புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
1 Post - 1%
Kavithas
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
1 Post - 1%
bala_t
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
1 Post - 1%
prajai
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
291 Posts - 42%
heezulia
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
6 Posts - 1%
prajai
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
4 Posts - 1%
manikavi
வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_m10வனவாசம் -மின்னூல் தேவை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனவாசம் -மின்னூல் தேவை


   
   
தமிழ் மணி
தமிழ் மணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 17/08/2011

Postதமிழ் மணி Fri 10 Aug 2012 - 17:36

கவிஞர் கண்ணதாசனின் 'வனவாசம்' மின் நூல் எங்கு கிடைக்கும் ? நண்பர்களுக்கு தெரிந்தால் இணைப்பைக்கொடுத்து உதவவும்.

தமிழ் மணி
தமிழ் மணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 17/08/2011

Postதமிழ் மணி Sun 12 Aug 2012 - 1:30

கவிஞர் கண்ணதாசனின் 'வனவாசம்' மின் நூல் எங்கு கிடைக்கும் ? நண்பர்களுக்கு தெரிந்தால் இணைப்பைக்கொடுத்து உதவவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 12 Aug 2012 - 2:04


வனவாசம்

ஆசிரியர்: கண்ணதாசன், வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், பக்கம்: 424, விலை: ரூ 140/-


‘வனவாசம்’ புதிய முன்னுரை

காந்தி அடிகளின் சுயசரிதத்தைப் படித்தபின்பு, இதனை எழுதியதால், உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது.

உலகம் என்ன குளிக்கும் அறையா, இஷ்டம்போல் ஆடையின்றிக் குளிக்க? ஆற்றில் குளிக்கும்போது ஒரு கோவணமாவது கட்டிக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது! அவமானத்துக்கு பயந்து வெட்கப்பட்டு, சில உண்மைகளை மறைத்தே தீரவேண்டியதாகிவிட்டது.

என்னோடு பழகியவர்கள் எனக்குப் பின்னால் அதனை வெளியிட்டால், அது எனக்குச் செய்யும் உதவியாகவே இருக்கும்.

எழுதுகிறவனைப் பொறுத்தல்ல, எழுதப்படும் செய்திகளைப் பொறுத்து இது ஒரு சுவையான நூல்தான். இது வெளிவந்த நேரத்தில் தொலைபேசி மூலமாக இதைத் தேடியவர்கள் பலர். வெளிநாடுகளில் இருந்து இதை அடைவதற்குப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலருக்கு நானே அனுப்பியிருக்கிறேன்.

ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும், தலைவனுக்கும், கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமையவேண்டும் என்றால், யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல!

மீசை முறைக்காத பருவத்தில் பிறந்த கிராமத்தை விட்டுப் பறந்து, காற்றிலே அலைமோதி, கடைசியில் தனித்து விழுந்துவிட்ட காகிதம் ஒன்று அந்த நாள் ஞாபகத்தை அச்சிலேற்றிவிட்டது.

‘எப்படி வாழவேண்டும்?’ என்பதற்கு இது நூலல்ல; ‘எப்படி வாழக்கூடாது!’ என்பதற்கு இதுவே வழிகாட்டி.

- கண்ணதாசன், 26.04.1981



‘வனவாசம்’ முதற் பதிப்பின் முன்னுரை

சுயசரிதம் எழுதுகிறவனுக்கு இரண்டு பெருமைகள் வேண்டும்.

ஒன்று, அதை எழுதும்போது அவன் புகழ் ஓங்கி நிற்க வேண்டும்.

இரண்டு, அவன் வாழ்வில் வியக்கத்தக்க சாதனைகள் நிகழ்த்தியிருக்க வேண்டும்.

இந்த இரண்டும் இருந்தால்தான் அவனது சரித்திரத்தைப் படிப்பதற்குச் சிலபேர் கிடைப்பார்கள்.

என்னைப் பொறுத்தவரை, என் புகழ் குன்றிலிட்ட விளக்காக ஒளி வீசுகின்றதென்று நான் பெருமைப்பட முடியாது.
என் வாழ்வில் வியக்கத்தக்க சாதனை என்று எதுவும் இல்லை.

ஆயினும் எந்தத் துணிச்சலில் நான் சுயசரிதம் எழுதத்துவங்கினேன்?

இது கேள்வி!

நான் நடந்த வந்த பாதை, தனி வாழ்வில் நான் பட்ட துயரங்கள், இவையெல்லாம் ஒரு கதைபோல இருப்பதாக நான் கருதினேன்.

அதுவே, வேறு கதாபாத்திரங்களை உற்பத்தி செய்து கதை எழுதுவதைவிட, என்னையே பாத்திரமாக்கி உண்மையைக் கதை வடிவில் சொல்ல நான் விரும்பினேன்.

அந்த முயற்சியே இந்த நூலாக எழுந்தது.

“நான்” என்ற எழுதுவதற்குத் தகுதி போதாது என்ற தன்னடக்கத்துடனேயே “அவன்” என்று என்னைக் குறிப்பிட்டேன்.

இதில், நான் பிறந்த கதை சொல்லவில்லை. அப்படியொன்றும் நான் அதிசயப்பிறவி அல்ல என்பதனால். நான் வளர்ந்த கதை சொல்லவில்லை, அப்படியொன்றும் நான் ராஜபோகத்திலோ, கொடிய ஏழ்மையிலோ வளர்க்கப்படவில்லை என்பதனால்.

நடுத்தரக் குடும்பத்தின் சாதாரண மகனுக்கு வயதும் மனதும் வளர்ந்ததிலிருந்தே கதை தொடங்குகிறது. 1943லிருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்க்கை நடந்த விதம் இதில் வருணிக்கப்பட்டுள்ளது.

சில உண்மைகளை நிர்வாணமாகக் காட்டியிருக்கிறேன்.

சில துயரங்களைத் தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.

எனது மேன்மைகள் என்று நான் கருதுபவனவற்றை பயத்துடனேயே குறிப்பிட்டிருக்கிறேன்.

ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறுமல்ல இது; ஒரு மாபெரும் கவிஞனின் காவிய வாழ்க்கையுமல்ல இது.

வாழ்க்கை வழிப்போக்கன் ஒருவனின் உயர்வு, தாழ்வுகளே இந்நூல்.

இதனைப் படிக்கின்றவர்கள் என்னை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

சில ரசிகர்களுக்காக இந்தச் சரிதம் பலகாலம் காத்துக் கொண்டிருக்க நேர்ந்தாலும் நான் வருந்தமாட்டேன்.

ஏனென்றால், என் காலத்துக்குப் பிறகு இது ஓர் அதிசயமாக இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.
இதில் நான் “வனவாசம்” என்று குறிப்பிடுவது ஓர் அரசியல் கட்சியில் நான் வாழ்ந்த வாழ்க்கையையே ஆகும்.

அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியதோடு வனவாசம் முடிந்துவிடுகிறது.

அடுத்த பகுதியை “மனவாசம்” என்ற தலைப்பில் எழுத நினைத்துள்ளேன்.

இந்த வனவாசத்தின் ஒரு பகுதி முதலில் தென்றலிலும் பிறகு இனமுழக்கத்திலும் வெளிவந்தது.

அந்த ஏடுகளுக்கும், அவற்றின் நிர்வாகிகளுக்கும் இதனை நூலாக வெளியிட்டவர்களுக்கும் எனது நன்றி.

- கண்ணதாசன், 4.9.௧௯௬௫

கிடைக்குமிடம்:

https://www.nhm.in/shop/100-00-0000-234-1.html



வனவாசம் -மின்னூல் தேவை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக