புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
25 Posts - 68%
ayyasamy ram
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
10 Posts - 27%
Ammu Swarnalatha
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
1 Post - 3%
M. Priya
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
67 Posts - 71%
ayyasamy ram
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
4 Posts - 4%
Rutu
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
3 Posts - 3%
Baarushree
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
2 Posts - 2%
prajai
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
2 Posts - 2%
Jenila
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
2 Posts - 2%
viyasan
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
1 Post - 1%
M. Priya
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா”


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 1:31 pm

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” 557131_377783182275283_423903148_n

பணத்தை இழந்த ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சிருந்தா பணம் போச்சேன்னு அழலாம்....!

ஆனால் தப்பான வழியில் சம்பாதித்தால்...... திருடனுக்கு தேள் கொட்டினா எப்படி வெளியே சொல்றது!! அந்த கதை தான்.....

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” என்று ஐ.ஜி.யையே ஓடவிட்டவர்… இன்று சேலம் பெண்கள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

ஏன்?

யார் அந்த சீட்டிங் சிங்காரி?

பெயர்: பிரியா மகாலட்சுமி.

முகவரி: சத்யசாய் நகர்,

கிருஷ்ணகிரி.

இந்த பிரியா மகாலட்சுமி தான், இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லி, பெரிய பெரிய ஜாம்பவான்களை ஏமாற்றிவிட்டு, இன்று சேலம் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

35 வயது இருக்கும். பார்த்தால் பெரிய இடத்துப் பெண் தோற்றம். ஜெயலலிதாவின் மகளாம் அவர். பார்ப்ப தற்கு அவரைப் போலவே இருக்கிறார். ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர் அமெரிக்காவின் சிகாகோ நகரத்திலிருந்து வந்திருக்கிறார். இவரைப் பார்த்தால், எம்.எல்.ஏ. சீட்டு நிச்சயம்…. எம்.எல்.ஏ. வாகிவிட்டால் அமைச்சர் பதவி உறுதி என்று பரபரப்பாக பேசப்பட்டது. தி.மு.க. ஆட்சி முடியும் தருவாயில், இப்படி ஒரு செய்தி கிளம்பியது.

இப்படி பார்த்து, பணத்தை கொடுத்த ஏமாந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதுமட்டுமா… அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் ஆசை துளிர்விட்டதும், சிலர் ஓடி வந்து பிரியாவிடம் மூட்டைகளை கொடுத்துவிட்டு, இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில், ஒருவர் தான் நயினார் நாகேந்திரன். இவர் 2001-2006ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியமான மந்திரியாக, அதாவது தொழில்துறை, மின் துறை ஆகிய துறைகளை கவனித்து வந்தவர். அவருக்கே இப்படி ஒரு தகவல் வந்து, அவரும் போய் பார்த்திருக்கிறார் என்றால் சிரிப்பு தான் வருகிறது.

நயினார் நாகேந்திரன் என்பவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை. சசிகலாவின் நிழல் போல திரிந்தவர். அவருக்கே இப்படி ஒரு சோதனையா என்று வேதனை தான் நமக்கு எழுகிறது. இவர் எவ்ளோ கொடுத்தார் என்று பிரியாவுக்கும் நாகேந்திரனுக்குமே வெளிச்சம்.

இதைவிட கொடுமை ஒன்று இருக்கிறது. காஞ்சி ஜெயேந்திரரும் பிரியாவின் வலையில் விழுந்து 50 லகரத்தை மூட்டையாக கொட்டி இருக்கிறார்.

தன் மீதுள்ள, வழக்கை பிரியா காலி செய்துவிடுவார் என்று யாரோ அழைத்ததன் பேரில், ஜெயேந்திரர் கிருஷ்ணகிரி சத்யசாய் நகரில் இருக்கும் வீட்டுக்குச் சென்று இருக்கிறார். இரண்டு நாட்கள் பூஜை என்று சொல்லி, அங்கேயே தங்கி, தாம்பாளத் தட்டில் 50 லகரத்தை வைத்து, “நீ நல்லா வருவ” என்று ஆசிர்வாதம் செய்துவிட்டு, இப்போது முழித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு கொசுறு தகவல். ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியின் எம்.எல்.ஏ. பெருமாள் , 8 லகரம் கொடுத்து, அமைச்சராகும் கனவில் இன்னமும் சத்யசாய் நகரை வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

இதுதவிர, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர் நகரில் இருந்து, சில அ.தி.மு.க. புள்ளிகளும் பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

எப்படி இவர் இத்தனை துணிச்சலாக தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார். அ.தி.மு.க. ஆட்சி வந்தும் இவரது நடவடிக்கைகள் எப்படி ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போனது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், பிரியாவைப் பற்றி அரசல் புரசலாக டி.ஜி.பி. ராமானுஜத்துக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதை கூடுதல் டி.ஜி.பி.யான ஜார்ஜிடம் சொல்லி, ரகசியமாக விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்.

உடனே, அந்த நேரத்தில் சேலம் கமிஷனராக இருந்தவர் சொக்கலிங்கம். இவருக்கு ஜார்ஜ் உத்தரவிட.. அவரும் ரகசிய கோலத்தில் கூட பயம் கலந்தவராக, அந்த பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க, ஒரு எஸ்.பி.யையும் அழைத்துக் கொண்டு போகிறார்.

உதவி கேட்டு வந்தது போல சொக்கலிங்கம் சொக்கி சொக்கி பேச, பிரியாவின் ராஜ நடை, ஆங்கிலத்தில் பேசும் அதட்டல், வீட்டில் இருந்த பிரியாவின் தோரணை, வந்திருப்பது ஐ.ஜி. என்று தெரிந்திருந்தும், கால் மேல் கால் போட்டு பேசிய விதம் அனைத்தும் பார்த்த சொக்கலிங்கம் முடிவுக்கே வந்துவிட்டார்.

”ஐயா… நேருல பார்த்தா… அச்சு மாதிரி அம்மாவே இருக்கறாங்க… எனக்கு கை, கால் எல்லாம் உதறது. அவங்களோட அம்மாவையும் பார்த்தேன். கேட்டேன்…” இத பாருங்க… இது யாரு… என்னன்னு சொல்ல முடியாது. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, என்கிட்ட ஒப்படைப்பட்ட குழந்தை… நான் வளர்ப்புத்தாய் தான். வேறு எதுவும் இதுக்கு மேல விசாரிக்காதீங்க…. விசாரிச்சா… உங்க பதவிக்கு ஏதாச்சும்” என்று சொல்லறாங்க சார்…. நான் இந்தப்பக்கம் வந்ததையே மறந்துடறேன் சார்” என்று சொக்கலிங்கம் வேப்பிலை அடிச்ச மாதிரி பேசிவிட்டு போனை வைத்துவிட்டாராம்.

அப்போதே நல்ல அதிகாரியை வைத்து விசாரித்து இருந்தால், இந்த அளவுக்கு நிலைமை போயிருக்காது. அதன் பின்னர், பிரியா இன்டெல் கம்பெனியின் சேர்மேன் என்று விசிட்டிங் கார்டு போட்டுக் கொண்டு, இந்தியா முழுவதும் வலம் வந்திருக்கிறார். கடைசியில் சேலம் பெண்கள் சிறை வரை வந்துவிட்டார்.

இந்த மோசடி பிரியாவின் பூர்வீகம் என்ன… ஏது என்று பார்த்தால்….வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி தான் பிரியாவின் அப்பா நடராஜன் ஊர். அவரது மனைவி விஜயா. இவர்களுக்கு பிறந்த குழந்தை தான் பிரியா மகாலட்சுமி.

வேலூர் மாவட்டத்திலிருந்து, பல ஆண்டுகளுக்கு முன்பாக, ஓசூர் பக்கத்தில் குடியேறியதாக தகவல். சில ஆண்டுகளுக்கு முன்பாக, நடராஜன் இறந்துவிட்டாராம். இதற்கிடையில் தான் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டி இருக்கிறது. பிரியா என்ன படித்தார் என்று தெரியவில்லை. ஆனால், சிகாகோ நகரில் கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்த்த போது, அங்கே வேலை பார்த்த சென்னையைச் சேர்ந்த வாலிபரை கரம் பிடிக்கவும் முடிவு செய்திருந்தராம்.

