புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
54 Posts - 49%
heezulia
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
1 Post - 1%
Shivanya
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
12 Posts - 2%
prajai
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
9 Posts - 2%
Jenila
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
4 Posts - 1%
jairam
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
4 Posts - 1%
Rutu
அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_m10அம்மாவே தெய்வம் உலகிலே! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவே தெய்வம் உலகிலே!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 18 Sep 2012 - 21:12

அம்மாவே தெய்வம் உலகிலே! E_1347602212

ஆவணி வளர்பிறை சதுர்த்தி திதியையே விநாயகர் சதுர்த்தி என்கிறோம். வியாசர் எழுதிய, 18 புராணங்களில் ஒன்று, பிரமாண்ட புராணம். இதில், லலிதோபாக்யானம் என்ற பகுதி இருக்கிறது. அதில், விநாயகரின் பிறப்பு பற்றி வித்தியாசமாகக் கூறப்பட்டுள்ளது. அன்னை பராசக்தி, லலிதாம்பிகை என்ற பெயரில், தேவர்களுக்கு உதவி செய்ய வந்தாள். பண்டாசுரன் என்பவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டு மென, தேவர்கள் அம்பாளிடம் முறையிட்டனர்.
அம்பாளும், அவர்கள் மீது கருணை கூர்ந்து, பண்டாசுரனு டன் போர் தொடுக்க கிளம்பினாள். அவளுடன் தேவப்பெண்கள் மட்டுமே அடங்கிய படை ஒன்றும் கிளம்பியது. அவர்கள் அக்னி கோட்டை அமைத்து பாதுகாப் பாக தங்கியிருந்தனர். பண்டா சுரனுக்கு, விசுக்ரன் என்ற படைத்தளபதி இருந்தான். அவன் மந்திர தந்திரம் அறிந்தவன். அம்பாளின் படையை அடக்குவது எப்படி என்று யோசித்தான். பலத்தால், அவர்களை அடக்க முடியா தென்பதை அவன் அறிவான். எனவே, மந்திரத்தை பயன் படுத்தி, ஒரு யந்திரம் செய்தான். அதற்கு, "விக்ன யந்திரம்' என்று பெயர். விக்னம் என்றால் தடை.
அந்த யந்திரத்தின் தன்மை என்ன தெரியுமா?
யாருக்கு சாதகமாகப் போரிடு கிறார்களோ, அவர்களுக்கு எதி ராகவே மனநிலையை திருப்பி விட்டு விடும். அந்த யந்திரத்தை, அவன் அக்னி கோட்டைக்குள் வீசி விட்டான். அது உள்ளே வந்து விழுந்ததோ இல்லையோ, சக்தியின் படைகளின் மனமும் மாறிவிட்டது.
"இந்த அம்பாள் என்ன பெரிய ஆளா! இவள் சக்தி வாய்ந்தவளாக இருந்தால், சிவனுடைய மனைவி என்ற அந்தஸ்து பெற்றவளாக இருந்தால், தனியாக நின்றே பண்டாசுரனை ஜெயித்திருக்கலாமே! நம்மை இவள் அழைத்து வந்திருக்கிறாள் என்றால், அவளை விட, நம் வீரத்தை அதிகம் நம்புகிறாள் என்று தானே பொருள்! இப்படிப்பட்டவளுக்காக, நாம் ஏன் வீணாக அசுரர்களைப் பகைத்து உயிரிழக்க வேண்டும்! இந்தப் போரில் நாம் பங்கேற்கக்கூடாது...' என்று முடிவெடுத்தனர்.
ஆனால், இந்த லீலைகள் எல்லாவற்றையுமே அம்பாளே செய்கிறாள் என்பது படைகளுக்கு தெரியாது. இந்த விக்னத்தைக் களைய, சிவசக்தி அம்சத்துடன் ஒருவன் வந்தாக வேண்டும்! அவனை உலகமே முழுமுதற்கடவுளாக வணங்க வேண்டும் என்பதல்லவா அவளது நோக்கம்.
எனவே, அவள் அக்னி கோட்டைக்கு சிவனை வரவழைத் தாள். அவரை நோக்கி சிரித்தாள். அந்த சிரிப்பின் அழகில் சொக்கிப்போன சிவனும் சிரித்தார். அவர்களது சிரிப்பிலேயே அவதரித்தார் வெள்ளைக் கொம்பனான விநாயகப் பெருமான்.
தங்கள் அன்பு மகனை உச்சிமோந்த பெற்றோர், "விநாயகா... நீ அக்கினி கோட்டைக்குள் கிடக்கும் யந்திரத்தை கண்டுபிடித்து, அதை அழித்து விடு' என்றனர்.
விநாயகரும் அந்த யந்திரத்தை தன் தந்தத்தால் குத்தி சின்னா பின்னமாக்கினார். யந்திரம் அழிந்ததுமே, அம்பாளுடன் சென்றிருந்த படைகளின் மனம் மாறியது. "ஆகா... நமக்குள் ஏ@தா மாற்றம் ஏற்பட்டதே! அது எப்படி? அம்பாளுக்கு எதிராக நடந்து விட்டோமே...' என வருந்தினர். அம்பாளின் திருப் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
அம்பாள் அவர்களைத் தேற்றி, "இது எல்லாமே என்னால் நடந்தது. நாம் செய்யப் போகும் இந்த தர்மயுத்தம் மட்டுமல்ல, இவ்வுலகில் எந்தச் செயலைத் துவங்கினா<லும் அது தடையின்றி வெற்றிகரமாக முடிய, என் மகன் விக்னேஸ் வரனை வணங்கிய பிறகே துவங்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நாடகத்தை நிகழ்த்தினேன்...' என்றாள். பின், படையினர் தீரமாகப் போரிட்டு, பண்டாசுரனை அழித்தனர்.
அம்மாவின் கட்டளையை நிறைவேற்ற பிறந்த பிள்ளை விக்னேஸ்வரர். விக்னம் என்றால் தடை. ஈஸ்வரர் என்றால் கடவுள். தடைகளை நீக்குபவர் என்பதால் விநாயகருக்கு, "விக்னேஸ்வரர்' என்ற பெயர் வந்தது. இளைஞர்களே... உங்கள் அன்னையை தெய்வமாக மதித்து, அவளது விருப்பத்தை நிறைவேற்றுங்கள். விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உறுதி எடுப்பீர்களா?

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 18 Sep 2012 - 21:49

/// உங்கள் அன்னையை தெய்வமாக மதித்து, அவளது விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.///

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அக்கா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



அம்மாவே தெய்வம் உலகிலே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 18 Sep 2012 - 21:52

சிவா wrote:/// உங்கள் அன்னையை தெய்வமாக மதித்து, அவளது விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.///

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அக்கா!

ஆமாம் சிவா, கடவுள் எல்லோரிடமும் இருக்க முடியாது என்றுதான் தாயை அனுப்பி இருப்பதாக சொல்வார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 18 Sep 2012 - 21:55

நல்ல பகிர்வும்மா.

அப்ப சனீஸ்வரன் தான் *** ய அனுப்பி இருப்பாரோ? புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 18 Sep 2012 - 22:10

யினியவன் wrote:நல்ல பகிர்வும்மா.

அப்ப சனீஸ்வரன் தான் *** ய அனுப்பி இருப்பாரோ? புன்னகை

ஐயோ .............. அந்த நக்ஷத்திரம் யாரு பா ? எனக்கு புரியலையே? தனி மடலிலாவது சொல்லுங்கோ இனியவன் புன்னகை அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக