புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
53 Posts - 60%
heezulia
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டு மாற்றி ஊதியதேன்..?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 29, 2012 12:41 pm

ஒட்டக்கூத்தர், சோழ மன்னனின் அரசவையில் தலைவராக இருந்தார். புகழேந்திப் புலவரும் சோழ மன்னன் அரசவையை அலங்கரித்தார். இரண்டு பெரும் புலவர்களும் தங்கள் இலக்கிய விவாதத்தால் குலோத்துங்க சோழனையும் மற்ற கவிஞர்கள், அறிஞர்களையும் மகிழச் செய்தனர்.

ஒரு நாள் புகழேந்திப் புலவர் தாம் இயற்றிய நளவெண்பாவில் உள்ள பாடல்களைப் பாடி விளக்கமளித்தார். அவற்றில் ஒரு பாடலில் அந்திமாலைப் பொழுதை வர்ணித்திருந்தார். ஒரு பாடலில் அந்திப் பொழுதை அரசனாக உருவகம் செய்துள்ளார். "அரசன் அரசவைக்கு வரும்போது சங்குகள் ஊதும். அதுபோல் மல்லிகை மலர்களைச் சங்காகக்கொண்டு வண்டுகள் ஊதுகின்றன. அரசனுக்கு மெய்க்காப்பாளனாக கரும்புவில் ஏந்திய மன்மதன் வருகிறான். அரசனின் தோளில் மாலை அசைவது போல் முல்லை மலர்ந்திருக்க, அந்திப்பொழுது என்னும் அரசன் ஆட்சி செய்ய வருகிறான்' என்ற பொருளில்,

"மல்லிகையே வெண் சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணை தெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது''


என்று பாடியுள்ளார். புகழேந்திப் புலவர் அந்திப் பொழுதின் அழகைப் பாடி விளக்கம் சொன்னவுடன் ஒட்டக்கூத்தர், ""புகழேந்திப் புலவர் அந்திப்பொழுதின் அழகைப் பாடி விளக்கியது மிக அழகாக இருந்தது. மேலும், சங்கை ஊதுபவன் சங்கின் அடிப்பகுதியில் வாயை வைத்தல்லவா ஊதுவான்; புகழேந்திப் புலவரோ வண்டு மல்லிகையின் மேற்பகுதியில் வாய் வைத்து ஊதியது போல் ரீங்காரம் செய்தது என்றல்லவா பாடியுள்ளார். இது எப்படிப் பொருந்தும்?'' என்று கேட்டார்.

அதற்குப் புகழேந்திப் புலவர், ""ஒட்டக்கூத்தர் கூறியதுபோல் சங்கின் அடிப்பகுதியில் வாய் வைத்துத்தான் ஊத வேண்டும். ஆனால், வண்டு முதலில் மல்லிகையில் உள்ள தேனைக் குடித்துவிட்டது. தேனை "மது' வென்றும் சொல்வார்கள். அதனால், மதுவை உண்ட வண்டு அறிவு மயங்கி, மல்லிகையைச் சங்காகக்கொண்டு ஊதும்போது, அதன் மேல் பகுதி எது? கீழ்ப்பகுதி எது என்று தெரியாமல் மேற்பகுதியைச் ஊதியது போல் ரீங்காரம் செய்தது'' என்று பதில் கூறினார்.

குலோத்துங்க சோழனும் மற்ற கவிஞர்களும் புகழேந்திப் புலவர் கூறிய பொருத்தமான பதிலைக் கேட்டுப் பாராட்டினர்.

(நன்றி-தினமணி)

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Sun Jul 29, 2012 1:08 pm

பகிர்விற்கு நன்றிகள் அண்ணா.... சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக