புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
__________________________________
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவ்மிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவ்மிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
பாடலைக் கேட்க:
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
__________________________________
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவ்மிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவ்மிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
பாடலைக் கேட்க:
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எங்க பாப்பா சாப்பாடு சாப்பிடும்போது நிறைய இதுபோன்ற பழைய பாடல்கள் போட்டு காட்டுவோம்..
அருமையான பாடல்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
அட போங்க பாஸ், இவ்வளவு நேரம் யுடியூப்பில் தேடி காணொளியை எடுத்து வந்து பதிவிட வந்தால், அதற்குள் மிக எளிதாகக் காணொளியை இணைத்துவிட்டீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதே திரைப்படத்திலிருந்து மேலும் ஒரு பாடலின் வரிகள்!
அமுதும் தேனும் எதற்கு?
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் சுரதா
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
அமுதும் தேனும் எதற்கு?
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு
அதுவும் சுடுநீராகும் நமக்கு
அமுதும் தேனும் எதற்கு?
நிலவின் நிழலோ உன் வதனம் ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
நிலவின் நிழலோ உன் வதனம்! புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்!
நிலவின் நிழலோ உன் வதனம்! புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்!
மலையில் பிறவா மாமணியே நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான்
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே வான்
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
அமுதும் தேனும் எதற்கு?
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் சுரதா
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
அமுதும் தேனும் எதற்கு?
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு
அதுவும் சுடுநீராகும் நமக்கு
அமுதும் தேனும் எதற்கு?
நிலவின் நிழலோ உன் வதனம் ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
நிலவின் நிழலோ உன் வதனம்! புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்!
நிலவின் நிழலோ உன் வதனம்! புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்!
மலையில் பிறவா மாமணியே நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான்
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே வான்
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த பாடல் எனது சேமிப்பில் ஏற்கெனவே இருந்ததால் தான் உடனே பதிந்தேன்....சிவா wrote:அட போங்க பாஸ், இவ்வளவு நேரம் யுடியூப்பில் தேடி காணொளியை எடுத்து வந்து பதிவிட வந்தால், அதற்குள் மிக எளிதாகக் காணொளியை இணைத்துவிட்டீர்கள்!
[img] [img]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அமுதும் தேனும் எதற்கு
https://www.youtube.com/watch?list=PL06952A70A070DF13&v=wD2gs-bo2yk&feature=player_detailpage
ஏனோ இந்த பாடல் யூடியூப் பாடலாக வராமல் லிங்காக வருகிறது...
https://www.youtube.com/watch?list=PL06952A70A070DF13&v=wD2gs-bo2yk&feature=player_detailpage
ஏனோ இந்த பாடல் யூடியூப் பாடலாக வராமல் லிங்காக வருகிறது...
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
_________________________________________
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெருவார் அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்?
இளமை மீண்டும் வருமா மணம் பெருமா முதுமையே சுகமா?
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
சூறைக் காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ?
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
_________________________________________
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெருவார் அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்?
இளமை மீண்டும் வருமா மணம் பெருமா முதுமையே சுகமா?
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
சூறைக் காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ?
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆஹா எனக்கு மிகவும் பிடிச்ச பாடல் தல
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங்காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
உள்ளத்து ஆசைகளை சொல்லாமல் மறைச்சாலும்
கண்ணாடி போல முகம் தன்னாலே காட்டி விடும்
உள்ளத்து ஆசைகளை சொல்லாமல் மறைச்சாலும்
கண்ணாடி போல முகம் தன்னாலே காட்டி விடும்
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
தன் முதுகு ஒருபோதும் தனக்கே தான் தெரியாது
பிறர் என்றால் நையாண்டி பேசுகின்ற உலகமிது
தன் முதுகு ஒருபோதும் தனக்கே தான் தெரியாது
பிறர் என்றால் நையாண்டி பேசுகின்ற உலகமிது
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
அருமையாக வளர்த்தாலும் வரிச வம்ம கொடுத்தாலும்
புருஷன் வந்த கையோடே பொறந்த வீடும் மறந்து விடும்
அருமையாக வளர்த்தாலும் வரிச வம்ம கொடுத்தாலும்
புருஷன் வந்த கையோடே பொறந்த வீடும் மறந்து விடும்
எங்கிருந்தோ வந்திடுவார் இந்தாங்க என்றிடுவார்
எங்கிருந்தோ வந்திடுவார் இந்தாங்க என்றிடுவார்
ம் என்னும் முன்னாலே எண்ணிக்கொள் என்பாரு
ம் என்னும் முன்னாலே எண்ணிக்கொள் என்பாரு
ஒண்ணு ரெண்டு மூணு
நாளைக்கு உன் நடப்பும் இது தானா தங்கச்சி அட
நமக்குள்ளே வீண் பேச்சு எதுக்குங்க அண்ணாச்சி
பலே அப்படி வா தங்கச்சி
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங்காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங்காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
உள்ளத்து ஆசைகளை சொல்லாமல் மறைச்சாலும்
கண்ணாடி போல முகம் தன்னாலே காட்டி விடும்
உள்ளத்து ஆசைகளை சொல்லாமல் மறைச்சாலும்
கண்ணாடி போல முகம் தன்னாலே காட்டி விடும்
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
தன் முதுகு ஒருபோதும் தனக்கே தான் தெரியாது
பிறர் என்றால் நையாண்டி பேசுகின்ற உலகமிது
தன் முதுகு ஒருபோதும் தனக்கே தான் தெரியாது
பிறர் என்றால் நையாண்டி பேசுகின்ற உலகமிது
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
அருமையாக வளர்த்தாலும் வரிச வம்ம கொடுத்தாலும்
புருஷன் வந்த கையோடே பொறந்த வீடும் மறந்து விடும்
அருமையாக வளர்த்தாலும் வரிச வம்ம கொடுத்தாலும்
புருஷன் வந்த கையோடே பொறந்த வீடும் மறந்து விடும்
எங்கிருந்தோ வந்திடுவார் இந்தாங்க என்றிடுவார்
எங்கிருந்தோ வந்திடுவார் இந்தாங்க என்றிடுவார்
ம் என்னும் முன்னாலே எண்ணிக்கொள் என்பாரு
ம் என்னும் முன்னாலே எண்ணிக்கொள் என்பாரு
ஒண்ணு ரெண்டு மூணு
நாளைக்கு உன் நடப்பும் இது தானா தங்கச்சி அட
நமக்குள்ளே வீண் பேச்சு எதுக்குங்க அண்ணாச்சி
பலே அப்படி வா தங்கச்சி
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங்காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|