புதிய பதிவுகள்
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
54 Posts - 43%
mohamed nizamudeen
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
285 Posts - 42%
heezulia
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_m10பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 13, 2012 8:40 am

குடும்ப உறவுகள் என்பது நமக்கு அன்பையும், பாதுகாப்பையும் சமூக அந்தஸ்தையும் தரக் கூடியது. இந்த உறவுகள் அருகில் இருக்கும்போது அதன் அருமை பலருக்கும் புரிவதில்லை. கோப தாபங்களுடன் சற்று விலகும்போதுதான் அது தரும் வெறுமையை உணர்வார்கள்.

நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகளை அரவணைத்து செல்வது என்பது பெரிய விஷயம். ஆனாலும் அதை செய்துதான் ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக குடும்ப உறவுகளை பாதுகாப்பது என்பது நம்முடைய கடமைகளில் ஒன்று. ஏதோ ஒரு சமயத்தில் எதற்காகவோ நம்மையும் அறியாமல் பேசிவிடும்போது உறவுகள் சிதைக்கப்படுகின்றன. அப்போது மற்றவர்களின் மனதில் அவநம்பிக்கை ஏற்படுகிறது. நாளடைவில் அது விரிசல் அடைந்து குடும்ப உறவுகளை பாதிக்கிறது.

`இப்படி விரிசல் அடைந்த உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்ளவும், நெருக்கமாக இருக்கும் உறவுகள் விரிசல் ஆகாமலும் இருக்க பிறந்தநாள், திருமணநாள் மற்றும் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் கைகொடுக்கும்' என்கிறார் கள், மன நல ஆலோசகர்கள்.

அந்த நாட்களில் உறவினர்கள் ஒன்று சேரும்போது, உறவுகள் புதுப்பிக்கப்படுகின்றன. அந்த தருணங்களில் பரிமாறிக்கொள்ளப்படும் பரிசுகள் நாம் அவர்களை நினைவில் வைத்திருக்கிறோம்- அவர்களை முக்கியமானவர் களாக கருதுகிறோம் என்பதற்கு அத்தாட்சியாகிறது.

சிலர் வயதாகிவிட்டதால் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நாள் கொண்டாட்டம் போன்றவை அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். வயதான பிறகு கொண்டாடுவதுதான் ஆத்மார்த்தமான உறவுகளை இணைக்கும் பாச நிகழ்வுகளாக இருக்கும்.

வயதில் பெரியவர்களின் உணர்வுகளை எல்லோரும் புரிந்துகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த குற்றச்சாட்டுகளை தவிர்க்க அவர்களுக்காகவாவது கொண்டாட வேண்டும். அத்தகையை சந்தர்ப்பங்களை நழுவவிட்டு விடாதீர்கள்.

பிரபலங்கள் கொண்டாடும் பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கும், சாதாரணமானவர்கள் கொண்டாடும் நிகழ்ச்சிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பிரபலங்கள் மக்களை கவரவும், தங்களை விளம்பரப் படுத்திக்கொள்ளவும் அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் அப்போது பணத்தையும் வசூலித்துவிடுகிறார்கள். அவற்றை யெல்லாம் கூட நியாயப்படுத்திப் பார்க்கும் மக்கள் வீட்டிலுள்ள உறவுகளின் பிறந்த நாளை கொண்டாடுவது வீண் செலவு என்று நினைக்கிறார்கள்.

கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் கருவியாக இருப்பது பரிசுகள். ஒருவரை குதூகலப்படுத்தவும், அவர்களை நாம் முக்கியமானவராக கருதுவதை தெரியப்படுத்தவும் பரிசுகள் உதவுகின்றன. பரிசு சிறியதாக இருந்தாலும் அது பெரிய அளவில் அன்பை வெளிப்படுத்தும். பரிசுகள் மூலம் அன்பு அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டால்தான் மன வேற்றுமைகள் உருவாகாமல் இருக்கும். ஒற்றுமை வலுப்படும்.

இப்போதெல்லாம் பரிசுப் பொருட்களுக்கென்றே தனியாக கடைகள் வந்துவிட்டன. அந்த அளவுக்கு மக்கள் பரிசுப் பொருட்களை வாங்குகிறார்கள். எல்லா கொண்டாட் டங்களுக்கும், எல்லா வயதினருக்கும் விலைக்கு தகுந்தபடி பரிசுப் பொருட்கள் கிடைக்கின்றன. நம் மனதிற் கேற்றதை வாங்கி மற்றவர்களை மகிழ்விக்கலாம்.

மற்றவர்களை மகிழ்விப்பது என்பது தேவ குணங்களில் ஒன்று. அத்தகையை குணம் நம்மிடம் இருக்குமானால் எல்லா நலன்களும் நமக்கு கிட்டும் என்கிறது வேதம். அது உண்மைதான். அப்படிப்பட்ட தருணங்களை நாம் ஏற்படுத்திக் கொண்டு குடும்பத்தில் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும்.

`ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங் கள். அது உங்கள் வாழ்க்கையை அலங்கோலப் படுத்தி விடும். உங்களை கடனாளிகளாக்கி விடும்' என்று காந்திஜி ஒரு அரங்கில் பேசிய போது, அதைக் கேட்டு அன்னிபெசன்ட் அம்மையார் உள்ளிட்ட சிலர், அந்த அரங்கில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அவர் தங்களை மையப்படுத்தி பேசுகிறார் என்று கோபித்துக் கொண்டனர். ஆனால் காந்திஜி இன்னொரு மேடையில், `குடும்பம் குதூகலமாக இருக்க நட்பு நலமாக இருக்க உங்களால் முடிந்த பரிசுகளை மற்றவருக்கு வழங்கி பெருமைப்படுத்துங்கள். அது உங்கள் அன்பின் வெளிப்பாடு. அந்த பரிசு உள்ளவரை உங்கள் அன்பை அது மற்றவருக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். அது உங்கள் பூசல்களை தவிர்த்து உறவை சந்தோஷப் படுத்தும் சக்தி படைத்தது' என்று கூறினார்.

அவர், பரிசுப் பொருட்களின் பெருமையை வெளிப்படுத்தியதோடு அது ஆடம்பர செலவல்ல என்றும் கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அன்போடு அவருக்கு தரப்பட்ட பரிசுப் பொருட்களை அது எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் அதை பாதுகாத்து அன்பை கவுரவப்படுத்தியிருக்கிறார்.

நாம் பலர் மத்தியில்வைத்து ஒருவருக்கு பரிசு வழங்கும்போது, பலரது பார்வை நம் மீது விழுகிறது. அது நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருகிறது. மேலும் பரிசுகள் மற்றவர்கள் ஆசைப்பட்ட பொருளாகவோ, அவர்களுக்கு தேவைப்படும் பொருளாகவோ இருந்துவிட்டால் அதன் மகிழ்ச்சி பல மடங்காக பெருகிவிடும்.

பரிசுப் பொருட்களின் சிறப்பு என்னவென்றால் அதை நாம் நினைக்கும்போது உடனே தர முடியாது. அதற்கென ஒரு தருணம் வரும்போது கொடுத்து மகிழ்வதுதான் முறையாகும். வாழ்க்கையில் அத்தகைய தருணங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள சில விசேஷ நாட்களை நாம் அனுசரிக்க வேண்டியிருக்கிறது.

பண்டிகைகள் என்பது பொதுவாக மகிழ்ச்சியை தரக்கூடிய நாட்களாக இருந்தாலும் அத்தகைய தருணங்களிலும் பரிசுகளை பரிமாறிக் கொள்ளலாம். அந்த மகிழ்ச்சியான நாட்களை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள அந்த பரிசுகள் உதவும். பரிசுப் பொருட்கள் ஆடம்பரத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக இல்லாமல் அன்பை மட்டுமே வெளிப்படுத்துவதாக இருந்தால் போதுமானது.

குடும்ப மகிழ்ச்சிக்காக நாம் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். எவ்வளவோ உழைக்கிறோம். ஆனால் அவ்வளவு செய்தும் மகிழ்ச்சி ஏதோ ஒரு இடத்தில் தடைப்பட்டு நின்று விடுவதுண்டு. அத்தகைய நேரங்களில் இந்த அன்பு பரிசுகள் இழந்த மகிழ்ச்சியை மீட்டு கொடுக்கும்.

குடும்பத்தாரின் முக்கியமான நாட்களை கொண்டாடி பரிசு வழங்குவது என்பது குடும்ப மகிழ்ச்சிக்கு நல்ல வழிகாட்டி. நல்ல குடும்பத்தை வடிவமைக்கவும் இந்த எளிய முறை பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் பரிசுக்கு ஏங்குவார்கள். அவர்களை குஷிப்படுத்து வதற்கென்றே நிறைய பரிசுகள் உள்ளன. பெண்களை புரிந்துவைத்திருப்பவர்கள், அவர்களுக்கு என்ன பரிசுகள் பிடிக்கும் என்பதையும் தெரிந்துவைத்திருக்கவேண்டும்.

தினத்தந்தி



பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 9:50 am

நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகளை அரவணைத்து செல்வது என்பது பெரிய விஷயம். ஆனாலும் அதை செய்துதான் ஆகவேண்டும்.

சூப்பருங்க


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 14, 2012 5:22 pm

சிவா, உங்களுக்கு சமிபத்தில் கல்யாணமானது எல்லோருக்கும் தெரியுமே புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
ஏன் சொல்கிறேன் என்றல் உங்கள் திரிகள் அது தொடர்பாகவே இருக்கே ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
கோபிக்க வேண்டாம் ....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை .
.
.
.
என்றாலும் நல்ல திரி புன்னகை அன்பு மலர் பகிவுக்கு நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 5:23 pm

krishnaamma wrote:சிவா, உங்களுக்கு சமிபத்தில் கல்யாணமானது எல்லோருக்கும் தெரியுமே புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
ஏன் சொல்கிறேன் என்றல் உங்கள் திரிகள் அது தொடர்பாகவே இருக்கே ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
கோபிக்க வேண்டாம் ....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை .
.
.
.
என்றாலும் நல்ல திரி புன்னகை அன்பு மலர் பகிவுக்கு நன்றி புன்னகை

ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக