புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
17 Posts - 4%
prajai
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
8 Posts - 2%
jairam
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 12:02 pm

 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? 557531_350310888376702_461081949_n
பள்ளிக்குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம், அதனை தடுக்கும் பள்ளி ஆசிரியர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். சமீபத்தில் கரூரில் நண்பரின் மகன் 5 ம் வகுப்பு படிப்பவனுக்கு சிறுநீர் இரண்டு நாட்களாகியும் வரவில்லையென்று அவர்கள் மருத்துவமனைக்கு சென்றவுடன் டியூப் மூலமாக சிறுநீர் வெளியேற்றப்பட்டது. மருத்துவரும் பள்ளியில் விசாரிக்க சொன்னார். விசாரித்ததில் அதிர்ச்சியான விசயம், இந்த சிறுவர்கள் பள்ளி நேரத்தில் வெளியே போகவேண்டும என்று கேட்டால் ஆசிரியர்கள் விடுவதில்லையாம். இது நாளடைவில் இப்படி கொண்டு விடுகிறது. பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இனிமேலாவது கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுவார்கள் என்று எதிர்பார்ப்போம்



செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 05, 2012 12:10 pm

எங்கோ யாரோ ஒரு சிறுவனுக்கு இப்படி ஆனதால் மொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் உங்கள் தலைப்பால் சாடியுள்ளீர்களே செந்தில்.

மேலும் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதையாவது எழுதுவது பேஷனாகி விட்டது..

நானும் எனது மாணவர்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க அனுப்புவது இல்லைதான். அதற்கும் மனிதாபிமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சுயக்கட்டுப்பாடு இல்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மாணவன் தண்ணீர் குடிக்கவும் ஒன்னுக்கு போகவும் அனுப்பிக்கொண்டே இருந்தால் அவன் முதலில் தனது உடல் கட்டுப்பாட்டை அல்லவா இழக்கிறான். மிக மிக அவசரம் என்றால் எந்த ஒரு அனுபவ ஆசிரியரும் கண்டுப்பிடித்து விடுவார்கள் அவர்கள் அனுப்ப தயங்குவதும் இல்லை. நானும் அப்படித்தான்.

எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும். பிறகு அவனுக்கு பள்ளியில் குடிக்க நிறைய தண்ணீர் கொடுத்து பின்னர் அவனை டாய்லெட் அனுப்ப வேன்டும்.

இதுபோல் கடமை தவறும் பெற்றோர்களை பற்றி யாரும் எழுதுவதும் கிடையாது. மாணவனுக்கு எது நடந்தாலும் ஆசிரியர்களையே சாடும் பழக்கம் சமீபகாலமாக நடைமுறையில் உள்ளது. இது எங்கு சென்று முடியுமோ தெரியல....

காய்சல் இருமல் மூச்சிரைப்பு வயிற்று வலி கால் கைகளில் புண் மற்றும் சில சிறிய சிறிய விசயங்களை பெற்றோர் கவனிக்காமல் பள்ளிக்கு அனுப்புவதால் அதிகம் தொல்லைகளை சந்திப்பது ஆசிரியர்களே... கொடுக்கப்பட்டிருக்கும் நாற்பது நிமிடத்தில் எதையெல்லாம் பார்ப்பது.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 05, 2012 12:14 pm

ஆமாம் அசுரன் சார். ஒரு மாணவனை அனுமதிக்கும் போது பாடத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கேட்க ஆரம்பிப்பார்கள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 05, 2012 12:20 pm

மகா பிரபு wrote:ஆமாம் அசுரன் சார். ஒரு மாணவனை அனுமதிக்கும் போது பாடத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கேட்க ஆரம்பிப்பார்கள்.
உண்மையிலேயே அடிக்கடி சிறுநீர்கழிக்கும் மாணவர்களை பெற்றவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள், அவர்கள் பள்ளி முதல்வரிடமோ அல்லது ஆசிரியரிடமோ ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலோ போதும். அதை மறப்பதும் கூட தவறு தானே.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 05, 2012 12:24 pm

ஆமாம் சார். சர்க்கரை வியாதி இருந்தால் இந்த பிரச்சணை ஏற்படும். இவர்கள் முன்கூட்டியே த.ஆசிரியரிடம் முறையிடுதல் அவசியம்.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 12:32 pm

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், பெரும்பாலும் மாணவர்களிடம் கண்டிப்பு எனும் பெயரில் ஆசிரியர்கள் அவர்களின் துன்பங்களை புரிந்துக்கொள்வதில்லை என்பதை வலியுறுத்தியே அவ்வாறு பதிவிட்டேன் :bball:



செந்தில்குமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 05, 2012 12:42 pm

எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும்
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக