்கும் போது பிரிவு என்ற நிலை வந்தால் என்ன செய்வது?
அவள் இன்றி இவனும், இவன் இன்றி அவளும் பிரிந்து வழ முடியாது என்ற நிலையில் இருக்கும் போது என்ன முடிவு எடுக்கலாம்? {மற்றவர்கள் பிரிக்க நினைக்கும் போது}

ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 22, 2012 11:57 am

இரா.பகவதி wrote:
ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்

நீங்க சொல்றபடி செய்தா அவர்களை சீராட்டி தாலாட்டி வளர்த்த பெத்தவங்க மனசு ரொம்ப சந்தோசபடும் ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 22, 2012 12:03 pm

இரா.பகவதி wrote:ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி இப்போவெல்லாம் வீட்டை எதிர்த்து ஓடி வாழ்க்கையில் வெற்றி பெற்ற காதல் ஜோடிகளின் எண்ணிக்கை விரல் விட்டு கூட எண்ண முடியாது போல இருக்குதே பகவதி.... (பெரும்பாலும் பீச்ல கடலை போடுற காதலா தான் இருக்குது புன்னகை )

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக