புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் பேசும் சீன வானொலி
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தமிழ் பேசும் சீன வானொலி
சீன வானொலி நாற்பத்தொன்பது ஆண்டுகளாகத் தமிழ் பேசுகின்றதென்றால் நம்புவீர்களா?
சீன வானொலி நிலையம் 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மூன்றாம் நாள் முதல் ஒலிபரப்பைத் தொடங்கியது. சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பானது 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாந் திகதி முறையாகத் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 'பீகிங் வானொலி' என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 'பெய்ஜிங் வானொலி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்று 'சீன வானொலி' என்று தமிழிலும் 'சீனா ரேடியோ இண்டர்நேஷனல்' (China Radio International) என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது.
சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு 2012 ஆகஸ்ட் முதலாந் திகதியுடன் நாற்பத்தொன்பதாவது ஆண்டைப் பூர்த்தி செய்து ஐம்பதாவது ஆண்டை நோக்கி காலடி வைத்துள்ளது. சீன வானொலி நாற்பத்தொன்பது ஆண்டுகளாகத் தமிழ் பேசுகின்றது. நாம் தமிழைப் பேச மறந்து வருகிறோம்?
சீனாவில் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்த முதல் ஆசிரியர் சாரதா சர்மா ஆவார். அவரது முயற்சியின் மூலம் பதின்நான்கு சீன மாணவர்கள் தமிழைக் கற்றுக் கொண்டு நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் பெய்ஜிங்கில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கினர். தற்போது சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பத்தொன்பது சீனப் பணியாளர்களும் இரண்டு தமிழ்ப் பணியாளர்களும் சேவையாற்றி வருகின்றனர்.
சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் சீன அறிவிப்பாளர்கள் அனைவரும் தங்களது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொண்டு ஒலிபரப்பி வருகின்றமை சுட்டிக் காட்டுதற்குரியது.சுந்தரம், கலையரசி, மலர்விழி, வாணி, கலைமணி ஓவியா போன்ற பெயர்களை சீன அறிவிப்பாளர்கள் தமக்குச் சூட்டியுள்ளனர்.
தமிழ்ப் பிரிவின் தலைவர் தனது பெயரை கலைமகள்
என்று சூட்டிப் பயன்படுத்தி வருகின்றார்.
தமிழ் ஒலிபரப்பானது ஆரம்ப காலத்தில் நாள் தோறும் அரைமணி நேரம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. முதல் ஒலிபரப்பு தினமும் இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.30 மணி முதல் 8.00 மணி வரை 25.31 மீட்டர் அலை வரிசையிலும் மறு ஒலிபரப்பு இலங்கை,இந்திய நேரப்படி இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வரையும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. மீண்டும் அதே நிகழ்ச்சிகள் மறுநாள் இலங்கை, இந்திய நேர நேரப்படி காலை 7.30 மணி முதல் 8.00 மணி வரை 21.19 அலை வரிசையிலும் செய்யப்பட்டது.
தினமும் அரை மணி நேரமே ஒலிபரப்பாகி வந்த தமிழ் ஒலிபரப்பு சேவை 2004 ஆம் ஆண்டு முதல் ஒரு மணி நேரச் சேவையாக நீடிக்கப்பட்டது. தற்போது தினமும் சிற்றலை அலைவரிசையில் இரவு 7.30 முதல் 8.30 வரையும், மீண்டும் இரவு 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது. மீண்டும் மறுநாள் காலை 7.30 முதல் 8.30 வரையும், மறு ஒலிபரப்பு காலை 8.30 முதல் 9.30 வரையும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு நான்கு மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சீன வானொலி தமிழ்ப் பிரிவு ஒலிபரப்பி வரும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம்,சீனப் பண்பாடு, சீனக் கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை கலாசாரப் பண்பாட்டுக் கருவூலங்களை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும்.
'தமிழ் மூலம் சீனம்' என்ற நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் புகழ்பெற்றது. அனைவருக்கும் புரியும்வண்ணம் அந்த நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் பாட ஒழுங்களின்படி நூல்களும் அச்சிடப்பட்டு நேயர்களுக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கின்றனர். ஆர்வம் உள்ள எல்லோரும் இந்நூல்களைக் கொண்டு சீன மொழியைக் கற்றுக் கொள்ளலாம். சீன வானொலியின் இணையத் தளத்தின் ஊடாகவும் சீன மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.
சீன வானொலி நிலையம் நேயர்களுக்கு ஆண்டுதோறும் பொது அறிவுப் போட்டியை நடாத்தி அப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்குவதோடு சிறப்புப்பரிசு பெறுபவர்களுக்கு சீனாவுக்கு இலவசப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகின்றது.
சீன வானொலி நிலையம் உலகில் மூன்றாவது சர்வதேச வானொலி நிலையமாக வளர்ந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு டிசெம்பர் திங்களில் சீனா வானொலி நிலையம் தனது இணைய தளத்தைத் தொடங்கியது. 2000ஆம் ஆண்டில் சீன வானொலி நிலையத்தின் இணையத்தளம் அரசின் முக்கிய செய்தி இணைய தளமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீன வானொலியைக் கேட்க விரும்புவோர்
இணையத் தளத்தின் ஊடாகவும் செல்லிடத்
தொலைபேசியூடாகவும் கேட்கலாம்.
படங்கள்: சீன வானொலி
http://udayasanthiran.blogspot.com/2012/08/blog-post_1.html
சீன வானொலி நாற்பத்தொன்பது ஆண்டுகளாகத் தமிழ் பேசுகின்றதென்றால் நம்புவீர்களா?
சீன வானொலி நிலையம் 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மூன்றாம் நாள் முதல் ஒலிபரப்பைத் தொடங்கியது. சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பானது 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாந் திகதி முறையாகத் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 'பீகிங் வானொலி' என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 'பெய்ஜிங் வானொலி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்று 'சீன வானொலி' என்று தமிழிலும் 'சீனா ரேடியோ இண்டர்நேஷனல்' (China Radio International) என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது.
சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு 2012 ஆகஸ்ட் முதலாந் திகதியுடன் நாற்பத்தொன்பதாவது ஆண்டைப் பூர்த்தி செய்து ஐம்பதாவது ஆண்டை நோக்கி காலடி வைத்துள்ளது. சீன வானொலி நாற்பத்தொன்பது ஆண்டுகளாகத் தமிழ் பேசுகின்றது. நாம் தமிழைப் பேச மறந்து வருகிறோம்?
சீனாவில் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்த முதல் ஆசிரியர் சாரதா சர்மா ஆவார். அவரது முயற்சியின் மூலம் பதின்நான்கு சீன மாணவர்கள் தமிழைக் கற்றுக் கொண்டு நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் பெய்ஜிங்கில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கினர். தற்போது சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பத்தொன்பது சீனப் பணியாளர்களும் இரண்டு தமிழ்ப் பணியாளர்களும் சேவையாற்றி வருகின்றனர்.
சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் சீன அறிவிப்பாளர்கள் அனைவரும் தங்களது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொண்டு ஒலிபரப்பி வருகின்றமை சுட்டிக் காட்டுதற்குரியது.சுந்தரம், கலையரசி, மலர்விழி, வாணி, கலைமணி ஓவியா போன்ற பெயர்களை சீன அறிவிப்பாளர்கள் தமக்குச் சூட்டியுள்ளனர்.
தமிழ்ப் பிரிவின் தலைவர் தனது பெயரை கலைமகள்
என்று சூட்டிப் பயன்படுத்தி வருகின்றார்.
தமிழ் ஒலிபரப்பானது ஆரம்ப காலத்தில் நாள் தோறும் அரைமணி நேரம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. முதல் ஒலிபரப்பு தினமும் இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.30 மணி முதல் 8.00 மணி வரை 25.31 மீட்டர் அலை வரிசையிலும் மறு ஒலிபரப்பு இலங்கை,இந்திய நேரப்படி இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வரையும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. மீண்டும் அதே நிகழ்ச்சிகள் மறுநாள் இலங்கை, இந்திய நேர நேரப்படி காலை 7.30 மணி முதல் 8.00 மணி வரை 21.19 அலை வரிசையிலும் செய்யப்பட்டது.
தினமும் அரை மணி நேரமே ஒலிபரப்பாகி வந்த தமிழ் ஒலிபரப்பு சேவை 2004 ஆம் ஆண்டு முதல் ஒரு மணி நேரச் சேவையாக நீடிக்கப்பட்டது. தற்போது தினமும் சிற்றலை அலைவரிசையில் இரவு 7.30 முதல் 8.30 வரையும், மீண்டும் இரவு 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது. மீண்டும் மறுநாள் காலை 7.30 முதல் 8.30 வரையும், மறு ஒலிபரப்பு காலை 8.30 முதல் 9.30 வரையும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு நான்கு மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சீன வானொலி தமிழ்ப் பிரிவு ஒலிபரப்பி வரும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம்,சீனப் பண்பாடு, சீனக் கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை கலாசாரப் பண்பாட்டுக் கருவூலங்களை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும்.
'தமிழ் மூலம் சீனம்' என்ற நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் புகழ்பெற்றது. அனைவருக்கும் புரியும்வண்ணம் அந்த நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் பாட ஒழுங்களின்படி நூல்களும் அச்சிடப்பட்டு நேயர்களுக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கின்றனர். ஆர்வம் உள்ள எல்லோரும் இந்நூல்களைக் கொண்டு சீன மொழியைக் கற்றுக் கொள்ளலாம். சீன வானொலியின் இணையத் தளத்தின் ஊடாகவும் சீன மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.
சீன வானொலி நிலையம் நேயர்களுக்கு ஆண்டுதோறும் பொது அறிவுப் போட்டியை நடாத்தி அப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்குவதோடு சிறப்புப்பரிசு பெறுபவர்களுக்கு சீனாவுக்கு இலவசப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகின்றது.
