புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
46 Posts - 40%
prajai
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
4 Posts - 3%
Jenila
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
2 Posts - 2%
kargan86
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
1 Post - 1%
jairam
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
8 Posts - 5%
prajai
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
1 Post - 1%
jairam
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 13, 2012 9:19 pm

நான் மிகவும் விரும்பிப் படித்த ஒரு கதையை இங்கு நண்பர்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

அன்றொரு காலத்தில் ஒரு குக்கிராமமான கணியூரில் நாற்பத்தியைந்து வயதான மாடசாமி என்றொரு விவசாயி இருந்தார். அவருக்கு அவருடைய தொழிலுக்கு உதவியாக பொதி சுமக்க ஒரு கழுதை தேவைப்பட்டது. அதனால் அவருடைய சில, பல, சின்னச் சின்ன, அற்ப சொற்ப சொத்து சுகங்களை விற்றுப் பணமாக்கினார். தன்னுடைய பதினெட்டு வயதான மகன் சின்னச்சாமியை துணைக்கு அழைத்துக் கொண்டு கால்நடைகள் விற்கப்படும் வாராந்திர அங்காடியுள்ள கழுதையூருக்கு சென்றார்.

தந்தையும் மகனும் அப்படியொன்றும், அதீத அறிவுடையவர்கள் அல்ல. ஒரு மிதமான புத்தியுள்ளவர்களே. மற்றவர்கள் பேச்சுக்களை மதித்து அதன்படி நடந்து கொள்வர். இந்த பண்புள்ள மனிதர்களின் உயர்ந்த பண்பாட்டினால் அவர்கள் அன்றாட வாழ்க்கை, கொஞ்ச காலத்திற்கு. எவ்வாறு திசை மாறியது என்பதை இப்போது சற்று பார்ப்போமே.

கழுதையூர், கணியூர் இவைகளுக்கு இடையே மேலும் நான்கு குக்கிராமங்கள் இருந்தன. அறியூர், ஆவாரம்பட்டி, இலுப்பையூர், ஈச்சம்பட்டி என்று. கழுதையூர் பக்கத்தில் அறியூரும், கணியூர் பக்கத்தில் ஈச்சம்பட்டியும் இருந்தன. ஆக, இந்த நான்கு பட்டித் தொட்டிகளையும் தாண்டித்தான் அவர்கள் கழுதை வாங்க சென்றனர்.
.
தந்தையும் ,மகனும் அந்த அங்காடியில் ஒரு கழுதையை விலை பேசி வாங்கினர். சற்று இளைப்பாறிவிட்டு அங்கிருந்து தங்கள் குக்கிராமம் நோக்கித் திரும்பினர். கழுதையின் கழுத்தில் ஒரு கயிற்றைப் பிணைந்து விட்டு அதை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு கழுதையை நடத்திக் கொண்டு தாமும் அவர்கள் போக்கில் இயல்பாக நடந்து சென்றனர்.

கழுதையூரை விட்டுவிட்டு அவர்கள் அறியூர் நுழைந்தனர். பாதி ஊர் கடக்கும் முன்னால் அவர்களைப் பார்த்த அவ்வூர் மக்கள்,
“ என்ன, இந்த அப்பனுக்கு,அறிவு என்பது சிறிதும் இல்லையா,என்ன?, இந்த வெய்யிலில் அந்த இளம் பிள்ளையை நடக்க விட்டு அழைத்துச் செல்கிறாரே. கழுதை சும்மாதானே நடக்கிறது. அதன் மீது பிள்ளையை உட்கார வைத்து செல்லலாமே”
என்று அங்கலாய்த்துக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றனர். இதைக் கேட்ட மாடசாமி யோசிக்காமல் அவர்கள் சொன்னதுபோல மகன் சின்னச்சாமியை கழுதை மீது உட்கார வைத்து அந்த அறியூரைக் கடந்தனர்.

அடுத்து அவர்கள், ஆவாரம்பட்டியில் நுழைந்தனர். பாதி தொலைவு கடக்கும் முன்னரே அவ்வூர் மக்கள் இவர்களைப் பார்த்துக் கெக்கலி செய்து இவ்வாறு நகைத்தனர்.
“.வயதான அப்பாவை நடக்க விட்டு அந்தப் பிள்ளை என்ன சொகுசாக கழுதையின் மீத சவாரி செய்து கொண்டு போகிறார் பாருங்கள்”.
இதைக் கேட்டு விட்டு மகன் சின்னச்சாமி தான் இறங்கிக் கொண்டு அப்பா மாடசாமியை கழுதை மீது அமர்த்திச் தான் நடந்து சென்றார்.

அப்படியே இலுப்பையூர் நுழைந்தனர் அவர்கள்.
இப்போது அவர்களைப் பார்த்த இலுப்பையூர்வாசிகள்
” என்னப்பா இது ! வயதான அப்பா மட்டும் கழுதை சவாரி செய்து கொண்டு போகிறார். சின்னஞ் சிறு பிள்ளையையும் அவருடன் அவருக்குப் பின்னல் உட்கார வைத்துக் கொண்டு சென்றால் என்ன குறைந்து போய் விடும் ?” என்று கேலி செய்தனர்.
அவ்வாறே, மகன் சின்னச்சாமியையும் தனக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு இலுப்பையூரைக் கடந்து, ஈச்சம்பட்டியை நெருங்கினார் மாடசாமி.

இப்போது அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்த ஈச்சம்பட்டிவாசிகள், “ அய்யோ, பாவம் கழுதை என்றால் இப்படியா ஒரேயடியாக பொதியேற்றுவது ? ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி இம்சித்து அதன் மீது இரண்டு எருமை மாடுகள் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்கின்றனவே ! இது அடுக்குமா இந்த உலகத்துக்கு ”
என்று சாடி விட்டு சென்றனர் ஈச்சம்பட்டிவாசிகள்.

உடனுக்குடன் தந்தை மாடசாமியும், மகன் சின்னச்சாமியும் ஒரு முடிவு எடுத்தனர். அதன்படியே செயல்பட்டு அவர்களின் ஊரான கணியூரில் நுழைந்தனர்.

கணியூர் நுழையும்போது முன்னே தந்தை நடந்தார். பின்னே மகன் நடந்தார். அவர்களின் தோள்களில் முன்னும் பின்னுமாக அந்தக் கழுதை அமர்ந்து கொண்டு இருந்தது! முன்னங் கால்களை தந்தையின் மார்பின் முன் பக்கமும், பின்ங்கால்களை மகனின் முதுக்குப் புறமும் வைத்துக்கொண்டு அந்தக் கழுதை எக்காளமிட்டுக் கொண்டு பயணித்தது!

தங்களிடம் இருந்த இயல்பான போக்கை- வழியில் போவோர், வருவோர் பேச்ச்சுக்கெல்லாம் செவிமடுத்து-தங்களின் இயல்பான போக்கினை மாற்றிக் கொண்டு சுய சிந்தனை அற்றவர்களாக அறவே மாறிப் போயினர் அந்த மூடர்கள் !

நன்றி இணையதளம்

கடைசி வரி - அசுரன்
நாம் எப்போதும் மற்றவர் சொல் கேட்டு அடிக்கடி நமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருந்தால் இதுபோன்ற கதி தான் நமக்கு ஏற்படும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 9:23 pm

கடைசி வரி அறிவுரை அருமை அசுரன்.

நானும் யாரு பேச்சையும் கேக்காம கழுதையாவே அதான் இன்னும் இருக்கேன். புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 14, 2012 1:39 pm

நான் ஏற்கனவே இந்தக்கதை படிச்சிருக்கேன் பகிர்வுக்கு நன்றி தம்பி... அருமையிருக்கு

கடைசியில் நீங்க சொன்ன கருத்து சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக