புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
by heezulia Today at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளமையில் சறுக்கும் இந்தியா!
Page 1 of 1 •
இளமை...! வாழ்வின் வசந்த காலம், உடம்பில் சூடாக ரத்தம் ஓடும் துடிப்பான பருவம் என்றெல்லாம் பேசிக் கொண்டே போவோம். ஆனால் ஒருவரை `இளைஞர்' என்று எந்த வயது வரை சொல்லலாம் என்று கேட்டால் ஆளுக்கு ஆள் கருத்து மாறுபடும்.
டீனேஜ் பசங்க, `20 வயது தாண்டிட்டாலே `யூத்'துங்கிறது காத்தோட போச்சு பாஸ்' என்பார்கள். இன்னும் சிலர், `இருபத்தஞ்சு வயசு வரை சொல்லலாம்' என்பார்கள். 30 வயதைத் தாண்டிய முதுஇளைஞர்கள், `ஒரு முப்பத்தஞ்சு, முப்பத்தாறு வரை...?' என்று இழுப்பார்கள்.
நாம் இதுபற்றிச் சிந்தித்திருக்கிறோமோ இல்லையோ, அரசாங்கம் இதுகுறித்து யோசித்திருக்கிறது.
இப்போதைக்கு `அதிகாரப்பூர்வமாக' இளமைப் பருவம் என்பது `13 வயது முதல் 35' வயது வரை. அதை `16 முதல் 30' என்று மாற்ற நினைக்கிறது மத்திய அரசு. இதனால், நானும் இளைஞன்தான் என்று மனதுக்குள் மார்தட்டிக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் இனி `வெளியே' தள்ளப்படுவார்கள்.
புதிய இளமைக் கொள்கைக்கான வரைவு மசோதாவை வெளியிட்டிருக்கிறார், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான்.
புதிய மசோதாவின்படி இளமையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, திட்டங்களை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது அரசு. அதாவது, 16 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களை இலக்காக வைத்து கல்வித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். 20- 25 வயதுக்காரர்களுக்கு வேலைத் திறனை வளர்க்கும் திட்டங்கள், 25-க்கு மேல் 30 வரையுள்ள `சீனியர்' இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு, தொழில்முனைவுத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
இந்தியா தனது இளமையான காலகட்டத்துக்குள் பிரவேசிக்கப் போகும் நிலையில், மத்திய அரசின் `இளமை வரையறை' ஒரு முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. ஆம், 2020-ம் ஆண்டுவாக்கில் இந்தியர்களின் சராசரி வயதாக 29 இருக்கும்.
முந்தைய இளமை கணக்குப்படி நாட்டில் சரிபாதிப் பேர் `இளைஞர்கள்'. ஆனால் தற்போது அரசாங்கம் 5 ஆண்டுகளை தள்ளுபடியாக அறிவித்துவிட்டால், இந்த 50 சதவீதம் பேரில் 10 சதவீதம் பேர் இளைஞர்கள் என்ற தகுதியை இழந்துவிடுவார்கள்.
சரி, இளமையை வரையறுக்க அரசு முனைப்புக் காட்டுவது ஏன்? அப்போதுதான் பல்வேறு அமைச்சகங்களும் இளைஞர்களுக்கான திட்டங்கள், கொள்கைகளை ஒரே சீராக உருவாக்க முடியும் என்கிறார்கள்.
இளமைக்கான முந்தைய வரையறை கொஞ்சம் பொருத்தமற்றதாக இருப்பதாகக் கூறுகிறார், விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான்.
உதாரணமாக ஒரு பெண் 18 வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றால், அக்குழந்தைக்கு 13 வயதாகும்போது அப்பெண்ணுக்கு 31 வயதாகும். இருவருமே அதிகாரப்பூர்வமாக இளைஞர்கள் வட்டாரத்தில் வந்துவிடுவார்கள்'' என்கிறார்.
சரியான இளமைப் பருவத்தினரை அரசுத் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதுதான் நோக்கம். வயது விஷயத்தில் அமைச்சகங்களுக்குள் குழப்பம் வரக் கூடாதில்லையா?'' என்கின்றனர் அதிகாரிகள்.
18 வயதை எட்டினால்தான் `மேஜர்' என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஏற்கனவே தெளிவாக வரையறை செய்துள்ளது. இதற்கிடையில், மத்திய அரசின் புதிய இளமை வட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
பாலிவுட் நடிகை மினிஷா லம்பா, ``இந்தியாவைப் பொறுத்தவரை 35 வயது வரை இளமையாகக் கருதப்படுகிறது. அதை 30 ஆகக் குறைக்க வேண்டியது என்ன அவசியம்? இன்று ஒருவர் மருத்துவ அல்லது பொறியியல் படிப்பை முடிக்க 25 வயதாகிறது. அவர்கள் `ஸ்பெஷலைஸ்' செய்தாலோ, பி.எச்டி. பண்ணினாலோ மேலும் வயது கூடும். அப்போது அவர்களுக்கு இளைஞர்களுக்கான எந்த நலத் திட்டப் பயன்களும் கிடைக்காமல் போகுமே?'' என்கிறார்.
மற்றொரு நடிகையான நவுஹீத் சைருசி, ``பிளாஸ்டிக் சர்ஜரி முதல் அழகுச் சிகிச்சைகள் வரை இன்று ஒருவரை இளமையாகத் தோன்றச் செய்ய எண்ணற்ற விஷயங்கள் வந்துவிட்டன. இந்நிலையில், இளமைக்கு ஒரு வயது வரம்பு நிர்ணயிப்பதால் என்ன பிரயோஜனம்?'' என்று கேட்கிறார்.
விளம்பரத் துறையைச் சேர்ந்த பிரகலாத் கக்கர் இன்னொரு சிக்கலான கேள்வியை முன்வைக்கிறார், ``பெரும்பாலான அரசியல் கட்சிகளின் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் 40 வயதைத் தாண்டியவர்கள். இப்போது அவர்களை எல்லாம் நீக்கமுடியுமா?''-
என்கிறார்.அமெரிக்கா இளைஞர்கள் என்று 16 முதல் 34 வயதினரை குறிப்பிடுகிறது. சீனா, 15 முதல் 29 வயதினரை குறிப்பிடுகிறது. ஆஸ்திரேலியா 15 முதல் 24 வயதை இளமை என்கிறது. ஐக்கிய நாட்டு சபையும் ஆஸ்திரேலிய கணக்கைத்தான் பின்பற்றுகிறது. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரையறை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நாமும் இளைஞன்தான் என்றே எண்ணிக் கொள்வோம். மகள் வயது ஹீரோயினுடன் `டூயட்' பாடும் `முதிய' கதாநாயகர்கள் இருக்கும் தேசத்தில் எல்லோரும் அப்படி நினைத்துக்கொள்வதில் ஒன்றும் தப்பில்லை!
டீனேஜ் பசங்க, `20 வயது தாண்டிட்டாலே `யூத்'துங்கிறது காத்தோட போச்சு பாஸ்' என்பார்கள். இன்னும் சிலர், `இருபத்தஞ்சு வயசு வரை சொல்லலாம்' என்பார்கள். 30 வயதைத் தாண்டிய முதுஇளைஞர்கள், `ஒரு முப்பத்தஞ்சு, முப்பத்தாறு வரை...?' என்று இழுப்பார்கள்.
நாம் இதுபற்றிச் சிந்தித்திருக்கிறோமோ இல்லையோ, அரசாங்கம் இதுகுறித்து யோசித்திருக்கிறது.
இப்போதைக்கு `அதிகாரப்பூர்வமாக' இளமைப் பருவம் என்பது `13 வயது முதல் 35' வயது வரை. அதை `16 முதல் 30' என்று மாற்ற நினைக்கிறது மத்திய அரசு. இதனால், நானும் இளைஞன்தான் என்று மனதுக்குள் மார்தட்டிக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் இனி `வெளியே' தள்ளப்படுவார்கள்.
புதிய இளமைக் கொள்கைக்கான வரைவு மசோதாவை வெளியிட்டிருக்கிறார், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான்.
புதிய மசோதாவின்படி இளமையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, திட்டங்களை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது அரசு. அதாவது, 16 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களை இலக்காக வைத்து கல்வித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். 20- 25 வயதுக்காரர்களுக்கு வேலைத் திறனை வளர்க்கும் திட்டங்கள், 25-க்கு மேல் 30 வரையுள்ள `சீனியர்' இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு, தொழில்முனைவுத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
இந்தியா தனது இளமையான காலகட்டத்துக்குள் பிரவேசிக்கப் போகும் நிலையில், மத்திய அரசின் `இளமை வரையறை' ஒரு முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. ஆம், 2020-ம் ஆண்டுவாக்கில் இந்தியர்களின் சராசரி வயதாக 29 இருக்கும்.
முந்தைய இளமை கணக்குப்படி நாட்டில் சரிபாதிப் பேர் `இளைஞர்கள்'. ஆனால் தற்போது அரசாங்கம் 5 ஆண்டுகளை தள்ளுபடியாக அறிவித்துவிட்டால், இந்த 50 சதவீதம் பேரில் 10 சதவீதம் பேர் இளைஞர்கள் என்ற தகுதியை இழந்துவிடுவார்கள்.
சரி, இளமையை வரையறுக்க அரசு முனைப்புக் காட்டுவது ஏன்? அப்போதுதான் பல்வேறு அமைச்சகங்களும் இளைஞர்களுக்கான திட்டங்கள், கொள்கைகளை ஒரே சீராக உருவாக்க முடியும் என்கிறார்கள்.
இளமைக்கான முந்தைய வரையறை கொஞ்சம் பொருத்தமற்றதாக இருப்பதாகக் கூறுகிறார், விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான்.
உதாரணமாக ஒரு பெண் 18 வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றால், அக்குழந்தைக்கு 13 வயதாகும்போது அப்பெண்ணுக்கு 31 வயதாகும். இருவருமே அதிகாரப்பூர்வமாக இளைஞர்கள் வட்டாரத்தில் வந்துவிடுவார்கள்'' என்கிறார்.
சரியான இளமைப் பருவத்தினரை அரசுத் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதுதான் நோக்கம். வயது விஷயத்தில் அமைச்சகங்களுக்குள் குழப்பம் வரக் கூடாதில்லையா?'' என்கின்றனர் அதிகாரிகள்.
18 வயதை எட்டினால்தான் `மேஜர்' என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஏற்கனவே தெளிவாக வரையறை செய்துள்ளது. இதற்கிடையில், மத்திய அரசின் புதிய இளமை வட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
பாலிவுட் நடிகை மினிஷா லம்பா, ``இந்தியாவைப் பொறுத்தவரை 35 வயது வரை இளமையாகக் கருதப்படுகிறது. அதை 30 ஆகக் குறைக்க வேண்டியது என்ன அவசியம்? இன்று ஒருவர் மருத்துவ அல்லது பொறியியல் படிப்பை முடிக்க 25 வயதாகிறது. அவர்கள் `ஸ்பெஷலைஸ்' செய்தாலோ, பி.எச்டி. பண்ணினாலோ மேலும் வயது கூடும். அப்போது அவர்களுக்கு இளைஞர்களுக்கான எந்த நலத் திட்டப் பயன்களும் கிடைக்காமல் போகுமே?'' என்கிறார்.
மற்றொரு நடிகையான நவுஹீத் சைருசி, ``பிளாஸ்டிக் சர்ஜரி முதல் அழகுச் சிகிச்சைகள் வரை இன்று ஒருவரை இளமையாகத் தோன்றச் செய்ய எண்ணற்ற விஷயங்கள் வந்துவிட்டன. இந்நிலையில், இளமைக்கு ஒரு வயது வரம்பு நிர்ணயிப்பதால் என்ன பிரயோஜனம்?'' என்று கேட்கிறார்.
விளம்பரத் துறையைச் சேர்ந்த பிரகலாத் கக்கர் இன்னொரு சிக்கலான கேள்வியை முன்வைக்கிறார், ``பெரும்பாலான அரசியல் கட்சிகளின் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் 40 வயதைத் தாண்டியவர்கள். இப்போது அவர்களை எல்லாம் நீக்கமுடியுமா?''-
என்கிறார்.அமெரிக்கா இளைஞர்கள் என்று 16 முதல் 34 வயதினரை குறிப்பிடுகிறது. சீனா, 15 முதல் 29 வயதினரை குறிப்பிடுகிறது. ஆஸ்திரேலியா 15 முதல் 24 வயதை இளமை என்கிறது. ஐக்கிய நாட்டு சபையும் ஆஸ்திரேலிய கணக்கைத்தான் பின்பற்றுகிறது. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரையறை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நாமும் இளைஞன்தான் என்றே எண்ணிக் கொள்வோம். மகள் வயது ஹீரோயினுடன் `டூயட்' பாடும் `முதிய' கதாநாயகர்கள் இருக்கும் தேசத்தில் எல்லோரும் அப்படி நினைத்துக்கொள்வதில் ஒன்றும் தப்பில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்திய இளமை!
* இந்தியாவில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 47 சதவீதத்தினர் 20 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்.
* 54 சதவீத இளவட்டத்தினர் படித்துக் கொண்டே பணம் சம்பாதிக்கின்றனர்.
* 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் ஐந்தில் ஒருவர் திருமணமானவர். அதே வயதில் நாட்டின் சரிபாதிப் பெண்கள் திருமணமானவர்கள்.
* 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டோரில் ஆண்களில் 64 சதவீதத்தினரும், பெண்களில் 34 சதவீதம் பேரும் வேலை பார்க்கிறார்கள். நகர இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் அதிகமாக வேலைவாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள் என்பது ஓர் ஆச்சரியச் செய்தி.
* தேசிய கிராமப்புறப் பகுதி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு கிராமப்புற இளைஞர் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 100 ரூபாய் சம்பாதிக்கிறார். இதனால், கிராமப்புறப் பகுதி செலவழிப்பு, கடந்த மூன்றாண்டுகளில் மும்மடங்காக உயர்ந்து 40 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
தினத்தந்தி
* இந்தியாவில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 47 சதவீதத்தினர் 20 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்.
* 54 சதவீத இளவட்டத்தினர் படித்துக் கொண்டே பணம் சம்பாதிக்கின்றனர்.
* 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் ஐந்தில் ஒருவர் திருமணமானவர். அதே வயதில் நாட்டின் சரிபாதிப் பெண்கள் திருமணமானவர்கள்.
* 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டோரில் ஆண்களில் 64 சதவீதத்தினரும், பெண்களில் 34 சதவீதம் பேரும் வேலை பார்க்கிறார்கள். நகர இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் அதிகமாக வேலைவாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள் என்பது ஓர் ஆச்சரியச் செய்தி.
* தேசிய கிராமப்புறப் பகுதி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு கிராமப்புற இளைஞர் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 100 ரூபாய் சம்பாதிக்கிறார். இதனால், கிராமப்புறப் பகுதி செலவழிப்பு, கடந்த மூன்றாண்டுகளில் மும்மடங்காக உயர்ந்து 40 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாணிக்கம் அய்யா வந்து என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|