புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்கால் ஈகையர் முற்றம் உருவாகிறது (படங்கள்)
இடம்: தஞ்சாவூர்
கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன். இன்று உலகே வியக்கும் வண்ணம் கல்லை செதுக்கி தமிழினத்திற்கு ஏற்பட்ட மாபெரும் முள்ளி வாய்கால் பேரழிவை கற்சிலையாய் வடித்து விட்டான் ஒப்பற்ற தமிழன். காலத்தில் அழியாத காவியம் படைத்தது விட்டான். முள்ளிவாய்க்கால் ஈகியர் முற்றம். தமிழ் உலகின் மாபெரும் அதிசயமாக கருதப்பட இருக்கிறது . அய்யா பல நெடுமாறனால் உருவாக்கப்படும் இந்த முற்றம் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும். பல திறமை வாய்ந்த சிற்பிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்று தமிழினத்தின் அவலத்தை சொல்லும் . எதிரிகள் துரோகிகளை அடையாளம் காட்டும் .முத்துக் குமார் , செங்கொடி உட்பட பல ஈகிகள் இன்று தமிழர் வரலாற்றில் பதியப் பட்டு விட்டனர் . சிலை செதுக்கிய சிற்பிகளை தலை வணங்குவோம். இடம்: தஞ்சை பெரிய கோவில் உள்ள அதே தஞ்சாவூர்.
இடம்: தஞ்சாவூர்
கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன். இன்று உலகே வியக்கும் வண்ணம் கல்லை செதுக்கி தமிழினத்திற்கு ஏற்பட்ட மாபெரும் முள்ளி வாய்கால் பேரழிவை கற்சிலையாய் வடித்து விட்டான் ஒப்பற்ற தமிழன். காலத்தில் அழியாத காவியம் படைத்தது விட்டான். முள்ளிவாய்க்கால் ஈகியர் முற்றம். தமிழ் உலகின் மாபெரும் அதிசயமாக கருதப்பட இருக்கிறது . அய்யா பல நெடுமாறனால் உருவாக்கப்படும் இந்த முற்றம் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும். பல திறமை வாய்ந்த சிற்பிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்று தமிழினத்தின் அவலத்தை சொல்லும் . எதிரிகள் துரோகிகளை அடையாளம் காட்டும் .முத்துக் குமார் , செங்கொடி உட்பட பல ஈகிகள் இன்று தமிழர் வரலாற்றில் பதியப் பட்டு விட்டனர் . சிலை செதுக்கிய சிற்பிகளை தலை வணங்குவோம். இடம்: தஞ்சை பெரிய கோவில் உள்ள அதே தஞ்சாவூர்.
- GuestGuest
ஒவ் ஒரு புகைப்படமாக பொறுமையாக பதிவேற்றிய அகிலனை வணங்குகிறேன் ...
அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள்
அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள்
வணக்கம் புரட்சி ,புரட்சி wrote:ஒவ் ஒரு புகைப்படமாக பொறுமையாக பதிவேற்றிய அகிலனை வணங்குகிறேன் ...
அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள்
நமக்குள்ளே எதுக்கு பாராட்டுக்கள் ,புகழ்ச்சிகள்
நாம் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கு.
- GuestGuest
அகிலன் wrote:வணக்கம் புரட்சி ,புரட்சி wrote:ஒவ் ஒரு புகைப்படமாக பொறுமையாக பதிவேற்றிய அகிலனை வணங்குகிறேன் ...
அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள்
நமக்குள்ளே எதுக்கு பாராட்டுக்கள் ,புகழ்ச்சிகள்
நாம் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கு.
கண்டிப்பாக அண்ணே ... உங்களுடன் என்றும் துணையாக நிற்பேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிற்பங்களைப் படைத்த மற்றும் படைக்க
பணித்தவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
சிற்பங்கள் அருமை பின்னணி கதைகள்
காண நேர்ந்ததே தமிழனுக்கு கொடுமை.
இனி இதுபோல் நேராதிருக்க விழித்திருந்து எதிர்த்திட துணிவோம் நாம்.
பணித்தவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
சிற்பங்கள் அருமை பின்னணி கதைகள்
காண நேர்ந்ததே தமிழனுக்கு கொடுமை.
இனி இதுபோல் நேராதிருக்க விழித்திருந்து எதிர்த்திட துணிவோம் நாம்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வரலாறு இனி இதை காக்கும்... வாழ்க தமிழ்
மிகச்சிறந்த சிந்தனை , ஐயா பழ நெடுமாறனுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்து உழைத்த சிற்பிகளுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தன்னுடைய ஞாபக சக்தியை இழக்கும் தமிழர்களே , இதோ பாருங்கள் உங்கள் இனம் எப்படி அழித்தொழிக்கப்பட்டுள்ளது என்று ,
இவை வரும் தலைமுறைக்கு அழியாத அடையாளமாக இருக்கும்.
