புதிய பதிவுகள்
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
44 Posts - 44%
heezulia
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
43 Posts - 43%
prajai
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 3%
Jenila
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
jairam
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
M. Priya
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
86 Posts - 56%
ayyasamy ram
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
44 Posts - 29%
mohamed nizamudeen
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 4%
prajai
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 4%
Jenila
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Rutu
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_m10புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி ! கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 28, 2012 11:16 pm

புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி ! கவிஞர் இரா .இரவி

ஆசையே அழிவுக்குக் காரணம் !என்றேன்
அகிலத்தில் பேராசைப் பிடித்து அலைகின்றனர்

என் போதனைகளை மறந்து விட்டு
எனக்கு பிரமாண்ட சிலைகள் எதற்கு ?

என் பொன்மொழிகளை கொன்று விட்டு
எனக்கு பெரிய ஆலயம் கட்டி என்ன பயன் ?

வாழ்க்கையின் நோக்கம் உதவுவதே ! என்றேன்
வாழ்கையில் பலர் கடைபிடிக்க வில்லை

எல்லாம் தெரியும் என நினைப்பவன் மூடன் ! என்றேன்
எல்லாம் தெரியும் என இறுமாப்பு கொள்கின்றனர்

பிறருக்கு துன்பம் தரக் கூடாது ! என்றேன்
பிறரை துன்புறுத்தி இன்புறுகின்றனர்

தீய செயலை செய்தவர் தப்பிக்க முடியாது ! என்றேன்
தீய செயலை செய்து விட்டு தப்பிக்கப் பார்க்கின்றனர்

தீங்கு செய்யாதவனுக்கு தீங்கு நேராது என்றேன்
தீங்கு செய்யாதவனுக்கு தீங்கு செய்கின்றனர்

தன்னை அடக்கத் தெரியாதவன் மனிதனன்று ! என்றேன்
தன்னை அடக்கத் தெரியாமல் விலங்காகி விட்டனர்

நேர்மையும் நம்பிக்கையும் இரு விழிகள் ! என்றேன்
நேர்மையை மறந்து நம்பிக்கை துரோகம் புரிகின்றனர்

ஒழுக்கம் உள்ளவர்களுடன் உறவாடுங்கள் ! என்றேன்
ஒழுக்கம் கெட்டவர்களுடன் உறவாடுகின்றனர்

பகைமையை பகைமையால் தணிக்க முடியாது ! என்றேன்
பகைமை வெறி பிடித்து அலைகின்றனர்

அதர்ம வழியில் அடையும் வெற்றி வெற்றியன்று ! என்றேன்
அதர்ம வழியில் அடைந்த வெற்றிக்கு கூத்தாடுகின்ற்னர்

செய்யும் நன்மையை யாராலும் அழிக்க முடியாது ! என்றேன்
நன்மை செய்தவர்களை அழித்து மகிழ்கின்றனர்

அறநெறி தவறியவர்களுக்கு அழிவு உறுதி ! என்றேன்
அறநெறி தவறியே நடந்து வருகின்றனர்

மரணமே வந்தாலும் இரக்கம் காட்டுங்கள் ! என்றேன்
மரணமே மற்றவருக்குத் தந்து இரக்கம் மறந்தனர்

மனிதர்களுக்கு மதம் பிடிக்கலாம் தவறில்லை
மனிதர்கள் யானைக்கான மதம் பிடித்து அலைகின்றனர்

என்னை வணங்குவதில் நேரம் செலவழிப்பது வீண் வேலை
என்னை வணங்காவிட்டாலும் நல்லவராய் வாழ்ந்தால் போதும்

தீயவர்களை நீங்கள் என்னை வணங்க வேண்டாம்
தீங்கு செய்த நீங்கள் என்னை வணங்குவது எனக்கு களங்கம்

புத்தப்பிட்சுகளும் கடைப்பிடிக்கவில்லை என் போதனை
என்பதுதான் எனக்குள்ள வேதனை மாபெரும் சோதனை

என் சிலைகளை வணங்குவதை முதலில் நிறுத்துங்கள்
என் போதனைகளை கடைப்பிடிக்க முயலுங்கள்

மனிதர்களே மனிதனாக வாழுங்கள் மனிதனை மதியுங்கள்
மனிதநேயத்தோடு வாழுங்கள் விலங்கு குணம் அகற்றுங்கள்

என்னை வணங்கும் உங்களின் இழி செயல்களால்
என் மனக் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி


--


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக