புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெசோ மாநாடு நடத்த ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகள்: தீர்ப்பு முழு விவரம்
Page 1 of 1 •
நிபந்தனைகளின் அடிப்படையில், "டெசோ'' மாநாடு நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.
நிராகரிப்பு
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், "டெசோ'' அமைப்பு சார்பில், ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு, ஆய்வரங்கம் ஆகியவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாநாட்டுக்கு தடை விதிக்க கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ராமசந்திரன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோர், மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து, போலீஸ் கமிஷனர் முடிவு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மாநாட்டுக்கு அனுமதி வழங்க மறுத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்தார். அதை, நீதிபதி என்.பால்வசந்தகுமார், விசாரிக்க மறுத்து, "டெசோ மாநாடு சம்பந்தமான வழக்கு ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் முன்பு விசாரணையில் உள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிப்பது முறையல்ல'' என்று கூறியிருந்தார்.
அவசர வழக்கு
இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோரை விசாரிக்கும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதனடிப்படையில், இது, அவசர வழக்காக விடுமுறை நாளான நேற்று மதியம் 12 மணிக்கு நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், தலைமை குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம், அரசு சிறப்பு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, மனுதாரர் ஜெ.அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர்.
இதன்பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இதற்கு முன் நடந்தவை...
இருதரப்பு வாதங்களையும் கவனமாக ஆராய்ந்தோம். மாநாட்டுக்கு அனுமதி வழங்க மறுத்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவில், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கும், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை குறிப்பிடவில்லை. எனவே மாநாடு நடத்த அனுமதித்தால், நோயாளிகளுக்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறுவதை ஆய்வு செய்ய முடியவில்லை.
டெசோ மாநாட்டை அமைதியாக நடத்த, அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை கமிஷனர் ஆய்வு செய்யவில்லை. மேலும் 2010 ஜனவரி முதல் இது நாள் வரை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்துள்ள பல நிகழ்ச்சிகளையும் போலீசார் ஆராயவில்லை.
மனுதாரர் தன் மனுவில், டெசோ மாநாட்டுக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமானோர் வந்துள்ளனர்.
மனுதாரர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.வாக உள்ளார். பொறுப்பான பதவியில் உள்ளதால், அவரது இந்த பிரமாண மனுவை நாங்கள் பதிவு செய்துகொள்கிறோம்.
காவல்துறை உத்தரவுக்கு தடை
மத்திய வெளிவிவாகரத்துறை, உள்துறை ஆகியவை இந்த மாநாட்டுக்கு ஆட்சேபணை தெரிவிக்காத பட்சத்தில், இந்த மாநாடு நடத்த அனுமதி வழங்க மறுத்து போலீஸ் பிறப்பித்த உத்தரவுக்கு, ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை.
இவற்றை எல்லாம் பரிசீலித்து, டெசோ மாநாடு நடத்த அனுமதி வழங்க மறுத்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கின்றோம்.
நிபந்தனையுடன் அனுமதி
ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த மனுதாரருக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
1. டெசோ மாநாடு நடக்கும் மைதானத்தில், மாநாடு தொடங்குவதற்கு முன்பும், முடிந்த பின்பும் 8 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்பதை மனுதாரர் உறுதி செய்யவேண்டும்.
2. மாநாட்டு மைதானத்துக்கு 250 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
3. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருக்கும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக ஒலி பெருக்கி சத்தம் இருக்கக்கூடாது.
4. மைதானத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வராமலும், பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் போலீசாருக்கு உறுதுணையாக மனுதாரர் இருக்கவேண்டும்,
5. பொதுநலன் கருதி, மாநாடு அமைதியான முறையில் நடக்கும் விதமாக தகுந்த நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி!
நிராகரிப்பு
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், "டெசோ'' அமைப்பு சார்பில், ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு, ஆய்வரங்கம் ஆகியவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாநாட்டுக்கு தடை விதிக்க கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ராமசந்திரன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோர், மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து, போலீஸ் கமிஷனர் முடிவு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மாநாட்டுக்கு அனுமதி வழங்க மறுத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்தார். அதை, நீதிபதி என்.பால்வசந்தகுமார், விசாரிக்க மறுத்து, "டெசோ மாநாடு சம்பந்தமான வழக்கு ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் முன்பு விசாரணையில் உள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிப்பது முறையல்ல'' என்று கூறியிருந்தார்.
அவசர வழக்கு
இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோரை விசாரிக்கும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதனடிப்படையில், இது, அவசர வழக்காக விடுமுறை நாளான நேற்று மதியம் 12 மணிக்கு நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், தலைமை குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம், அரசு சிறப்பு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, மனுதாரர் ஜெ.அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர்.
இதன்பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இதற்கு முன் நடந்தவை...
இருதரப்பு வாதங்களையும் கவனமாக ஆராய்ந்தோம். மாநாட்டுக்கு அனுமதி வழங்க மறுத்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவில், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கும், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை குறிப்பிடவில்லை. எனவே மாநாடு நடத்த அனுமதித்தால், நோயாளிகளுக்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறுவதை ஆய்வு செய்ய முடியவில்லை.
டெசோ மாநாட்டை அமைதியாக நடத்த, அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை கமிஷனர் ஆய்வு செய்யவில்லை. மேலும் 2010 ஜனவரி முதல் இது நாள் வரை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்துள்ள பல நிகழ்ச்சிகளையும் போலீசார் ஆராயவில்லை.
மனுதாரர் தன் மனுவில், டெசோ மாநாட்டுக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமானோர் வந்துள்ளனர்.
மனுதாரர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.வாக உள்ளார். பொறுப்பான பதவியில் உள்ளதால், அவரது இந்த பிரமாண மனுவை நாங்கள் பதிவு செய்துகொள்கிறோம்.
காவல்துறை உத்தரவுக்கு தடை
மத்திய வெளிவிவாகரத்துறை, உள்துறை ஆகியவை இந்த மாநாட்டுக்கு ஆட்சேபணை தெரிவிக்காத பட்சத்தில், இந்த மாநாடு நடத்த அனுமதி வழங்க மறுத்து போலீஸ் பிறப்பித்த உத்தரவுக்கு, ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை.
இவற்றை எல்லாம் பரிசீலித்து, டெசோ மாநாடு நடத்த அனுமதி வழங்க மறுத்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கின்றோம்.
நிபந்தனையுடன் அனுமதி
ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த மனுதாரருக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
1. டெசோ மாநாடு நடக்கும் மைதானத்தில், மாநாடு தொடங்குவதற்கு முன்பும், முடிந்த பின்பும் 8 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்பதை மனுதாரர் உறுதி செய்யவேண்டும்.
2. மாநாட்டு மைதானத்துக்கு 250 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
3. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருக்கும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக ஒலி பெருக்கி சத்தம் இருக்கக்கூடாது.
4. மைதானத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வராமலும், பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் போலீசாருக்கு உறுதுணையாக மனுதாரர் இருக்கவேண்டும்,
5. பொதுநலன் கருதி, மாநாடு அமைதியான முறையில் நடக்கும் விதமாக தகுந்த நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
» அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்
» எண்ணெய் நிறுவனங்கள் விதித்த நிபந்தனைகள் செல்லும்: உயர்நீதிமன்றம்
» கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகளை நடத்த தடை ஐகோர்ட்டு உத்தரவு
» டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்
» அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்
» எண்ணெய் நிறுவனங்கள் விதித்த நிபந்தனைகள் செல்லும்: உயர்நீதிமன்றம்
» கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகளை நடத்த தடை ஐகோர்ட்டு உத்தரவு
» டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|