புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று தமிழ்நாட்டில் இன்று பஸ்-ரெயில்கள் ஓடும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறந்து இருக்கும்
Page 1 of 1 •
டீசல் விலை உயர்வை வாபஸ் பெற கோரி இன்று எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல ஓடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து உள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் திறந்திருக்கும்.
இன்று முழுஅடைப்பு
டீசல் விலையை சமீபத்தில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்திய மத்திய அரசு, சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளைக்கும் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. மேலும் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
டீசல் விலை உயர்வை வாபஸ் பெறுவதோடு, சமையல் கியாஸ் சிலிண்டர் மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றும், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் தனியாகவும் மற்றும் இடதுசாரிகள் கட்சிகள், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தனியாகவும் அழைப்பு விடுத்து இருக்கின்றன. பல்வேறு வர்த்தக அமைப்புகளும் இந்த முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
நிதின் கட்காரி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
மேலும் டெல்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த பாரதீய ஜனதா திட்டமிட்டு இருக்கிறது.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள்
முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் தமிழகத்தில் இன்று அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துவித பள்ளிக்கூடங்களும் வழக்கம் போல் இயங்கும் என்றும், அறிவிக்கப்பட்டபடி காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கு.தேவராஜன் அறிவித்து உள்ளார். கல்லூரிகள் அனைத்தும் இன்று திறந்து இருக்கும்.
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எந்த பிரச்சினையும் இன்றி செயல்பட போதுமான போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பஸ்-ரெயில்கள் ஓடும்
அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். அதுபோல் அனைத்து அரசு பஸ்களும் எந்தவித பிரச்சினையும் இன்றி ஓடுவதற்கு அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது. பஸ்கள் ஓடுவதற்கு யாராவது இடையூறாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தங்கராஜ் கூறுகையில்; டீசல் விலை உயர்வால் தனியார் பஸ்களும் பாதிக்கப்பட்டுள்ளன. டீசல் விலை மீதான வரியை குறைக்க மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி இன்று அனைத்து தனியார் பஸ்களையும் இயக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
ரெயில்களும் வழக்கம் போல் ஓடும். இதுகுறித்து தெற்கு ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, `நாளை (இன்று) வழக்கம்போல மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும். வழக்கத்தை விட, ஓடும் ரெயில்கள், பிளாட்பாரங்கள் மற்றும் ரெயில் நிலைய வளாகங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரெயில் நிலையங்களில் ரோந்து பணியில் இருப்பார்கள். எனவே பயணிகள் அச்சமின்றி ரெயில்களில் பயணம் செய்யலாம்' என்றார்.
லாரிகள் ஓடாது
லாரிகள் உரிமையாளர்கள் சங்கமும், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் இன்று வேலை நி றுத்தம் செய்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் இன்று 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநில லாரிகள் உரிமையாளர்கள் சங்க சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில்; இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கிறோம். டீசல் விலையை மத்திய அரசு குறைக்காவிட்டால் அக்டோபர் 19-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.
எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறுகையில்; அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நடத்தும் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது என்றார்.
ஆட்டோக்கள்
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன( சி.ஐ.டி.யூ.) பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தெரிவிக்கையில்; டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆட்டோக்கள் இன்று ஓடாது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டமும், அண்ணாசாலையில் பஸ் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது.
அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
கடை அடைப்பு
முழுஅடைப்புக்கு பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழ்நாட்டில் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறுகையில்; முழு அடைப்புக்கு முழு ஆதரவு அளித்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடைஅடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும் இன்று நடைபெற உள்ளன என்றும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஓட்டல்கள் மூடப்பட்டிருக்கும்
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு கூறுகையில்; முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருக்கும் என்றார்.
சென்னை கோயம்பேடு வியாபாரிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகளை மூடுகிறார்கள்.
தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அன்பு வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைத்து இறைச்சி வியாபாரிகளும் இன்று கடை அடைப்பு செய்யவேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
சினிமா தியேட்டர்கள்
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்; தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் வழக்கம் போல் திறந்து இருக்கும் என்றும் காட்சிகள் நடைபெறும் என்றும் கூறினார்.
முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தினத்தந்தி
இன்று முழுஅடைப்பு
டீசல் விலையை சமீபத்தில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்திய மத்திய அரசு, சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளைக்கும் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. மேலும் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
டீசல் விலை உயர்வை வாபஸ் பெறுவதோடு, சமையல் கியாஸ் சிலிண்டர் மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றும், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் தனியாகவும் மற்றும் இடதுசாரிகள் கட்சிகள், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தனியாகவும் அழைப்பு விடுத்து இருக்கின்றன. பல்வேறு வர்த்தக அமைப்புகளும் இந்த முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
நிதின் கட்காரி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
மேலும் டெல்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த பாரதீய ஜனதா திட்டமிட்டு இருக்கிறது.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள்
முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் தமிழகத்தில் இன்று அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துவித பள்ளிக்கூடங்களும் வழக்கம் போல் இயங்கும் என்றும், அறிவிக்கப்பட்டபடி காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கு.தேவராஜன் அறிவித்து உள்ளார். கல்லூரிகள் அனைத்தும் இன்று திறந்து இருக்கும்.
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எந்த பிரச்சினையும் இன்றி செயல்பட போதுமான போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பஸ்-ரெயில்கள் ஓடும்
அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். அதுபோல் அனைத்து அரசு பஸ்களும் எந்தவித பிரச்சினையும் இன்றி ஓடுவதற்கு அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது. பஸ்கள் ஓடுவதற்கு யாராவது இடையூறாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தங்கராஜ் கூறுகையில்; டீசல் விலை உயர்வால் தனியார் பஸ்களும் பாதிக்கப்பட்டுள்ளன. டீசல் விலை மீதான வரியை குறைக்க மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி இன்று அனைத்து தனியார் பஸ்களையும் இயக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
ரெயில்களும் வழக்கம் போல் ஓடும். இதுகுறித்து தெற்கு ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, `நாளை (இன்று) வழக்கம்போல மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும். வழக்கத்தை விட, ஓடும் ரெயில்கள், பிளாட்பாரங்கள் மற்றும் ரெயில் நிலைய வளாகங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரெயில் நிலையங்களில் ரோந்து பணியில் இருப்பார்கள். எனவே பயணிகள் அச்சமின்றி ரெயில்களில் பயணம் செய்யலாம்' என்றார்.
லாரிகள் ஓடாது
லாரிகள் உரிமையாளர்கள் சங்கமும், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் இன்று வேலை நி றுத்தம் செய்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் இன்று 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநில லாரிகள் உரிமையாளர்கள் சங்க சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில்; இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கிறோம். டீசல் விலையை மத்திய அரசு குறைக்காவிட்டால் அக்டோபர் 19-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.
எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறுகையில்; அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நடத்தும் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது என்றார்.
ஆட்டோக்கள்
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன( சி.ஐ.டி.யூ.) பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தெரிவிக்கையில்; டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆட்டோக்கள் இன்று ஓடாது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டமும், அண்ணாசாலையில் பஸ் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது.
அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
கடை அடைப்பு
முழுஅடைப்புக்கு பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழ்நாட்டில் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறுகையில்; முழு அடைப்புக்கு முழு ஆதரவு அளித்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடைஅடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும் இன்று நடைபெற உள்ளன என்றும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஓட்டல்கள் மூடப்பட்டிருக்கும்
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு கூறுகையில்; முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருக்கும் என்றார்.
சென்னை கோயம்பேடு வியாபாரிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகளை மூடுகிறார்கள்.
தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அன்பு வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைத்து இறைச்சி வியாபாரிகளும் இன்று கடை அடைப்பு செய்யவேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
சினிமா தியேட்டர்கள்
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்; தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் வழக்கம் போல் திறந்து இருக்கும் என்றும் காட்சிகள் நடைபெறும் என்றும் கூறினார்.
முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்று தமிழ்நாட்டில் இன்று பஸ்-ரெயில்கள் ஓடும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறந்து இருக்கும்
#848851- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மா தனியா ஒரு நாள் நடத்துவாங்களா?
Similar topics
» இன்று முதல் கூடுதலாக 80 சிறப்பு ரெயில்கள் இயக்கம்- தமிழகத்தில் இருந்து 3 ரெயில்கள்
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு
» மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும்- தமிழக அரசு
» ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு
» மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும்- தமிழக அரசு
» ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|