அந்த நபர் கடந்த வருடம் வந்து சென்னையிலும் கிருஷ்ணகிரியிலும் விசாரிக்க…. பிரியா பீலா விடுகிறார் என்று முடிவுக்கு வந்து எஸ்கேப் ஆகி இருக்கிறாராம். கடைசியாக, பிரியாவின் அம்மாவும் போலீஸில் சிக்கி இருக்கிறாராம். அம்மாவும் கைதாகி, உள்ளே போனால் சூப்பர் சூப்பரான கவர் ஸ்டோரிகள் களை கட்டுமாம்.

இன்னும் பிரியாவின் ‘மகா’ கதைகள் வந்து கதவை தட்டும் என்று போலீஸ் தரப்பில் முரசு கொட்டப் படுகிறது.

நன்றி : நமச்சிவாயம் தில்லை அருள்

முகநூல்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 1:38 pm

நல்ல வழியில் சம்பாதிச்ச பணமே நிலைக்கிறதில்ல.
இது மட்டும் நிலைக்கவா போகுது.

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 10, 2013 3:08 pm

ஆனாலும் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்ல தைரியம் வேண்டும்...
ஆனந்த விகடனில் வந்த விஷயம் வேறாக இருந்தது.. இங்கு வேறாக உள்ளது.. இப்பொதும் இந்த வழக்கு உள்ளதா?




அன்புடன் அமிர்தா

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” M”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” I”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” R”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” T”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” H”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 10, 2013 4:04 pm

செல்வி என்னும் அடைமொழியைக் கொண்ட எங்கள் அம்மா, தமிழகத்தின் தங்கத் தாரகை வாழ்நாள் முதல்வர் அவர்களின் பெயரை தவறாகப் பயன்படுத்திய இவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்!

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 10, 2013 4:44 pm

 சிப்பு வருது  சிப்பு வருது  மண்டையில் அடி 

கொஞ்சம் நடிங்க பாஸ்



அன்புடன் அமிர்தா

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” M”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” I”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” R”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” T”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” H”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 10, 2013 4:48 pm

amirmaran wrote: சிப்பு வருது  சிப்பு வருது  மண்டையில் அடி 

கொஞ்சம் நடிங்க பாஸ்

 பாடகன் பாடகன் பாடகன் ரிலாக்ஸ் 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 10, 2013 5:21 pm

நான் ஜெயல்லிதாவின் முறைப் பையன்னு சொன்னா நம்புவீங்களா? அது மாரி தான் இதுவும்.


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 10, 2013 11:41 pm

முஹைதீன் wrote:நல்ல வழியில் சம்பாதிச்ச பணமே நிலைக்கிறதில்ல.
இது மட்டும் நிலைக்கவா போகுது.
மேற்கோள் செய்த பதிவு: 829427

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 




”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” M”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” U”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” T”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” H”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” U”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” M”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” O”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” H”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” M”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” E”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Dec 11, 2013 10:39 am

மாணிக்கம் நடேசன் wrote:நான் ஜெயல்லிதாவின் முறைப் பையன்னு சொன்னா நம்புவீங்களா? அது மாரி தான் இதுவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1037504

அப்படினா உங்களுக்கு 72, 75 வயசு இருக்குமா? நீங்க ஜெயலலிதாவின் முறைப் பையனோ இல்லையோ ஆனா உங்க உண்மையான வயசு தெரிஞ்சு போச்சு...
 ஜாலி ஜாலி ஜாலி ஜாலி குதூகலம் குதூகலம் குதூகலம் 



அன்புடன் அமிர்தா

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” M”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” I”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” R”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” T”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” H”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Dec 11, 2013 10:57 am

உண்மை பேசும் பெண்களை விட, பொய் பேசும் பெண்களுக்குத்தான் மரியாதை அதிகம். ஆனால், அந்த மரியாதை காற்றில் பறக்கும் போது தெரியும், பொய் என்ற வேஷம் கலைந்து இப்படி கம்பி என்னும்போது, உண்மை என்றும் வாழ வைக்கும், பொய் என்றாவது நம்மை கேவலமாக்கும் என்ற உண்மை புரியும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக