புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
by heezulia Today at 5:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும்.
Page 1 of 1 •
- GuestGuest
தோல் நோய்கள் வருவதற்கான காரணங்களை கண்டுபிடித்துவிட்டால், அவற்றை குணப்படுத்துவது எளிது. ஆனால் பல தோல் நோய்கள் வருவதற்கான காரணத்தை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. முக்கியமான சில
தோல் நோய்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
டாக்ஸிக் ஹெபிடெர்மல் சிண்ட்ரோம் - Toxic Epidermal Syndrome
தோல் நோய்களில் உயிரையே எடுக்கும் ஆபத்தான நோய் இது. ஒரு சில நுண்கிருமிகளாலும், குறிப்பாக 80 மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் சில வலி நிவாரண மருந்துகள் உடலுக்கு ஒவ்வாமையாக மாறி இந்த கொடிய தோல் நோயை உண்டாக்குகிறது. இவ்வகை தோல் நோய் கண்டவர்களின் தோலிலுள்ள மயிரிழைகள் உதிரும்.
தோல் உரிந்தும், சிவந்தும், அரிப்புடனும் இருக்கும். தொண்டையில் புண், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த தோல் நோய் மனிதனின் இறப்பு கணக்கை அதிகரிக்கும் ஒரு கொடுமையான நோயாகும். இது முடிவில் மனிதனை உயிரிழக்க வைக்கிறது. எனவே மற்ற நோய்களுக்காக வலி நிவாரணி மருந்துகளை எடுக்கும் போது கவனத்துடன் இருப்பது அவசியமான தாகும்.
கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் - Contact dermatitis
பலரது தோல் அதிகமான உணர்ச்சியுடன் ஒவ்வாமையை கூட ஏற்றுக்கொள்ள முடியாத தோலாக இருக்கும். இவ்வகையானவர்களின் தோல் சில அலர்ஜி பொருட்களான சோப், அமிலம், விஷம், தலைமுடிக்கு பூசிக் கொள்ளும் டை எனப்படும் வேதிப்பொருள் துணிகள் நிறத்தை தரும் சாயப்ச்சுகள் பூச்சிக்கொல்லி மருந்துகள், பிளாஸ்டிக் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றை தொடுவதன் மூலம் இந்த தோல் நோய்கள் ஏற்படுகிறது.
எக்ஸ்போலியேடிவ் டெர்மடைட்டிஸ் - Exfoliative dermatitis
இது இரண்டாவது வகை. இவ்வகை தோல் நோய் நிமோனியே, மைக்கோ பிளாஸ்மா மற்றும் அம்மை நோயை உண்டாக்கும் ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் என்ற கிருமிகளாலும் மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் மருந்துகளாலும் வலிப்பு நோய்க்காக எடுக்கப்படும் மருந்துகளாலும் ஏற்படுகிறது.
தொழிற்சாலைகளால் தோல் நோய்
தொழிற்சாலையில் வேலை செய்யும்போது தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் பல ரசாயன பொருட்களால் இந்த நோய் ஏற்படுகிறது.
எக்ஸ்-ரே மற்றும் கதிர் வீச்சுக்களால் தோல் நோய்
இவை, எக்ஸ்-ரே எடுத்தல் மற்றும் பல நோய்களுக்காக, ரேடியம் கதிர்களை பயன்படுத்தி செய்யப்படும் பரி சோதனைகள் மற்றும் புற்று நோய்க்காக அளிக்கப்படும் சிகிச்சையான ரேடியோதெரபி போன்றவற்றின் மூலம் தோலில் ரேடியேசன் உண்டாவதால் இவ்வகை தோல் நோய் உண்டாகிறது.
இந்நோய் கண்டவர்களுக்கு, தோலில் சிவப்பு சிவப்பான தடிப்புகள், கொப்புளங்கள் ஏற்படும். பிறகு அக்கொப்புளங்கள் வெடித்து அதிலிருந்து நீர் வடியும். அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
எக்ஸிமா - Eczema
எக்ஸிமா தோலின் மேலோட்டமாக ஏற்படுகிறது. அதாவது தோலின் வெளிப்புற அடுக்கான எபிடெர்மிஸ் இதனால் பாதிக்கப்படுகிறது.
உடலுக்கு ஒவ்வாத சில அலர்ஜிப் பொருட்களான உணவு வகைகள், தூசிகள், மாசுப் பொருட்கள், வேதிப்பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை தோலின் மீது பூசிக்கொள்ளுதல் மற்றும் சில வகையான பவுடர், எண்ணெய், கிரிம், பெட்ரோல், சோப் போன்றவற்றை கையாள்வதால் சிலரின் தோலுக்கு அது அலர்ஜியாக மாறி இந்த எக்ஸிமா நோய் ஏற்படுகிறது. உலக மக்களில் சுமார் 1% முதல் 3% மக்கள் எக்ஸிமா நோய்க்கு ஆளாகிறார்கள்.