இதை பார்க்கும் ஒவ்வொரு தமிழனும் தன் இனம் எவ்வளவு கொடூரங்களை சந்தித்துள்ளது என சிந்திக்கவேண்டும்.
இனியாவது , ஒன்றுபடுவோம் உயர்வடைவோம். வாழ்க தமிழ்
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தன்னுடைய ஞாபக சக்தியை இழக்கும் தமிழர்களே , இதோ பாருங்கள் உங்கள் இனம் எப்படி அழித்தொழிக்கப்பட்டுள்ளது என்று ,
இவை வரும் தலைமுறைக்கு அழியாத அடையாளமாக இருக்கும்.
இதை பார்க்கும் ஒவ்வொரு தமிழனும் தன் இனம் எவ்வளவு கொடூரங்களை சந்தித்துள்ளது என சிந்திக்கவேண்டும்.
இனியாவது , ஒன்றுபடுவோம் உயர்வடைவோம். வாழ்க தமிழ்
- m.mohanபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012
நண்பரே இப்படங்களை பதிவேற்றிய உங்களுக்கு என் நன்றியை முதலில் உரித்தாக்குகிறேன்.
ஆனால் செய்தியில் ஒரு பிழை இருக்கிறது. ஐயா பழ நெடுமாறன் இந்த நினைவகம் உருவாக்கியவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.ஆனால் உண்மையில் இதை உருவாக்கியவர் மா. நடராசன் (சசிகலா நடராசன்). உண்மையில் உழைத்தவருக்கும் புகழ் சென்றடைய வேண்டும். அவருக்கும் நம் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம் (நான் மா. நடராசன் அபிமானியும் அல்ல அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினரும் அல்ல). வரலாற்றில் என்றைக்குமே பிழை இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே இச்செய்தியை பதிவிடுகிறேன். உறுதுணையாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் உழைத்த சிற்பிகளுக்கும் என் போன்ற தமிழ் மீதும் தமிழ் சகோதரர்கள் மீதும் அன்பு கொண்ட சகோதரர்களின் சிரம் தாழ்ந்த நறிகள்.
என்றும் அன்புடன்
மோகன்
Original source: http://www.eegarai.net/t89191-topic#ixzz26OphWsSB
ஆனால் செய்தியில் ஒரு பிழை இருக்கிறது. ஐயா பழ நெடுமாறன் இந்த நினைவகம் உருவாக்கியவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.ஆனால் உண்மையில் இதை உருவாக்கியவர் மா. நடராசன் (சசிகலா நடராசன்). உண்மையில் உழைத்தவருக்கும் புகழ் சென்றடைய வேண்டும். அவருக்கும் நம் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம் (நான் மா. நடராசன் அபிமானியும் அல்ல அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினரும் அல்ல). வரலாற்றில் என்றைக்குமே பிழை இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே இச்செய்தியை பதிவிடுகிறேன். உறுதுணையாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் உழைத்த சிற்பிகளுக்கும் என் போன்ற தமிழ் மீதும் தமிழ் சகோதரர்கள் மீதும் அன்பு கொண்ட சகோதரர்களின் சிரம் தாழ்ந்த நறிகள்.
என்றும் அன்புடன்
மோகன்
Original source: http://www.eegarai.net/t89191-topic#ixzz26OphWsSB
- GuestGuest
m.mohan wrote:நண்பரே இப்படங்களை பதிவேற்றிய உங்களுக்கு என் நன்றியை முதலில் உரித்தாக்குகிறேன்.
ஆனால் செய்தியில் ஒரு பிழை இருக்கிறது. ஐயா பழ நெடுமாறன் இந்த நினைவகம் உருவாக்கியவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.ஆனால் உண்மையில் இதை உருவாக்கியவர் மா. நடராசன் (சசிகலா நடராசன்). உண்மையில் உழைத்தவருக்கும் புகழ் சென்றடைய வேண்டும். அவருக்கும் நம் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம் (நான் மா. நடராசன் அபிமானியும் அல்ல அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினரும் அல்ல). வரலாற்றில் என்றைக்குமே பிழை இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே இச்செய்தியை பதிவிடுகிறேன். உறுதுணையாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் உழைத்த சிற்பிகளுக்கும் என் போன்ற தமிழ் மீதும் தமிழ் சகோதரர்கள் மீதும் அன்பு கொண்ட சகோதரர்களின் சிரம் தாழ்ந்த நறிகள்.
என்றும் அன்புடன்
மோகன்
Original source: http://www.eegarai.net/t89191-topic#ixzz26OphWsSB
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|