சீன வானொலி நிலையம் உலகில் மூன்றாவது சர்வதேச வானொலி நிலையமாக வளர்ந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு டிசெம்பர் திங்களில் சீனா வானொலி நிலையம் தனது இணைய தளத்தைத் தொடங்கியது. 2000ஆம் ஆண்டில் சீன வானொலி நிலையத்தின் இணையத்தளம் அரசின் முக்கிய செய்தி இணைய தளமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீன வானொலியைக் கேட்க விரும்புவோர்
இணையத் தளத்தின் ஊடாகவும் செல்லிடத்
தொலைபேசியூடாகவும் கேட்கலாம்.
படங்கள்: சீன வானொலி
http://udayasanthiran.blogspot.com/2012/08/blog-post_1.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
இந்த செய்தியை பார்த்தவுடன் பழைய நிகழ்வுகள் என் நினைவுக்கு வருகிறது. அதாவது
85 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் என்னுடைய தந்தையும் அவரது நண்பர்களும் இரவுநேரத்தில் சேர்ந்திருந்து எங்களது சிறிய வானொலிப்பெட்டியில் சிற்றலை வரிசையில்
பிக்கின் வானொலி, பிலிப்பின் வானொலி , bbc வானொலி, என்று மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருப்பார்கள். எல்லாம் தமிழ் சேவைகளே. இன்னும் இந்த வானொலிகள் தமிழ் சேவை செய்கின்றன என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
85 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் என்னுடைய தந்தையும் அவரது நண்பர்களும் இரவுநேரத்தில் சேர்ந்திருந்து எங்களது சிறிய வானொலிப்பெட்டியில் சிற்றலை வரிசையில்
பிக்கின் வானொலி, பிலிப்பின் வானொலி , bbc வானொலி, என்று மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருப்பார்கள். எல்லாம் தமிழ் சேவைகளே. இன்னும் இந்த வானொலிகள் தமிழ் சேவை செய்கின்றன என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இனிய பதிவு.
- GuestGuest
அகிலன் wrote:இந்த செய்தியை பார்த்தவுடன் பழைய நிகழ்வுகள் என் நினைவுக்கு வருகிறது. அதாவது
85 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் என்னுடைய தந்தையும் அவரது நண்பர்களும் இரவுநேரத்தில் சேர்ந்திருந்து எங்களது சிறிய வானொலிப்பெட்டியில் சிற்றலை வரிசையில்
பிக்கின் வானொலி, பிலிப்பின் வானொலி , bbc வானொலி, என்று மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருப்பார்கள். எல்லாம் தமிழ் சேவைகளே. இன்னும் இந்த வானொலிகள் தமிழ் சேவை செய்கின்றன என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
உண்மை நண்பா .. நிலவொளியில் மொட்டை மாடியில் படுத்து கொண்டே , சிங்கப்பூர் , சீனா வானொலிகளை கேட்டு நெஞ்சம் இனித்த நாட்கள் இனி வராது என்றே எண்ணுகிறேன் ..
நான் கூட சீன அரசு தமிழ் மேல் உள்ள பற்றினால் தான் இதை பண்ணுகிறார்கள் என நினைத்தேன். மேலே உள்ள வரிகளை பார்க்கும்போது தான் சீன அரசு எவ்வளவு புத்திசாதிர்யமாக தங்களின் கலை , கலாச்சாரம் , வரலாறு போன்றவற்றை உலகமக்களிடம் எப்படி கொண்டு சேர்க்கிறார்கள் என புரிகிறது.சீன வானொலி தமிழ்ப் பிரிவு ஒலிபரப்பி வரும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம்,சீனப் பண்பாடு, சீனக் கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை கலாசாரப் பண்பாட்டுக் கருவூலங்களை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும்.
நாட்டின் எதிர்காலத்தை திட்டமிடுதல் பற்றிய அறிவை சீன அரசிடம் இருந்து மற்ற நாடுகள் பிச்சை எடுக்கவேண்டும்.
- GuestGuest
ராஜா wrote:நான் கூட சீன அரசு தமிழ் மேல் உள்ள பற்றினால் தான் இதை பண்ணுகிறார்கள் என நினைத்தேன். மேலே உள்ள வரிகளை பார்க்கும்போது தான் சீன அரசு எவ்வளவு புத்திசாதிர்யமாக தங்களின் கலை , கலாச்சாரம் , வரலாறு போன்றவற்றை உலகமக்களிடம் எப்படி கொண்டு சேர்க்கிறார்கள் என புரிகிறது.சீன வானொலி தமிழ்ப் பிரிவு ஒலிபரப்பி வரும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம்,சீனப் பண்பாடு, சீனக் கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை கலாசாரப் பண்பாட்டுக் கருவூலங்களை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும்.
நாட்டின் எதிர்காலத்தை திட்டமிடுதல் பற்றிய அறிவை சீன அரசிடம் இருந்து மற்ற நாடுகள் பிச்சை எடுக்கவேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|