எக்ஸிமா நோயின் அறிகுறிகள்
எரித்திமா என்று சொல்லப்படும் சிவப்பு நிறத்தில் காணப்படும். எக்ஸிமா நோய் கண்டவர்களின் தோலிலுள்ள சிவப்பு நிற கொப்புளங்களிலிருந்து நீர் வடியும். தோலில் அரிப்பு மிக மிக அதிகமாக காணப்படும். அவர்களின் தோல் மிகவும் கடினத்தன்மையாக காணப்படும்.
இந்த எக்ஸிமா நோய் பெரியவர்களைத் தவிர குழந்தைகளையும் பாதிக்கிறது என்று சொல்லப்படும். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை எக்ஸிமா நோய் பாதிக்கிறது. இந்நோய் கண்ட குழந்தைகளின் முகம், கழுத்து, முழங்கை, மடிப்பு, கால் முட்டி போன்ற இடங்களில் செந்நிற தடிப்புகள் மற்றும் சிறிய கொப்புளங்கள் காணப்படும். சில குழந்தைகளுக்கு இந்த தடிப்புகள் உடல் முழுவதும்கூட ஏற்படலாம்.
மேற்கூறிய தோல் நோய்கள் அல்லாது, வேறு சில நோய்களாலும் தோல் பாதிக்கப்படுகிறது.
தோல் நோய்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
டாக்ஸிக் ஹெபிடெர்மல் சிண்ட்ரோம் - Toxic Epidermal Syndrome
தோல் நோய்களில் உயிரையே எடுக்கும் ஆபத்தான நோய் இது. ஒரு சில நுண்கிருமிகளாலும், குறிப்பாக 80 மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் சில வலி நிவாரண மருந்துகள் உடலுக்கு ஒவ்வாமையாக மாறி இந்த கொடிய தோல் நோயை உண்டாக்குகிறது. இவ்வகை தோல் நோய் கண்டவர்களின் தோலிலுள்ள மயிரிழைகள் உதிரும்.
தோல் உரிந்தும், சிவந்தும், அரிப்புடனும் இருக்கும். தொண்டையில் புண், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த தோல் நோய் மனிதனின் இறப்பு கணக்கை அதிகரிக்கும் ஒரு கொடுமையான நோயாகும். இது முடிவில் மனிதனை உயிரிழக்க வைக்கிறது. எனவே மற்ற நோய்களுக்காக வலி நிவாரணி மருந்துகளை எடுக்கும் போது கவனத்துடன் இருப்பது அவசியமான தாகும்.
கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் - Contact dermatitis
பலரது தோல் அதிகமான உணர்ச்சியுடன் ஒவ்வாமையை கூட ஏற்றுக்கொள்ள முடியாத தோலாக இருக்கும். இவ்வகையானவர்களின் தோல் சில அலர்ஜி பொருட்களான சோப், அமிலம், விஷம், தலைமுடிக்கு பூசிக் கொள்ளும் டை எனப்படும் வேதிப்பொருள் துணிகள் நிறத்தை தரும் சாயப்ச்சுகள் பூச்சிக்கொல்லி மருந்துகள், பிளாஸ்டிக் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றை தொடுவதன் மூலம் இந்த தோல் நோய்கள் ஏற்படுகிறது.
எக்ஸ்போலியேடிவ் டெர்மடைட்டிஸ் - Exfoliative dermatitis
இது இரண்டாவது வகை. இவ்வகை தோல் நோய் நிமோனியே, மைக்கோ பிளாஸ்மா மற்றும் அம்மை நோயை உண்டாக்கும் ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் என்ற கிருமிகளாலும் மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் மருந்துகளாலும் வலிப்பு நோய்க்காக எடுக்கப்படும் மருந்துகளாலும் ஏற்படுகிறது.
தொழிற்சாலைகளால் தோல் நோய்
தொழிற்சாலையில் வேலை செய்யும்போது தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் பல ரசாயன பொருட்களால் இந்த நோய் ஏற்படுகிறது.
எக்ஸ்-ரே மற்றும் கதிர் வீச்சுக்களால் தோல் நோய்
இவை, எக்ஸ்-ரே எடுத்தல் மற்றும் பல நோய்களுக்காக, ரேடியம் கதிர்களை பயன்படுத்தி செய்யப்படும் பரி சோதனைகள் மற்றும் புற்று நோய்க்காக அளிக்கப்படும் சிகிச்சையான ரேடியோதெரபி போன்றவற்றின் மூலம் தோலில் ரேடியேசன் உண்டாவதால் இவ்வகை தோல் நோய் உண்டாகிறது.
இந்நோய் கண்டவர்களுக்கு, தோலில் சிவப்பு சிவப்பான தடிப்புகள், கொப்புளங்கள் ஏற்படும். பிறகு அக்கொப்புளங்கள் வெடித்து அதிலிருந்து நீர் வடியும். அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
எக்ஸிமா - Eczema
எக்ஸிமா தோலின் மேலோட்டமாக ஏற்படுகிறது. அதாவது தோலின் வெளிப்புற அடுக்கான எபிடெர்மிஸ் இதனால் பாதிக்கப்படுகிறது.
உடலுக்கு ஒவ்வாத சில அலர்ஜிப் பொருட்களான உணவு வகைகள், தூசிகள், மாசுப் பொருட்கள், வேதிப்பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை தோலின் மீது பூசிக்கொள்ளுதல் மற்றும் சில வகையான பவுடர், எண்ணெய், கிரிம், பெட்ரோல், சோப் போன்றவற்றை கையாள்வதால் சிலரின் தோலுக்கு அது அலர்ஜியாக மாறி இந்த எக்ஸிமா நோய் ஏற்படுகிறது. உலக மக்களில் சுமார் 1% முதல் 3% மக்கள் எக்ஸிமா நோய்க்கு ஆளாகிறார்கள்.
எக்ஸிமா நோயின் அறிகுறிகள்
எரித்திமா என்று சொல்லப்படும் சிவப்பு நிறத்தில் காணப்படும். எக்ஸிமா நோய் கண்டவர்களின் தோலிலுள்ள சிவப்பு நிற கொப்புளங்களிலிருந்து நீர் வடியும். தோலில் அரிப்பு மிக மிக அதிகமாக காணப்படும். அவர்களின் தோல் மிகவும் கடினத்தன்மையாக காணப்படும்.
இந்த எக்ஸிமா நோய் பெரியவர்களைத் தவிர குழந்தைகளையும் பாதிக்கிறது என்று சொல்லப்படும். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை எக்ஸிமா நோய் பாதிக்கிறது. இந்நோய் கண்ட குழந்தைகளின் முகம், கழுத்து, முழங்கை, மடிப்பு, கால் முட்டி போன்ற இடங்களில் செந்நிற தடிப்புகள் மற்றும் சிறிய கொப்புளங்கள் காணப்படும். சில குழந்தைகளுக்கு இந்த தடிப்புகள் உடல் முழுவதும்கூட ஏற்படலாம்.
மேற்கூறிய தோல் நோய்கள் அல்லாது, வேறு சில நோய்களாலும் தோல் பாதிக்கப்படுகிறது.
- GuestGuest
நீரிழிவு முற்றிய நிலையில் கை விரல்கள், கால் விரல்களில் உள்ள திசுக்கள் அழிந்து, ரத்த ஓட்டம் நின்று செல்கள் அழிந்து நோய் உண்டாகிறது. இதனால் அவ்விடத்திலுள்ள தோல்கள் அழுகிவிடுகின்றன.
சாலை விபத்து, தீ விபத்து, மின்சார தாக்குதல் போன்றவற்றால் தோலில் அழிவு ஏற்படுகிறது.
வாந்தி, வயிற்றுப்போக்கு இவற்றால் உடலிலுள்ள தண்ணீர் வெளியேறி, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் தோல் வறட்சியடைகிறது. இதனால் தோல் தன் எலாஸ்டிக் தன்மையை இழந்து, எண்ணெய் பசை உலர்ந்துவிடுகிறது. எனவே அதிகமான அளவு தண்ணீர் உட்கொள்ளுவதன் மூலம் தோல் உலர்வை தவிர்க்கலாம்.
தோல் நோய் வந்தவர்கள், அதை கண்டு பயப்படவோ, வருத்தப்படவோ வேண்டாம். மூலிகை மருத்துவத்தில் எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் தெய்வீக மூலிகைகள் வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி, குப்பைமேனி, தும்பை, வரசன், கடுக்காய், நாவல், பறங்கி பட்டை, நெல்லி மாவிலை, அரசனிலை போன்ற மூலிகைகளை பறித்து வெயிலில் உலர்த்தி, பொடி செய்து பின் சமளவில் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இருந்து இரண்டு ஸ்பூன் அளவு தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளையும் உட்கொள்ளவும். இதனை சுமார் மூன்று, நான்கு மாதங்கள் தொடர்ந்து உட்கொள்ள மேற்கூறிய எல்லாவித தோல் நோய களும் குணமாகிவிடும்.
கலவை எண்ணெய்
வேப்ப எண்ணெய் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் ஒன்றாக கலந்து ஒரு பாட்டலில் வைத்துக்கொள்ளவும். இதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து உள்ளங் கையில் விட்டு நாவினால் நக்கி சாப்பிடவும். தினம் உணவுக்கு முன் காலை 1 வேளை மட்டும் உட்கொண்டால் போதும்.
மேலும் தோல் வெடிப்பு, நீர் வடிதல், சொரி, சிரங்கு, அரிப்பு, எக்ஸிமா, சோரியாஸிஸ் போன்ற எல்லாவற்றுக்கும் இக்கலவை எண்ணெயை மேல் பூச்சாக தினம் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளையும் (துணியில் படாதவாறு கொஞ்சமாக) பூசிக் கொண்டால் விரைவில் குணம் தெரியும்.
மூலிகை குளியல் பவுடர்
இந்நோயாளிகள் மூலிகை குளியல் பவுடர் மட்டும் உபயோகிப்பது நல்லது. வேப்பிலை, துளசி, ஆவாரம், வெட்டி வேர், நெல்லி, பயத்தம் பருப்பு, பூவரசம் , எலுமிச்சம்பழ தோல், மஞ்சள் தூள் சிறிது ஆகியவற்றை சம அளவு கலந்து அரைத்துக் கொண்டு இப்பொடியுடன் சம அளவு சீயக்காய் தூள் கலந்து குளியல் பவுடராகப் பயன்படுத்தலாம்.
சாலை விபத்து, தீ விபத்து, மின்சார தாக்குதல் போன்றவற்றால் தோலில் அழிவு ஏற்படுகிறது.
வாந்தி, வயிற்றுப்போக்கு இவற்றால் உடலிலுள்ள தண்ணீர் வெளியேறி, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் தோல் வறட்சியடைகிறது. இதனால் தோல் தன் எலாஸ்டிக் தன்மையை இழந்து, எண்ணெய் பசை உலர்ந்துவிடுகிறது. எனவே அதிகமான அளவு தண்ணீர் உட்கொள்ளுவதன் மூலம் தோல் உலர்வை தவிர்க்கலாம்.
தோல் நோய் வந்தவர்கள், அதை கண்டு பயப்படவோ, வருத்தப்படவோ வேண்டாம். மூலிகை மருத்துவத்தில் எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் தெய்வீக மூலிகைகள் வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி, குப்பைமேனி, தும்பை, வரசன், கடுக்காய், நாவல், பறங்கி பட்டை, நெல்லி மாவிலை, அரசனிலை போன்ற மூலிகைகளை பறித்து வெயிலில் உலர்த்தி, பொடி செய்து பின் சமளவில் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இருந்து இரண்டு ஸ்பூன் அளவு தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளையும் உட்கொள்ளவும். இதனை சுமார் மூன்று, நான்கு மாதங்கள் தொடர்ந்து உட்கொள்ள மேற்கூறிய எல்லாவித தோல் நோய களும் குணமாகிவிடும்.
கலவை எண்ணெய்
வேப்ப எண்ணெய் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் ஒன்றாக கலந்து ஒரு பாட்டலில் வைத்துக்கொள்ளவும். இதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து உள்ளங் கையில் விட்டு நாவினால் நக்கி சாப்பிடவும். தினம் உணவுக்கு முன் காலை 1 வேளை மட்டும் உட்கொண்டால் போதும்.
மேலும் தோல் வெடிப்பு, நீர் வடிதல், சொரி, சிரங்கு, அரிப்பு, எக்ஸிமா, சோரியாஸிஸ் போன்ற எல்லாவற்றுக்கும் இக்கலவை எண்ணெயை மேல் பூச்சாக தினம் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளையும் (துணியில் படாதவாறு கொஞ்சமாக) பூசிக் கொண்டால் விரைவில் குணம் தெரியும்.
மூலிகை குளியல் பவுடர்
இந்நோயாளிகள் மூலிகை குளியல் பவுடர் மட்டும் உபயோகிப்பது நல்லது. வேப்பிலை, துளசி, ஆவாரம், வெட்டி வேர், நெல்லி, பயத்தம் பருப்பு, பூவரசம் , எலுமிச்சம்பழ தோல், மஞ்சள் தூள் சிறிது ஆகியவற்றை சம அளவு கலந்து அரைத்துக் கொண்டு இப்பொடியுடன் சம அளவு சீயக்காய் தூள் கலந்து குளியல் பவுடராகப் பயன்படுத்தலாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|