புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
31 Posts - 36%
prajai
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
3 Posts - 3%
Jenila
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%
jairam
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
7 Posts - 5%
prajai
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 09, 2012 9:15 am

சைவ சமயத்தின் குருமுதல்வர்களாக நால்வர் பேசப்படுகின்றனர். அவர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் ஆவர். இவர்களில் அப்பர், சம்பந்தர் ஆகிய இருவரும் சமகாலத்தவர்கள். இவர்களது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்விருவரில் அப்பர் மூத்தவர். இவர் முத்தியடையும்போது வயது 81. இவர் இளம் வயதில் சமண சமயத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அச்சமயத்தில் சார்ந்தார். திருப்பாதிரிப்புலியூர் (பாடலிபுத்திரம்) என்ற ஊரில் சமண சங்கம் சார்ந்தவர், அதில் பெற்ற தேர்ச்சியின் காரணமாக அதன் தலைமைப் பீடத்தில் பொறுப்பேற்று தருமசேனர் என்ற பெயர் பெற்றார்.

இவர், பின்னாளில் கடும் சூலைநோயால் அவதியுற்றபோது சமணசமயத்தில் கற்ற மந்திரங்கள் எல்லாம் பலிதமாகவில்லை என்ற காரணத்தால் சைவசமயத்தில் ஊற்றமாய் இருந்த தமக்கு இருந்த ஒரே பற்றுக்கோடான உடன்பிறப்பான திலகவதியாரிடம் வந்தார். அவர் திருநீறிட்டு திருவதிகைக் கோயிலுக்கு அழைத்துச் செல்ல சூலைநோய் நீங்கி புத்துணர்வு பெற்று சைவ சமயத்தை மீண்டும் சார்ந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சமணர்கள் காஞ்சியில் அப்போது அரசாண்ட சமணப் பற்றினனாய் விளங்கிய மகேந்திரவர்மப் பல்லவனிடம் சென்று முறையிட்டு அப்பரைக் கொல்ல ஏவினார்கள். அதன்வழி மகேந்திரவர்மனும் அப்பரைக் கற்பலகையில் கட்டி கடலில் இட்ட போது இவர் சைவசமய மூல மந்திரத்தை ஓதி கடலில் கல்மிதக்கச் செய்து திருப்பாதிரிப்புலியூரில் கரையேறினார்.

இதன்பின்னும் அப்பரைக் கொல்லும் திட்டத்தைச் சமணர்களும், மகேந்திரவர்மனும் தொடர்ந்தனர். செங்கல் சூளையில் இட்டு சிலநாள் கழித்து அப்பர் இறந்திருப்பார் என்று எண்ணியபோது சூளையில் இருந்து எவ்வித பாதிப்பின்றி இவர் வெளிவந்தார். யானையை விட்டு கொல்லப்பார்த்தனர்; யானை இவரை வணங்கி வலம் வந்து சென்றுவிட்டது. நஞ்சு கொடுத்துப் பார்த்தனர்; நஞ்சு அமுதமாக மாறியது.

இந்த அற்புதங்களை எல்லாம் பார்த்து, மகேந்திரவர்மன் மனம் மாறி அப்பரின் இணையடிகளைப் பணிந்தான். இன்னல் பல தந்த இவனையும் அப்பர் ஏற்றார். இதனால் மக்களிடையே சமணச் செல்வாக்கு பெருமளவில் சரிந்தது; சைவம் எழுச்சி பெற்றது. செல்லுமிடந்தோறும் அப்பரைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. சைவ அடியார்களின் எண்ணிக்கை புத்தெழுச்சி பெற்றது.

அப்பர் நாடு முழுவதும் தலயாத்திரை செய்து தலங்கள்தோறும் உரைத்தமிழ்மாலை எனப் போற்றப்படுகின்ற அருந்தமிழ்ப் பாடல்களை உணர்வு பெருகப் பாடினார். இவை பிற்காலத்தில் சைவத்திருமுறைகள் தொகுக்கப்பட்ட போது அவற்றில் சேர்க்கப்பட்டு பெரிதும் போற்றப்பட்டது.


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Aug 09, 2012 3:34 pm

ஓ... இவ்வளவு கொடுமை பண்ணியிருக்கிறாரா 'பல்லவன்'.

ஆனால் அவனையும் மன்னித்த 'அப்பர்' உண்மையிலேயே UPPER தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக