புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
31 Posts - 55%
heezulia
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
17 Posts - 3%
prajai
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 31, 2012 11:43 pm

கம்பர்:- ஒரு காலடி நாலிலைப் பந்தலடி?
ஔவையார்:-
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
... ஆரையடா சொன்னாய் அது

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 557195_387636281303797_86901125_n

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:59 pm

இரா.பகவதி wrote:கம்பர்:- ஒரு காலடி நாலிலைப் பந்தலடி?
ஔவையார்:-
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
... ஆரையடா சொன்னாய் அது

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 557195_387636281303797_86901125_n
ஒளவையின் பதிலடி

ஒளவையின் காலத்தில் வாழ்ந்த போட்டிப் புலவர், ஒட்டக்கூத்தர். இவருக்கு நெடுநாளாக ஒளவையை அவமானப்படுத்த வேண்டும் என்பது ஒரு வித்துவ அவா. அதை நிறைவேற்று முகமாக, அரச சபையில் வைத்து ஒரு விடுகதை போன்ற கேள்வியைக் கேட்டார், "ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி, அது யாது?" என்று. இந்தக் கேள்வியால் வந்த வினைதான் இந்தப் பாடல்:

எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது.

தமிழில் 'அ' என்ற எழுத்து 'எட்டு' என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் 'வ' என்பது '1/4'ஐ குறிக்கும். ஆகவே 'எட்டேகால்' என்பது 'அவ' என்றாகிறது. ஆக, முதல் சொற்றொடர் 'அவ லட்சணமே' என்று பொருள் தருகிறது.

எமன் ஏவும் பரி என்பது 'எருமை'.

பெரியம்மை என்பது லட்சுமியின் தமக்கையான 'மூதேவி'.

மூதேவியின் வாகனம் கழுதை.

முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது 'குட்டிச்சுவர்'.

குலராமன் தூதுவன் 'குரங்கு'.

ஆரை என்ற பூண்டிற்கு ஒரு தண்டும்(கால்), நான்கு இலையுமுண்டு.

நன்றி மணியின்பக்கம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 01, 2012 12:03 am

இது குறித்து நமது ஈகரையிலேயே விளக்கமும் உள்ளது பகவதி அண்ணா!

http://www.eegarai.net/t26261-topic#237948

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 01, 2012 12:48 am

நன்றி அசுரன் பெரியப்பா சிரி , நிங்க அண்ணான்னு சொன்னது பிளசிக்கு தானே மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 1:33 am

வாத்தியார் வாத்தியார் தான் - விரும்பினேன் உங்கள் பதிவை அசுரன் பெரியப்பா.




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Aug 01, 2012 6:09 am

யினியவன் wrote:வாத்தியார் வாத்தியார் தான் - விரும்பினேன் உங்கள் பதிவை அசுரன் பெரியப்பா.

அவர் நமக்கெல்லாம் என்னவாகத்தான் மாறி மாறி காட்சி தருகிறார்? அழுகை ( சிரி சிரி :bball: )

ஒருதடவை 'மாமா'

மறு தடவை 'தாத்தா'

அடுத்து 'அண்ணன்'

அதற்கடுத்து 'பெரியப்பா'

அப்புறம் 'வாத்தியார்'

அதற்கு அப்புறமா ... ... ... ஒரே குழப்பமா இருக்கே...

சரி...சரி... அவர் 'வாத்தியார் மாமா' வாகவே இருக்கட்டும்.



இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 01, 2012 8:39 am

யினியவன் wrote:வாத்தியார் வாத்தியார் தான் - விரும்பினேன் உங்கள் பதிவை அசுரன் பெரியப்பா.
நன்றி சின்னப் பையா! சைளக்கியா இருக்கியா பையா நக்கல் நாயகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 8:49 am

பெரிப்பா பெரிப்பா அன்னிக்கு என்னோட குச்சி ஐச புடிங்கி திண்ணப்ப வேற ஒன்னு வாங்கித் தரேன்னு சொன்னீங்களே - வாங்கிக் குடுங்க பெரிப்பா...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 01, 2012 8:53 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 01, 2012 9:37 am

ஜாலி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது ஜாலி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக