புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நக்கீரனைப் பற்றிக் கேவலமாக பல முறை கழுவி ஊற்றியாகி விட்டது. ஆனாலும், மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடமாட்டேன்கிறதே…
கடந்த வாரம் கூடங்குளத்தில் நேர்ந்த கலவரங்களை தினகரன் நாளேட்டின் புகைப்பட நிபுணர் பரமக்குமார் என்பவர் உயிரைப் பணயம் வைத்து எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை அவர் ராதாபுரம் தாலுகாவில் உள்ள ஒரு ப்ரவுசிங் சென்டரில் வைத்து தினகரன் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். அப்போது அவருக்கு நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார் என்பவர் போன் செய்து, எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். நான் ராதாபுரத்தில் ஒரு ப்ரவுசிங் சென்டரில் இருக்கிறேன் என்று சொன்னதும் அந்த இடத்துக்குப் போயிருக்கிறார். அவர் போவதற்குள் பரமக்குமார் கிளம்பி விட்டார். நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார், பரமக்குமார் அமர்ந்திருந்த அதே கணினியில் அமர்ந்து, அவர் டெம்பரவரி போல்டர்களில் சேமித்து வைத்திருந்த கூடங்குளம் மோதல் தொடர்பான புகைப்படங்களை, அசோசியேட்டட் ப்ரஸ் என்ற வெளிநாட்டு புகைப்பட நிறுவனத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். விற்ற பின்னால், நக்கீரன் அலுவலகத்துக்கும் அந்தப் படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த விபரம் நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு புகாராகப் போய், தற்பாது ராம்குமாரை விசாரணைக்கு அழைத்தால் வர மாட்டேன்கிறாராம்… நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை..
http://savukku.net/pidithadu/1639-2012-09-13-07-01-50.html
கடந்த வாரம் கூடங்குளத்தில் நேர்ந்த கலவரங்களை தினகரன் நாளேட்டின் புகைப்பட நிபுணர் பரமக்குமார் என்பவர் உயிரைப் பணயம் வைத்து எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை அவர் ராதாபுரம் தாலுகாவில் உள்ள ஒரு ப்ரவுசிங் சென்டரில் வைத்து தினகரன் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். அப்போது அவருக்கு நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார் என்பவர் போன் செய்து, எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். நான் ராதாபுரத்தில் ஒரு ப்ரவுசிங் சென்டரில் இருக்கிறேன் என்று சொன்னதும் அந்த இடத்துக்குப் போயிருக்கிறார். அவர் போவதற்குள் பரமக்குமார் கிளம்பி விட்டார். நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார், பரமக்குமார் அமர்ந்திருந்த அதே கணினியில் அமர்ந்து, அவர் டெம்பரவரி போல்டர்களில் சேமித்து வைத்திருந்த கூடங்குளம் மோதல் தொடர்பான புகைப்படங்களை, அசோசியேட்டட் ப்ரஸ் என்ற வெளிநாட்டு புகைப்பட நிறுவனத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். விற்ற பின்னால், நக்கீரன் அலுவலகத்துக்கும் அந்தப் படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த விபரம் நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு புகாராகப் போய், தற்பாது ராம்குமாரை விசாரணைக்கு அழைத்தால் வர மாட்டேன்கிறாராம்… நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை..
http://savukku.net/pidithadu/1639-2012-09-13-07-01-50.html
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திருட்டுப் பசங்க எங்க தான் இல்ல?
நல்ல வேலையில் இருப்பவர்களும் இது போல் பணத்துக்கு ஆசைப்பட்டு பெயரைக் கெடுத்து கொள்கிறார்களே.
ஆனால் பத்திரிகை அன்பருக்கு பிரவுசிங் சென்டரில் பயன்படுத்திய பின் டெம்பரரி பைல்ஸ் ஹிஸ்டரி இதெல்லாம் கிளியர் பண்ணனும் என்று கூடவா தெரியாது?
நல்ல வேலையில் இருப்பவர்களும் இது போல் பணத்துக்கு ஆசைப்பட்டு பெயரைக் கெடுத்து கொள்கிறார்களே.
ஆனால் பத்திரிகை அன்பருக்கு பிரவுசிங் சென்டரில் பயன்படுத்திய பின் டெம்பரரி பைல்ஸ் ஹிஸ்டரி இதெல்லாம் கிளியர் பண்ணனும் என்று கூடவா தெரியாது?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஏன் தான் இப்படி திருட்டுத்தனமான வேலைகள் எல்லாம் செய்யுறாங்களோ
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எனக்கு தெரிந்து கணினியில் புகைப்படங்கள் பயன்படுத்திய பின் டெம்ளிட்களில் அது சேமிப்பாக இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதற்கு நம் ஈகரை கணினி வல்லுணர்கள் தான் பதில் தரவேன்டும்.
- baskars11பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
மஞ்ச பத்திரிகை நக்கீரனுக்கு இதெல்லாம் புதுசு இல்ல....
அதெல்லாம் ஒரு பத்திரிகை....... (என்ன பொழப்பு இது )
நன்றியுடன்,
பாஸ்கர், சு.....
அதெல்லாம் ஒரு பத்திரிகை....... (என்ன பொழப்பு இது )
நன்றியுடன்,
பாஸ்கர், சு.....
நல்ல நகைச்சுவை கற்பனை கதை. ஒரு புகைப்படத்தை உரிமையாளரிடம் இருந்து வாங்குவது என்னவோ கடையில் காசுகொடுத்து கடலைமிட்டாய் வாங்குவது போல செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
இவர் விற்றது நகல் , ஒரிஜினல் வேறொருத்தர் எடுத்தது என்று கண்டுபிடிக்கமுடியாது என்று நினைத்து சவுக்கு செய்தி போட்டுள்ளார்கள் போல.
இவர் விற்றது நகல் , ஒரிஜினல் வேறொருத்தர் எடுத்தது என்று கண்டுபிடிக்கமுடியாது என்று நினைத்து சவுக்கு செய்தி போட்டுள்ளார்கள் போல.
அசுரன் wrote:எனக்கு தெரிந்து கணினியில் புகைப்படங்கள் பயன்படுத்திய பின் டெம்ளிட்களில் அது சேமிப்பாக இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதற்கு நம் ஈகரை கணினி வல்லுணர்கள் தான் பதில் தரவேன்டும்.
கண்டிப்பாக இருக்கும் அசுரன். நாம் ப்ரௌஸ் செய்யும் ஒவ்வொரு ஃபைலும் டெம்பரரி ஃபோல்டரில் பதிவாகிறது. சாதாரணமாக கண்டுபிடிக்க இயலாத இதனை வல்லுனர்கள் எளிதாக ட்ரேஸ் செய்யலாம். சிறந்த வழி சி க்ளீனர் பயன்படுத்தி சுத்தப்படுத்துதல் தான்.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
கபாலி wrote:அசுரன் wrote:எனக்கு தெரிந்து கணினியில் புகைப்படங்கள் பயன்படுத்திய பின் டெம்ளிட்களில் அது சேமிப்பாக இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதற்கு நம் ஈகரை கணினி வல்லுணர்கள் தான் பதில் தரவேன்டும்.
கண்டிப்பாக இருக்கும் அசுரன். நாம் ப்ரௌஸ் செய்யும் ஒவ்வொரு ஃபைலும் டெம்பரரி ஃபோல்டரில் பதிவாகிறது. சாதாரணமாக கண்டுபிடிக்க இயலாத இதனை வல்லுனர்கள் எளிதாக ட்ரேஸ் செய்யலாம். சிறந்த வழி சி க்ளீனர் பயன்படுத்தி சுத்தப்படுத்துதல் தான்.
ஆனால் பிளேஸ் மெமரி கார்ட் போன்றவையிளிருந்து ஓபன் செய்யப்படும் டாகுமென்ட்ஸ் புகைப்படங்கள் போன்றவை டேப்ரவரி போல்டரில் சேமித்திருந்தாலும் அந்த மெமரி கார்டுகள் இல்லாமல் ஓபன் ஆகாதே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இது போன்றவை நடப்பது ,அசிங்கமானதுதான்.ஆனால் இது இரு பத்திரிகை நிருபர்களின் தவறு.அவர்தான் படத்தை எடுத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது போக அவர் காமிரா மெமரி கார்ட் மூலம் தான் படத்தை திறந்து அனுப்பி விட்டு அதை கையோடு கொண்டு போயிருப்பார்.அது மெமரி கார்ட் இல்லாமல் பழையபடி எடுத்து விற்க முடியும் என்பது நடக்கிற காரியமாக தெரியவில்லை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|